நாம் வாழும் இந்த காலக்கட்டத்தில், எவர்சில்வர் பாத்திரம் அல்லது டப்பர்
வர் என அழைக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களையே தினசரி உபயோகத்திற்கு
பயன்படுத்துகிறோம்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை திடீரென ரூ.86 அதிகரிப்பு
மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.86
உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் உடனடியாக அமலுக்கு
வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது,
Today Rasipalan 3.3.2017
மேஷம்
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும்.
பரணி நட்சத்திரக்காரர்கள் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள்.
பள்ளிகளில் பணியாற்றும் 2,999 துப்புரவுப் பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், சலுகைகளை வழங்க வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் மனு
தமிழக
பள்ளிகளில் பணியாற்றும் 2,999 துப்புரவு தொழிலாளர்களுக்கு
மேம்படுத்தப்பட்ட ஊதியம், அடிப்படை பணியாளர்களுக்கான சலுகைகளை வழங்க
வேண்டும் என்று கோரி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம்
மனு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய வினாக்கள் இடம்பெற்றிருந்தாலும் தமிழ் முதல் தாள் எளிதாகவே இருந்தது: தேர்வெழுதிய மாணவர்கள் கருத்து
புதிய வினாக்கள் கேட்கப்பட்டிருந்தபோதும்
அதிக மதிப்பெண் பெறும் அளவுக்கு பிளஸ் 2 தமிழ் முதல்தாள் தேர்வு எளிதாக
இருந்தது என தேர்வெழுதிய மாணவர்கள் கூறினர்.
RAILWAY: NEW MOBILE APP
ரயில்வேயில் பயணிகள் வசதிக்காக ஒருங்கிணைக்கப்பட்ட புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பள்ளி குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு
பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி
செய்யும்படி, கல்வி நிறுவனங்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பொது தேர்வு பயம் போக்க கட்டணமில்லா தொலைபேசி
தமிழகத்தில்,
முதன் முறையாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு,
கட்டணமில்லா தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு துவங்கியது : அரசு பள்ளி தேர்ச்சி அதிகரிக்குமா?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2
தேர்வு துவங்கியது. 'இந்த ஆண்டு, அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி
பெறுவர்' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
Looking to open a PPF account? Here are 7 things to consider
Even after several decades, Public
Provident Fund (PPF) Scheme, 1968 continues to be a favourite savings
avenue for several investors.
ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் எண் கட்டாயமாகிறது
ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் அனைத்து ரயில்டிக்கெட்டிற்கும் விரைவில் ஆதார் எண் கட்டாயமாகிறது.
TET 2017 - New Study Materials - 7th Chemistry Part 1
TET 2017 - New Study Materials
* TET Study Material - 7th Chemistry Study Material-1 | Srimaan Coaching Centre - **New**
TET 2017 - New Study Materials - 9th Civics & Economics
TET 2017 - New Study Materials
* TET Study Material - 9th Civics & Economics Study Material | Sri Ram Coaching Centre - **New**
TET 2017 - New Study Materials - Paper 1 Model Question
TET 2017 - New Study Materials
* TET Study Material - Paper 1 Model Test Question Paper | Kaviya Coaching Centre - **New**
ஜியோ பிரைம் VS ஜியோ - எது பெஸ்ட்
ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள் என்ன ? சாதரன
வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் சலுகைகள் மற்றும் பிளான் விபரங்களுடன்
ஒப்பீட்டு முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் கட்டணம்.. வங்கிகள் அதிரடி அறிவிப்பு
டெல்லி: ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால்
ரூ.150 கட்டணம் வசூலிக்க ஹெச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகள் முடிவு
செய்துள்ளன.
சாம்சங் உடன் இணைந்து 5ஜி சேவை. ஜியோவின் அடுத்த ...
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி இலவச சேவையால் ஏற்பட்ட அதிர்ச்சியில்
இருந்து இன்னும் ஏர்டெல் உள்பட பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
மீண்டு வரவில்லை.
'TNTET' தேர்வு விண்ணப்பம்: டி.ஆர்.பி., புதிய கட்டுப்பாடு
'ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வில்,
ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்' என, ஆசிரியர் தேர்வு
வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
TET 2017 - New Study Materials - 7th & 8th Self Test Questions
TET 2017 - New Study Materials
* TET Study Material - 7th Full Test | Kalamin Vidaigal **New**
* TET Study Material - 8th Tamil - 1st Term | Kalamin Vidaigal **New**
இந்தியா செயற்கை கோள்கள்: அமெரிக்க உளவுத்துறை கலக்கம்!
இந்தியா ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி
நிகழ்த்திய சாதனையால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக அமெரிக்காவின்
முன்னாள் செனட் உறுப்பினரான டான் கோட்ஸ் தெரிவித்துள்ளார்.
200 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட காலத்தில் வங்கி கணக்குகளில் ரூ 1 கோடி
மற்றும் அதற்கு மேல் டெபாசிட் செய்த 200 பேருக்கு வருமான வரித்துறை
நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மார்ச் 31க்குள் ஆதார் இணைப்பு : எல்லா வங்கி கணக்குகளுக்கும் நெட் பேங்கிங் வசதி கட்டாயம் !!
வங்கிகளில் எல்லா கணக்குகளிலும் நெட் பேங்கிங் வசதி கட்டாயமாக்கப்பட
வேண்டும் என்றும், மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
என்றும் வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோடையில் கொளுத்தப் போகுது வெயில்
இந்த ஆண்டு கோடையில் வெயிலின் தாக்கம் சராசரி அளவை விட கூடுதலாக இருக்கும்
என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வெளிநாட்டுக் குளிர்பானங்களுக்கு தமிழகத்தில் இன்று முதல் தடா! வணிகர்கள் அதிரடி
நம் மண்ணில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பிரச்னையைத் தீர்க்காமல்,
இங்கு எதையும் சரிசெய்ய முடியாது என்று உணர்ந்த நம் இளைஞர் பட்டாளம்,
மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை திடீரென ரூ.86 அதிகரிப்பு
மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.86
உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் உடனடியாக அமலுக்கு
வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது,
ஆதார் எண் இல்லையா ? பரவாயில்லை....பிஎப் பணத்தை ஈஸியா வாங்கிக்கோங்க.....
ஆதார் எண் இல்லையா ? பரவாயில்லை
ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் கட்டணம்.. வங்கிகள் அதிரடி அறிவிப்பு
ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால்
ரூ.150 கட்டணம் வசூலிக்க ஹெச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகள் முடிவு
செய்துள்ளன.
தமிழக பாடத்திட்டம் சரியில்லை முன்னாள் முதல்வர் பன்னீர் ஆதங்கம்
'தமிழக பாடத்திட்டம், மத்திய அரசுக்கு இணையாக இல்லை' என, முன்னாள் முதல்வர்
பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அரசு பஸ்களில் கேமரா எப்போது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இயங்கும் தனியார் பஸ்சில்,
பயணிகள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
தமிழக சிறைகளில் 98 கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்
சென்னை: தமிழக சிறை கைதிகளும், சென்னை மத்திய சிறையில், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.
பள்ளி கல்வியின் முக்கிய பிரச்னை: பெற்றோர், ஆசிரியர் கவலை
பள்ளிக் கல்வித் துறையில் முக்கிய பிரச்னைகளை கவனிக்காமல், அமைச்சர்
செங்கோட்டையன் கோட்டை விடுவதால், மாணவர் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக,
பெற்றோர், ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
'விர்ச்சுவல்' வகுப்புகள் திட்டம் தமிழகத்தை பின்பற்றும் குஜராத்
அரசு பள்ளிகளில், மெய்நிகர் வகுப்பறைகள் என்ற, 'விர்ச்சுவல்'
வகுப்புகளுக்கான திட்டத்தை, குஜராத் மாநிலமும் பின்பற்ற துவங்கி உள்ளது.
அரசு பள்ளிகளில்,