வெளிநாடு வாழ் இந்தியர்கள், 'ஆதார்' அட்டை பெறுவதில், சில பிரச்னைகள்
நீடித்து வருகின்றன.வெளிநாடு வாழ் இந்தியர்கள்,
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள நூலகர்,துணை
நூலகர், உதவிப் பணிப்பாளர், மக்கள் தொடர்பு அதிகாரி, தனியார் செயலாளர்,
பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு போலீஸ்...பாதுகாப்பு! பறக்கும் படை குழு
கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்களின் குறைகளை தீர்க்க ஆன்லைன் வசதி விரைவில் உருவாக்க ஏ.ஐ.சி.டி.இ. அறிவுறுத்தல்
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை
செய்ததை தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தால் ஒருநபர்
விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் அமைச்சர் கந்தசாமி தகவல்
படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற ரூ.15 கோடி செலவில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கந்தசாமி கூறினார்.
'போலி'களை ஒழிக்க கல்விச்சான்றிதழ் டிஜிட்டல்மயம் பல்கலை மானியக்குழு செயலாளர் தகவல்
கோவை, ''போலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கல்வி சான்றிதழ்களை, டிஜிட்டல்
மயமாக்க, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டுள்ளது,'' என, பல்கலை
மானியக்குழு செயலாளர் ஜஸ்பால் சிங் சந்து தெரிவித்தார்.
நாளை வங்கிகள் 'ஸ்டிரைக்':10,000 கிளைகள் மூடப்படும்
நாடு
முழுவதும், வங்கி ஊழியர்கள், 28ல் வேலை நிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில்,
பிளஸ் 2 தேர்வில் முறைகேடா? தண்டனை என்ன ?
பிளஸ் 2 தேர்வு துவங்க, இன்னும் இரண்டு
நாட்களே உள்ள நிலையில், 'முறைகேடுகளில் ஈடுபடுவோர், மூன்று ஆண்டுகள் தேர்வு
எழுத தடை விதிக்கப்படும்' என, தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
மேலும் 15 நாள்களுக்கு ரூபல்லா தடுப்பூசி முகாம் நீட்டிப்பு
ரூபல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம்
முழுவதும் ரூபல்லா தடுப்பூசி முகாம் பிப்ரவரி 6-இல் தொடங்கியது.
'NEET' தேர்வில் கட்டண பிரச்னை: CBSE புதிய அறிவிப்பு
மருத்துவ
படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வில், மீண்டும் கட்டணம் செலுத்தும்படி,
சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
கல்வி கொள்கைக்கு ஆணையம்: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
கல்வி
கொள்கைக்கு ஆணையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறு கட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில
இந்திய ஆசிரியர் கூட்டணி துணை பொதுச் செயலாளர் ரங்கராஜன்
தெரிவித்தார்.தேனியில் அவர் கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு போலீஸ்...பாதுகாப்பு! பறக்கும் படை குழுவில் 240 ஆசிரியர்கள்
கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
CBSE :பிளஸ் 2 தேர்வு : சாக்லேட் எடுத்து வர அனுமதி
மத்திய
இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கான, பிளஸ் 2 பொதுத் தேர்வில்,
மாணவர்கள் தேர்வறைக்குள் சாக்லேட் எடுத்துச் செல்லலாம்.
கல்வி கட்டணம் கிடு கிடு உயர்வு : கடன் வாங்கும் பெற்றோர்
தனியார்
பள்ளிகள், கல்வி கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன. அரசு நடவடிக்கை
எடுக்காமல் இருப்பதால், பெற்றோர் வட்டிக்கு கடன் வாங்கும் நிலை
ஏற்பட்டுள்ளது.
நாளை வங்கிகள் 'ஸ்டிரைக்':10,000 கிளைகள் மூடப்படும்
நாடு
முழுவதும், வங்கி ஊழியர்கள், 28ல் வேலை நிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபடவுள்ளனர்.
இந்தியாவின் பணக்கார நகரம்: மும்பைக்கு முதலிடம்!!!
இந்தியாவின் பணக்கார நகரம் மும்பை என ஆய்வு அறிக்கை தகவல் ஒன்றில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சென்னைக்கு 7வது இடம் கிடைத்துள்ளது.
வேலைவாய்ப்பு:தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள நூலகர்,துணை நூலகர்,
உதவிப் பணிப்பாளர், மக்கள் தொடர்பு அதிகாரி, தனியார் செயலாளர், பிரிவு
அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி, நர்ஸ், தனிப்பட்ட உதவியாளர், உதவியாளர் போன்ற
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரம் : ஆணையம் நோட்டீஸ்!
இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், மத உணர்வுகளை தூண்டும்
வகையில் பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதிகளை கண்டித்து தேர்தல் ஆணையம்
நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராணுவ தேர்வு கேள்வித்தாள் கசிவு: 350 பேரிடம் விசாரணை!!!
ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்தது தொடர்பாக 18
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 350 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
7 பயணிகள் ஸ்டாண்டிங் பயணம்: பாக்., விமானத்தில்தான் இந்த கூத்து!!
பொதுவாக ரயில், பஸ் போன்றவற்றில் தான் ஸ்டாண்டிங் நிலையில் பயணிகள்
செல்வார்கள். ஆனால், பாகிஸ்தான் விமானத்தில் 7 பேர் ஸ்டாண்டிங் பயணிகளாக
சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூகுளின் நட்சத்திர இன்ஜினீயராக அந் தோனி லெவன்டோஸ்கி - இப்போது அவரே கூகுளில் முதல் எதிரி
அல்பாபெட் (கூகுளின் புதிய பெயர்) நிறுவனத்தின் தானியங்கி கார்
திட்டத்துக்காக 8 ஆண்டு களுக்கு முன்பு வேமோ நிறுவனம் தொடங்கப்பட்டது.
TET 2017 - New Study Materials - 7th Social
TET 2017 - New Study Materials
* TET Study Material - 7th Social | Kalamin Vidaigal **New**
TET 2017 - New Study Materials - 7th Biology
TET 2017 - New Study Materials
* TET Study Material - 7th Biology | Srimaan**New**
How to get Centum in 10th Science? - Best Teachers Tips!
How to get Centum in 10th Science? - Best Teachers Tips!
- How to get Centum in 10th Science? - Best Teacher's Tips | Mr. V.Govindaraji
இன்ஜி., மத்திய அரசு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், இளநிலை
இன்ஜினியர்களுக்கான, 'ஆன்லைன்' தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு
உள்ளது.
ஓட்டுனர் உரிமம் பெற வருது புது நடைமுறை
நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம் பெற, மார்ச் முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
இது குறித்து, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
96 சார் - பதிவாளர்கள் விரைவில் நியமனம்
புதிதாக, 96 சார் - பதிவாளர்கள் நியமிக்கப்பட
உள்ளனர்.பத்திரப் பதிவுக்காக, தமிழகம் முழுவதும், 578 சார் - பதிவாளர்
அலுவலகங்கள் உள்ளன. பெரும்பாலான அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள் இல்லை.
EMIS Open ஆக வில்லையா ? இப்படி முயற்சித்து பாருங்கள் !!
சிலர் முயற்சிக்கையில் EMIS வெப்சைட் ஓப்பன் ஆகவில்லை என்று அடிக்கடி கூறுவதால் இதை பதிவிடுகிறேன்*
கேந்திரிய பள்ளிகளில் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: மத்திய அமைச்சர் தகவல் !!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6000க்கும் அதிகமான
ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டில்லியில்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத்
தெரிவித்தார்.