பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., -
பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு நடத்தும் கவுன்சிலிங்கிற்கு
விண்ணப்பிக்க வேண்டும்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
அஞ்சல்துறையின்‘மை ஸ்டாம்ப் திட்டம்
‘தபால் துறையின் வருமானத்தை அதிகரித்து அத்துறையை நிலை நிறுத்தவும்,
2017 - ஆசிரியர் கலந்தாய்வு விளக்கம்!!
*ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு...
Today Rasipalan 2.5.2017
மேஷம்
புதிய
கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். அரசு அதிகாரிகளின்
உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.
இந்திய விமானப்படை வீரர்கள் தேர்வு திருச்சியில் 20–ந்தேதி தொடங்குகிறது
இந்திய விமானப்படைக்கு தேவையான விமானப்படை
வீரர்கள் தேர்வு திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வரும் 20
மற்றும் 22–ந்தேதிகளில் நடக்கிறது.
CTET Exam முறையில் மாற்றம்: இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த முடிவு.
மத்திய ஆசிரியர் நியமன தகுதிக்காண் தேர்வு (சி-டெட்) முறையில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
பல்கலைகள், கல்லூரிகளில் காலியிடங்களை நிரப்ப தடை.
பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில் உள்ள காலியிடங்களில், புதியவர்களை
நியமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பி.இ. மாணவர் சேர்க்கை: இன்று முதல் ஆன்-லைன் பதிவு தொடக்கம்.
இந்தக் கல்வியாண்டு (2017-18) பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக்
கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க
இனி பெட்ரோல், டீசலுக்கு வேலையில்லை!!!
பெட்ரோல், டீசல் பயன்படுத்துவதற்கு பதிலாக அனைத்து வாகனங்களையும்
மின்சக்தியில் இயங்கக் கூடியதாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தீவிரமடைகிறது மருத்துவர்கள் போராட்டம் !!
அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் மே 3-ல் நிறுத்தப்படும்: தலைவர் செந்தில் பேட்டி*
மே-5-ல் விண்ணில் பாய்கிறது ஜி-சாட் -9 சார்க் செயற்கை கோள் !!
பிரதமர் மோடி சார்க் கூட்டமைப்பு நாடுகளுக்கு உறுதியளித்த சார்க் செயற்கை
கோள் வரும் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
TET தேர்வில் கணக்கு, அறிவியல் கேள்விகள் கடினம் : பட்டதாரிகள் அதிர்ச்சி
டிஇடி இரண்டாம் தாள் தேர்வில் கணக்கு, அறிவியல் பகுதியில் இடம் பெற்ற பல
கேள்விகள் கடினமாக இருந்ததால் பட்டதாரிகள் விடை எழுத திணறினர்.
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம்
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை
கலெக்டர் அன்புச்செல்வனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட
செய்தி குறிப்பு:
தலைமை இன்றி தத்தளிக்கும் எஸ்.எஸ்.ஏ., திட்டம்! தட... தடக்குது தொடக்க கல்வித்தரம்
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) 32
சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளாக காலியாக இருப்பதால்,
மே 1 உழைப்பாளர் தினம் பற்றிய தகவல் !!!!
எல்லா உழைப்பாளர்களுமே கடின உழைப்பாளிகள்தான் என்றாலும்
முக்கியமாக கட்டிடம் கட்டும் பணியாளர்கள்,
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி வருகிற கல்வி ஆண்டு முதல் அமல் ஆகிறது.
வருகிற கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அமல் ஆகிறது.
தேர்வு முறையில் மாற்றம் மத்திய அரசு அறிவுரை
பொது தேர்வு முறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடு.
தொடக்கக் கல்வித்துறை பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் இந்த ஆண்டு
ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களுக்கு ஐந்து நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி விடுமுறைக்கு தடை
கணித, அறிவியல் ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி நடத்த,
அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளதால், விடுமுறையை
கொண்டாட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
NEW CREATION POSTSஐ மே-2017 பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பாகவே உருவாக்க கோரிக்கை
ஒவ்வொரு ஆண்டும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் போதும்
காலிப்பணியிடமில்லை என்று தென் மாவட்ட ஆசிரியர்கள்
ஏமாற்றமடைகின்றனர்.
அண்ணாமலை பல்கலையிலிருந்து 2,000 பேர் கூண்டோடு மாற்றம்
பல கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்படும், அண்ணாமலை பல்கலையில் இருந்து, பேராசிரியர்கள், ஊழியர்கள் உட்பட, 2,000 பேர், இடமாற்றம்
4% அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல! தமிழ்நாடு அரசு ஊழியர்கள் குமுறல்!!
4% அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் குமுறல்!!
Today Rasipalan1.5.2017
மேஷம்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
ஆசிரியர்களுக்கு ஐந்து நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி விடுமுறைக்கு தடை
கணித, அறிவியல் ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி நடத்த, அனைவருக்கும்
இடைநிலை கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளதால், விடுமுறையை கொண்டாட முடியாத
நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
TNTET - 2017 | ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எளிது: ஆசிரியர்கள் உற்சாகம்
'ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு
தாள்-1ல் சைக்கலாஜி பிரிவு கேள்விகள் தவிரமற்றவை எளிதாகஇருந்தன' என,
தேர்வர்கள் தெரிவித்தனர்.
38 தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு.
பள்ளி கல்வித்துறையில், 38 தலைமை ஆசிரியர்களுக்கு, டி.இ.ஓ., எனப்படும், மாவட்ட கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
இன்று (ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம்
தமிழகத்தில் இரண்டாம் தவணையாக இன்று (ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம்
நடைபெற உள்ளது.
தேர்வு முறையில் மாற்றம் மத்திய அரசு அறிவுரை
பொது தேர்வு முறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை பல்கலை 'அட்மிஷன்' மே 15 வரை அவகாசம்.
சென்னைப் பல்கலையின் தொலைநிலை கல்வியில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், மே, ௧௫ வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரமின்றி 2,500 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மாணவர்களை ஏமாற்றி வசூல் வேட்டை
தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாமலேயே, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான,
சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்றதாக கூறி, ௨,௫௦௦ பள்ளிகள் செயல்படுவது
தெரியவந்துள்ளது.