விழுப்புரம் மாவட்டம், செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர்
பி.கருணாகரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள
மனுவில் கூறியிருப்பதாவது:–
- 2012 ocial BT's Regulation Order
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள உதவி பொது
மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Enginering Assistant (Civil)
காலியிடங்கள்: 6
நானோ அறிவியல் தொழிற்நுட்ப மையத்தில் சயின்டிஸ்ட் பணி
நமது நாட்டின் கடலோர எல்லைகளையும், சர்வதேச நீர்வழி எல்லைகளையும் காப்பதில்
இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் கடலோரக் காவல் படை முக்கியப் பணியாற்றி
வருகிறது.
ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநகராட்சிப் பகுதியில் 10 கிலோ கோதுமையும், நகராட்சி, கிராம ஊராட்சிகளில் 5 கிலோ கோதுமையும் வழங்கும்
திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை: மத்திய போலீஸ் படைப் பிரிவுகளில் ஒன்றான இன்டலிஜென்ஸ் பீரோ,
துப்பறியும் நுண்ணறிவு போலீஸ் படைப்பிரிவுகளில் பல்வேறு காலியிடங்கள்
நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை : மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தில் 132 காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
சென்னை: இந்திய மின் தொகுப்புக் கழக நிறுவனத்தில் (பிஜிசிஐஎல்) கேட் 2017ம்
ஆண்டு தேர்வின் அடிப்படையில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்கள்
நிரப்பப்பட உள்ளன.
வெறும் கிரெடிட் கார்டு சைஸில் இருதயத்தின்
செயல்பாடுகளை கண்டறிய உதவும் ஈ.சி.ஜி., மெஷினை இந்தியாவை சேர்ந்த
விஞ்ஞானிகள் வடிவமைத்து சாதனை புரிந்துள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது
உட்பட பல்வேறு பிரச்னைகளில் தமிழக அரசு செயல்படாமல் முடங்கிய நிலையில்
இருக்கிறது,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் செல்வம்
குற்றம் சாட்டினார்.
தூய தமிழ் சொற்களை 1 முதல் 5-ஆம் வகுப்பு
வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க நற்றமிழ் அகராதி வரும்
கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சென்னை: தமிழக
அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், 2017 - 18ம்
ஆண்டுக்கான பட்ஜெட், சட்டசபையில், இன்று(மார்ச்,16) தாக்கல் செய்யப்பட
உள்ளது.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி
படிப்பு வரை, மத்திய அரசின் சார்பில் உதவித் தொகை வழங்கப்படும்.
நியூயார்க்: உலக அளவில் இந்தியர்கள் அதிகளவில் புலம் பெயர்ந்துள்ளனர், என
ஐ. நா. சபை உலகளவில் புலம் பெயர்ந்தவர்களுக்கான ஆய்வறிக்கையில்
வெளியிட்டுள்ளது.
இன்டர்நெட் எப்படி உருவானது
-
தமிழகத்தில், ஜவஹர் நவோதயா வித்யாலயா
பள்ளிகளை துவக்க நடவடிக்கை கோரி தாக்கலான வழக்கில், மத்திய, மாநில
அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை
உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வை மற்ற மாநிலங்கள் ஏற்கும்போது,
தமிழகம் மட்டும் எதிர்ப்பது தமிழக மாணவர்களின் தகுதியை குறைத்த
மதிப்பிடுவது ஏன் என சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கேள்வி
எழுப்பினார்.
புதிய
வாகனம் பதிவு செய்வதற்கு ஏப்ரல் 1 ம் தேதி முதல் ஆதார் எண் அவசியம் என
தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசு விரைவில் வழங்கப்பட உள்ள
ஸ்மார்ட் கார்டுக்கான முகவரியை காண துடிக்கும் நீங்கள், உடனடியாகவும்
தங்களது குடும்ப அட்டைக்கு கொடுத்துள்ள செல்பேசி எண்ணை பதிவு செய்து
விரைவில் வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் கார்டுக்கான முகவரியினை
சரிபார்த்துக்கொள்ளலாம்.
Breaking News: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.
TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - English Questions & Answers | Kaviya
TNPSC & TET & VAO - Current Affairs - 2017
TNPSC Study Material | Current Affairs - February 2017 **New**
SSLC March 2017 - English Paper 1
- Question Paper & Answer Key
- March 2017 - English Paper 1 Question Paper
- March 2017 - English Paper 1 - Answer Key | Mr. K.B.Dayananth
SSLC - March - 2017 Public Exam Questions
- English 1 - Question with Key Answers | P.Makarajothy
- English - Study Material | Mr. Makarajothi
- English - 2nd Paper Model Question | Mr. Muthu Prabagaran
இலக்கு : வெற்றி மட்டுமே...
அனைவரும் உடனடியாகவும் காலதாமதமின்றியும் தங்களது குடும்ப அட்டைக்கு
கொடுத்துள்ள செல் நம்பரை பதிவு செய்து வரஇருக்கின்ற ஸ்மார்ட் கார்டுக்கான
முகவிரியினை கீழ்காணும் முறைப்படி சரிபார்த்துக்கொள்ளுங்கள்
பெங்களூர் : ஜெஇஇ மெயின் தேர்வு ஆன்லைன் மற்றும் ஆப் லைன் என இரண்டு
முறைகளில் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 2ம் தேதி ஞாயிற்றுக் கிழமை பேனா மற்றும்
பேப்பர் பயன்படுத்தி எழுதப்படும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.