புதுடில்லி : கடந்த சில நாட்களுக்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட
அறிவிப்பின்படி வங்கிகள் மற்றும் ஏடிஎம்.,களில் பணம் எடுப்பதற்கான
கட்டுப்பாடுகள் இன்றுடன் நீங்குகின்றன.
தமிழகத்தில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு
நடத்தப்படும் டி.இ.டி., தேர்வுடன், சிறப்பாசிரியருக்கான தகுதி தேர்வும்
நடத்த வேண்டும் என தொகுப்பாசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தங்க நகைக் கடனுக்கு அதிகபட்சம் ரூ.20,000
மட்டுமே ரொக்கமாக வழங்க வேண்டும் என்றும், அதற்கு மேலான தொகை காசோலையாக
வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அன்றாட உணவுப் பழக்கத்தில் நல்ல கொழுப்புகளை
அடிக்கடி சேர்த்து வந்தால், அவை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற
நோய்களை தடுக்கும் என அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலையைச் சேர்ந்த
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வரும் ஏப்ரல் 25ம் தேதி
முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று சென்னையில்
நடந்த அனைத்து துறை ஊழியர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சென்னை
உள்பட பெரு நகரங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது
சேமிப்புக் கணக்கில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாதந்தோறும்
குறைந்தபட்சம் ரூ.5,000 வீதம் பராமரிக்க வேண்டும்.
மதுரை
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களை இலவசமாக வீட்டிற்கு
அழைத்துச் செல்லும் மத்திய அரசின் 'ஜனஜி சிசு சுரக் ஷா கார்யக்ரம்' திட்டம்
அமலுக்கு வருகிறது.
நீட்
தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு
குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்காததால், மாணவர்களும்,
பெற்றோரும் குழப் பத்தில் உள்ளனர்.
TNTET 2017 - ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஏப்ரல் 29 மற்றும் 30ம்
தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு 5
நாட்களில் 3 லட்சம் பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர்.