கோவை: 'ரேங்க் பெற்ற மாணவர்களின் போட்டோ, மதிப்பெண்ணை வெளியிடாமல்,
விளம்பரங்களை பிரசுரிக்கலாம்' என, பள்ளி கல்வித்துறை செயலர், விளக்கம்
அளித்துள்ளார்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
போலீஸ் வேலைக்கு நாளை எழுத்து தேர்வு
சென்னை: போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு, மாவட்ட தலைநகரங்களில், நாளை
நடக்கிறது.தமிழக போலீசில்,
100 சதவீத தேர்ச்சியில் தனியார் பள்ளிகள் முன்னிலை
பத்தாம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளி கள்
முன்னிலையில் உள்ளன; இரு மடங்கு அளவுக்கு,
3.86 லட்சம் பேர் 400க்கு மேல் எடுத்து அபாரம்
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடந்த, ௧௦ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
நேற்று வெளியிடப்பட்டன.
'104' சேவை மையத்தில் 4,000 பேருக்கு ஆலோசனை
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, '104' சேவை
மையத்தில், மாணவர்கள், பெற்றோர் என, 4,000 பேர் ஆலோசனை பெற்றனர். பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின
மேல்நிலை பள்ளிகளை முந்திய உயர்நிலை : 12 சதவீதம் அதிக தேர்ச்சி
பத்தாம் வகுப்பு தேர்வில், 100 சதவீத தேர்ச்சியில், மேல்நிலைப் பள்ளிகளை
விட, உயர்நிலைப் பள்ளிகள் முந்திஉள்ளன.
10ம் வகுப்பு தேர்ச்சி: மெட்ரிக் பள்ளிகள் முன்னிலை
பத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சியில், மெட்ரிக் பள்ளிகள் முதல் இடத்தில்
உள்ளன. இரண்டாம் இடத்தில், ஆங்கிலோ இந்தியன் மற்றும் சுயநிதி பள்ளிகள் இடம்
பெற்று உள்ளன.
450க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1.61 லட்சம் பேர் : வாரி வழங்கியது தேர்வு துறை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்வுத் துறை மதிப்பெண்களை வாரி
வழங்கியதால், ௧.௬௧ லட்சம் பேர், 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மின் வாரிய 'டைப்பிஸ்ட்' தேர்வு முடிவு வெளியீடு
மின் வாரியம், 200 டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்வான நபர்களின் பட்டியலை, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
Today Rasipalan 20.5.2017
மேஷம்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில்
இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
விக்கல் விரட்டும்... குறட்டை நிறுத்தும்... தும்பை!
தும்பைப் பூ சிவனுக்குரிய மலர் என்பதற்கு பக்தி இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.
DSE ; BT TO PG FINAL PANEL RELEASED ON 16/05/2017 FOR ALL SUBJECTS
DSE ; BT TO PG FINAL PANEL RELEASED ON 16/05/2017 FOR ALL SUBJECTS
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; மதிப்பெண் முறை வெளியீடு
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட 10ம்
வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் 'ரேங்கிங்' முறை கிடையாது' என தமிழக
கல்வித்துறை அறிவித்தது. அதன்படி வெளியிடப்பட்ட மதிப்பெண் முறை விவரம்:
DEE - அவசர பணிக்காக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு!!
DEE - தமிழகத்தில் உள்ள கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை போன்ற அவசர பணிக்காக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு!!
கணினிகளைப் பதம்பார்க்க அடுத்த வைரஸ் ரெடி... ரான்சம்வேரைத் தொடர்ந்து வருகிறது உய்விஸ்
'ரான்சம்வேர்' தாக்குதலைத் தொடர்ந்து
கம்ப்யூட்டரை அச்சுறுத்த வந்துள்ள அடுத்த வைரஸ் 'உய்விஸ்' .
அடுத்து என்ன படிக்கலாம்: பள்ளி கல்வித் துறை நடத்தும் இலவச ஆலோசனை முகாம்
தமிழக அரசு சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ
மாணவியர் அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கும்
நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
மாணவர் எண்ணிக்கை 10 கீழ் குறைந்தாலும் பள்ளி மூடப்படாது -ஆண்டுகளுக்கு வாய்ப்பு - தொடக்கக் கல்வித்துறை
தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை
மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
GST அறிமுகத்தால் தங்கம் விலை உயரும் அபாயம்..!
முதல் காலாண்டு முடிவுக்குப் பிறகு புதிய வரிக் கொள்கைகள் அறிமுகம் மற்றும் கட்டுப்பாடுகளால் இந்தியாவில் தங்கம் இறக்குமதி குறையும் என்று உலகத் தங்க கவுன்சில் (WGC) புதன்கிழமை கூறியுள்ளது.
10th Result- District wise Rank list
மாவட்ட வாரியாக தேர்ச்சியான மாணவர்கள் பட்டியலில் பிளஸ் 2 பொதுத்தேர்வைப் போல
BT to PG (Tamil) - Final Promotion Panel
தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர்
HR SEC HM PROMOTION COUNSELLING 2017-2018
அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் 500 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு
இன்று 10ம் வகுப்பு தேர்வு 'ரிசல்ட்' : பள்ளி அளவிலும் 'ரேங்க்' கிடையாது
தமிழகத்தில், 10.38 லட்சம் பேர் பங்கேற்ற, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
முடிவுகள், இன்று வெளியாகின்றன.
நிகர்நிலை பல்கலைகளில் ஒதுக்கீடு : மருத்துவ கல்வி இயக்ககம் திணறல்
நீதிமன்றங்களின் மாறுபட்ட தீர்ப்பால், நிகர்நிலை பல்கலைகளில் உள்ள, 50
சதவீத இடங்களை பெற முடியாமல், மருத்துவக் கல்வி இயக்குனரகம் திணறுகிறது.
வெறும் அறிவிப்பான ஓய்வூதிய உயர்வு : சத்துணவு ஊழியர் ஏமாற்றம்
பெரும்பாலான மாவட்டங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு
செயல்படுத்தப்படாமல் உள்ளது.
பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் விதிமீறல் : பள்ளிகளில் சோதனை நடத்த குழு
பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் விதிகளை
மீறும் பள்ளிகளில், குழு அமைத்து சோதனை நடத்த, அதிகாரிகள் முடிவு
செய்துள்ளனர்.
ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்....ஆனால்..ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது..மேலும்தெரிந்து கொள்ள .....
தெரிந்து கொள்ள .....
ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்..ஆனால்..ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது...
ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்..ஆனால்..ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது...
பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் ஆசிரியர்களுக்கு அழைப்பு - ஆசிரியர் அதிருப்தி
தொடக்க கல்வி மாணவருக்கான நோட்டு, புத்தகம் பெற அரசு மற்றும் உதவிபெறும்
பள்ளி தலைமையாசிரியர் சாக்கு பைகளுடன் 'நோடல்' அலுவலகம் வரவேண்டும்,' என
கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடை நீக்கி நீதிமன்றம் உத்தரவு : தொடக்க கல்வி கவுன்சலிங் திட்டமிட்டபடி நடக்கும் : கல்வித்துறை அறிவிப்பு
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்கள்,
"NEET" தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்ற கிளை மறுப்பு!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு அடிப்படையில் மாணவர்
சேர்க்கை நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று மதுரை உயர் நீதிமன்ற
கிளை மறுப்பு தெரிவித்து விட்டது.