25 வருஷத்துக்கு முன்னாடி மன்மோகன் சிங் கொண்டுவந்த பொருளாதார
சீர்திருத்தம் தான் நமக்கு இதுவரை சோறு போடுது...ஆனா நெலம இப்படியே
தொடரும்னு எதிர்பார்க்கறது முட்டாள்தனம், நாம நம்மள மாத்திக்கணும்...!
மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும்
மாணவர்கள் பொதுத்தேர்வின்போது தமிழ் பாடத் தேர்வை எழுதுவதில் இருந்து
விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு
முழுவதும் வங்கி ஊழியர்கள் 10 லட்சம் பேர் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தம்
செய்கின்றனர். இதன்படி, தமிழகத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 65
ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழ்நாடு
அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடந்த ஜூனில்,
தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கேட்டு
விண்ணப்பித்தனர்.
தகுதித்தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம் என்பது குறித்து நாம் ஆலோசனை
கேட்டது – கல்வியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பேரறிஞர்கள், ஐ.ஏ.எஸ்
போன்ற போட்டித் தேர்வுகளை நடத்தும் விரிவுரையாளர்கள் போன்றோர்களிடம் அல்ல.
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை
செய்ததை தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தால் ஒருநபர்
விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
கோவை, ''போலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கல்வி சான்றிதழ்களை, டிஜிட்டல்
மயமாக்க, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டுள்ளது,'' என, பல்கலை
மானியக்குழு செயலாளர் ஜஸ்பால் சிங் சந்து தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு துவங்க, இன்னும் இரண்டு
நாட்களே உள்ள நிலையில், 'முறைகேடுகளில் ஈடுபடுவோர், மூன்று ஆண்டுகள் தேர்வு
எழுத தடை விதிக்கப்படும்' என, தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
கல்வி
கொள்கைக்கு ஆணையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறு கட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில
இந்திய ஆசிரியர் கூட்டணி துணை பொதுச் செயலாளர் ரங்கராஜன்
தெரிவித்தார்.தேனியில் அவர் கூறியதாவது: