மாணவர்கள் சேர்க்கையில், இட ஒதுக்கீடு
விதிகளை மீறும், தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என,
பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.
வங்கிகள் உள்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும், 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும் வளாக நேர்காணல் மூலம் ஆட்களை தேர்வு செய்வதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் இனிவரும் நாட்களில் நாட்டிற்காகவும்,
சமுதாயத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களின் பிறப்பு மற்றும் இறப்பு
தினங்களுக்கு விடுமுறை கிடையாது என முதல்வர் யோகி ஆதித்யநாத்
அறிவித்துள்ளார்.