இந்தியா ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி
நிகழ்த்திய சாதனையால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக அமெரிக்காவின்
முன்னாள் செனட் உறுப்பினரான டான் கோட்ஸ் தெரிவித்துள்ளார்.
Quarterly Exam Questions 2024
Latest Updates
200 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட காலத்தில் வங்கி கணக்குகளில் ரூ 1 கோடி
மற்றும் அதற்கு மேல் டெபாசிட் செய்த 200 பேருக்கு வருமான வரித்துறை
நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மார்ச் 31க்குள் ஆதார் இணைப்பு : எல்லா வங்கி கணக்குகளுக்கும் நெட் பேங்கிங் வசதி கட்டாயம் !!
வங்கிகளில் எல்லா கணக்குகளிலும் நெட் பேங்கிங் வசதி கட்டாயமாக்கப்பட
வேண்டும் என்றும், மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
என்றும் வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோடையில் கொளுத்தப் போகுது வெயில்
இந்த ஆண்டு கோடையில் வெயிலின் தாக்கம் சராசரி அளவை விட கூடுதலாக இருக்கும்
என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வெளிநாட்டுக் குளிர்பானங்களுக்கு தமிழகத்தில் இன்று முதல் தடா! வணிகர்கள் அதிரடி
நம் மண்ணில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பிரச்னையைத் தீர்க்காமல்,
இங்கு எதையும் சரிசெய்ய முடியாது என்று உணர்ந்த நம் இளைஞர் பட்டாளம்,
மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை திடீரென ரூ.86 அதிகரிப்பு
மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.86
உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் உடனடியாக அமலுக்கு
வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது,
ஆதார் எண் இல்லையா ? பரவாயில்லை....பிஎப் பணத்தை ஈஸியா வாங்கிக்கோங்க.....
ஆதார் எண் இல்லையா ? பரவாயில்லை
ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் கட்டணம்.. வங்கிகள் அதிரடி அறிவிப்பு
ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால்
ரூ.150 கட்டணம் வசூலிக்க ஹெச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகள் முடிவு
செய்துள்ளன.
தமிழக பாடத்திட்டம் சரியில்லை முன்னாள் முதல்வர் பன்னீர் ஆதங்கம்
'தமிழக பாடத்திட்டம், மத்திய அரசுக்கு இணையாக இல்லை' என, முன்னாள் முதல்வர்
பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அரசு பஸ்களில் கேமரா எப்போது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இயங்கும் தனியார் பஸ்சில்,
பயணிகள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
தமிழக சிறைகளில் 98 கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்
சென்னை: தமிழக சிறை கைதிகளும், சென்னை மத்திய சிறையில், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.
பள்ளி கல்வியின் முக்கிய பிரச்னை: பெற்றோர், ஆசிரியர் கவலை
பள்ளிக் கல்வித் துறையில் முக்கிய பிரச்னைகளை கவனிக்காமல், அமைச்சர்
செங்கோட்டையன் கோட்டை விடுவதால், மாணவர் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக,
பெற்றோர், ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
'விர்ச்சுவல்' வகுப்புகள் திட்டம் தமிழகத்தை பின்பற்றும் குஜராத்
அரசு பள்ளிகளில், மெய்நிகர் வகுப்பறைகள் என்ற, 'விர்ச்சுவல்'
வகுப்புகளுக்கான திட்டத்தை, குஜராத் மாநிலமும் பின்பற்ற துவங்கி உள்ளது.
அரசு பள்ளிகளில்,
பொதுத்தேர்வுகள் தொடக்கம்: இனி மின்தடை கிடையாது
பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளதைத் தொடர்ந்து, மின் தடை இருக்காது என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
TET: சென்னையில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் இடங்கள்
ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கு சென்னையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கை வழிகாட்டுதல்: மாணவர்களுக்கு பயிற்சி முகாம்
வேலைவாய்ப்புத் துறை சார்பில்,
பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி, கல்லூரி
மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது
2018ல் இன்ஜினியரிங் நுழைவு தேர்வு
'இன்ஜினியரிங்
படிப்பில் சேர, 2018ல், பொது நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்படும்' என,
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
மார்ச் 31-க்குப் பிறகு புதிய பேக்குகள்... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட JIO
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின், இலவச சேவை வரும் மார்ச்31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம் : அடுத்த வாரம் அறிவிப்பு: அமைச்சர்
''பள்ளி
பாடத் திட்டங்களை மாற்றி அமைப்பது தொடர்பான அறிவிப்பு, ஒரு வாரத்தில்
வெளியாகும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார்.
விபத்தை குறைக்கும் வழிமுறை தனி மொபைல் 'ஆப்' அறிமுகம்
விபத்துகளை
குறைக்கும் முயற்சியாக, சாலை விதிகள் குறித்து, வாகன ஓட்டிகளுக்கு
தெரியப்படுத்த, போக்குவரத்து துறைக்கென பிரத்யேக மொபைல்,
பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்
பிளஸ்
2 தேர்வு, இன்று துவங்கும் நிலையில், தனியார் பள்ளி தேர்வு மையங்களில்
முறைகேட்டை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
ஓட்டுச்சாவடிகளை தயார் செய்ய தேர்தல் பிரிவினருக்கு உத்தரவு
ஜன.,
5ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, உள்ளாட்சி
தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது.
Today Rasipalan 2.3.2017
மேஷம்
ராசிக்குள்
சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும்
ஆளாவீர்கள்.
பாஸ்போர்ட் பெறுவதற்கான சிறப்பு முகாம்
திருச்சி பாஸ்போர்ட் அதிகாரி லிங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உயர்கல்விக்கான அரசு ஆலோசனை முகாம்கள் 541 இடங்களில் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழக அரசு சார்பில் உயர்கல்விக்கான ஆலோசனை
முகாம்கள் 541 இடங்களில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
தேர்வுத் துறையின் சமீபத்திய அறிவிப்பை மறந்து விடாதீர்கள்,மாணவமணிகளே !!!
தமிழகத்தில் பிளஸ் டூ, எஸ்எஸ்எல்சி பொதுத்
தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களது விடைத்தாளில் எழுதிய விடை முழுவதையும்
அடித்தால் ஓராண்டுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்வு
துறை அறிவித்துள்ளது.
சமுக அறிவியல் பாட காணொளி காட்சிகள்!
சமுக அறிவியல் பாடத்தை மாணவர்கள் வலைதளம் வாயிலாக எளிதாக கற்கும் வகையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம்
வகுப்பு வரை உள்ளப்பாடங்களுக்கு காணொளி காட்சிகள் தயாரிக்கப்பட்டு
பதிவேற்றம் செய்யப்பட்டுவருகிறது.
TET 2017 - New Study Materials - Psychology Notes
TET 2017 - New Study Materials
* TET Study Material - Psychology Notes **New**
How to get Centum in 12th Maths? - Best Teacher's Tips!
How to get Centum in 12th Maths? - Best Teacher's Tips!
- How to get Centum in 12th Maths? - Best Teacher's Tips | Mr. P.Kabilan
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுக்கு குறைதீர் எண் அறிவிப்பு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் பிரச்னைகளை சரி செய்ய, குறைதீர் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பிளஸ் 2 பொதுத்தேர்வு: மின் ஊழியர்கள் 'அலர்ட்'
பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்க உள்ளதால், மின் வினியோக பணியில் கவனமாக
இருக்குமாறு, ஊழியர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.