தற்போது EMIS online ல் ஆதார் எண் validation செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரே ஆதார் எண்ணை இரண்டு மாணவர்களுக்கு பதிவு செய்திருந்தாலோ அல்லது ஆதார் எண்ணை தவறாக பதிவு செய்திருந்தாலோ அந்த மாணவர்களுக்கு எல்லாம் ஆதார் எண் delete செய்யப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், தமிழ்வழி மாணவர்கள் சற்று திணறும் வண்ணம் சில கேள்வி கள் கேட்கப்பட்டிருந்ததாக தூத்துக் குடி ஆசிரியர் தெரிவித்தார்.
தினமும் ஒரு ரூபாய் செலுத்தி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ வசதி பெறும்வகையிலான சிறப்பு காப்பீடு திட்டத்தை ஏற்றுமதியாளர் சங்கத்தினர், நேற்று அறிமுகப்படுத்தினர்.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து 90 சதவீத சேமிப்பை வீடு வாங்குவதற்காகத் திரும்பப் பெறக்கூடிய திட்டத்தை 4 கோடி சந்தாதார்கள் பெற்றுப் பயன்பெறலாம் என்று பாராளுமன்றத்தில் புதன் கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை 2017-2018-ஆம் கல்வியாண்டில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 4A ஸ்மார்ட்போன்
கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது. சீனாவில் மட்டும் வெளியிடப்பட்ட
இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.5,000 என நிர்ணயம்
செய்யப்பட்டது.
இந்தியாவின் பிரபல டெலிகாம் நிறுவனமான ஐடியா செல்லுலார் 1ஜிபிக்கும்
அதிகமான டேட்டா ரீசார்ஜ் செய்வோருக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி
நெட்வொர்க்களுக்கு ஒரே கட்டணத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி
பெறாவிட்டால், 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற அறிவிப்பால்
ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆய்வக உதவியாளர்
பணிக்கு, 4,362 இடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் தேர்வு நடந்தது. இதில்,
எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யும்
திட்டத்தை 2017-18 ஆம் ஆண்டிலும் செயல்படுத்த ரூ. 680 கோடி நிதியை தமிழக
அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களின் எண்ணிக்கை 2017-2018 ஆம்
ஆண்டில் 1362 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில்
அறிவித்தார்.
தமிழகத்தில்
மேல்நிலைப்பள்ளி நிர்வாக கட்டமைப்பை சீரமைக்க வேண்டும் என்ற கருணாகரன்
கமிட்டி பரிந்துரையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என
கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனிடம் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள்
வலியுறுத்தினர்.
தமிழக
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணிக்கு,
4,362 இடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் தேர்வு நடந்தது. இதில், எட்டு லட்சம்
பேர் பங்கேற்றனர்.