மாணவர்கள்
எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வுகள் நெருங்குகின்றன. தேர்வு காலங்களில் மாணவர்கள் தங்களை
எப்படி, தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்து, நிபுணர்கள்
அளிக்கும் பயனுள்ள ஆலோசனைகள் இதில் இடம் பெறுகின்றன.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ரூபெல்லா தடுப்பூசி போடுவது மார்ச் 14 வரை நீட்டிப்பு
ரூபெல்லா
- தட்டம்மை தடுப்பூசி போடுவது, மார்ச், 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மார்ச், 1 முதல், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இந்த தடுப்பூசி போடலாம்.
TNTET:15 லட்சம் விண்ணப்பங்கள் வீண்-DINAMALAR
ஆசிரியர்
தகுதிக்கான, 'டெட்' நுழைவுத் தேர்வுக்கு, 15 லட்சம் விண்ணப்பங்கள், தவறாக
அச்சிடப்பட்டு, குப்பைக்கு சென்றுள்ளன. அதனால், பல கோடி ரூபாய் அரசுக்கு
இழப்பு ஏற்பட்டுள்ளது.
CBSE புத்தகம் வாங்க கூடுதல் அவகாசம்
தேசிய
கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை
வாங்குவதற்கான கால அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு,மாணவ,மாணவியருக்கு கட்டுப்பாடு
பிளஸ்
2 பொதுத் தேர்வில், மாணவ, மாணவி யர், 'பெல்ட், வாட்ச்' அணிந்து வர தடை
விதிக் கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 'மொபைல் போன், ஷூ' ஆகியவற்றுடன், தேர்வு
அறைக்கு செல்வதற் கான தடையும் அமலில் உள்ளது.
நாடு முழுவதும் 15 லட்சம் ஊழியர்கள்..வேலையிழப்பு? ஐ.டி., தகவல் தொடர்பு, வங்கி துறை முடங்கும்.
இந்தியாவில், கடந்த, 20 ஆண்டு களாக, வேலைவாய்ப்பை அள்ளி
வழங்கிய, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும்
வங்கித்துறை களில், 15 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வில்
தெரிய வந்துள்ளது.
NEET நுழைவுத்தேர்வு உண்டா… இல்லையா? மாணவர்கள் என்ன செய்யவேண்டும்?
மருத்துவப் படிப்பைக் கனவாகக் கொண்ட மாணவர்கள் மீண்டும் சோதனைக் களத்தில்
தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
ஆன்ட்டி வைரஸ் உண்மையில் அவசியம் தானா? நம் கணினி மற்றும் மொபைல் போன்களை பாதுகாக்கிறதா?*
தொழில்நுட்பத்தால் எந்த அளவு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும்
ஏற்படுகின்றது. அதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய தலைவலி என்றே கூறலாம்.
இந்த மாதச் சம்பளம் 27ஆம் தேதியே வழங்க உத்தரவு...
இம்மாதம் 28ஆம் நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக இம்மாத சம்பளத்தை 27ஆம்
தேதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது
இன்வெர்டர் வாங்க போறீங்களா?
மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில்,
இன்வெர்ட்டர்களை விற்கும் நிறுவனங்களும்,
நீட் தேர்வு: பிரதமருடன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு.
தமிழகத்துக்கு "நீட்' தேர்வு தேவையில்லை என்பதை, பிரதமர் மோடியை வரும் 27-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்த
இருப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
TNPSC GROUP 2A -தேர்விற்கு தயாராகும் வழிமுறைகள்:
முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியவை:
1.பொது தமிழ் (100 வினாக்கள்)
ஓர்ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று மாணவர்கள் நினைக்கின்ற கருத்து...!!
1. எங்களை *அடிக்க* கூடாது.
நோயாளிகளுக்கு சிகிச்சை : குறுஞ்செய்தி மூலம் தகவல்!
நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை, செல்பேசிக்கு
குறுஞ்செய்தியாக அனுப்பும் வசதியை ஜிப்மர் மருத்துவமனையின் தொழில்நுட்பப்
பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாவலராக குரங்குகள்!
உத்தரப்பிரதேசத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புக்காக
பயிற்சி அளிக்கப்பட்டுள்ள குரங்குகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கள்ள ஓட்டுகளைத் தடுக்க புதிய இயந்திரம்!
தேர்தலின்போது கள்ள ஓட்டுகளைத் தவிர்க்க ஆதார் தகவல்கள் மூலம் இயங்கும் மின்னணு இயந்திரத்தை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதிக ஆன்டிபயாடிக் : காதுகளுக்கு ஆபத்து!
நுரையீரலை பாதிக்கும் சுவாச நோய்களில் ஒன்றான சிஸ்டிக் பைப்ரோசிஸ்
நோய்க்காக எடுத்துக் கொள்ளும் சக்திவாய்ந்த ஆன்டிபயாடிக் மருந்துகளால் காது
கேட்காமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டாம்.
அரசு மருத்துவமனையில் மருந்தகங்களை கணிணிமயமாக்க கோர்ட் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் மருந்தகங்களை வரும் 6
மாதத்திற்குள் கணிணிமயமாக்க உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை
உத்தரவிட்டுள்ளது.
களத்தில் இறங்கிய தமிழ்நாட்டுப் பானங்கள்; மார்ச் 1 முதல் புதுப்பொலிவுடன் இளநீர், கள் விற்பனை..!!
தமிழ்நாட்டில் வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல், பாட்டிலில் அடைக்கப்பட்ட
இளநீர், நீரா என்ற புளிக்காத கள் ஆகியவற்றை சென்னையில் விற்பனை செய்ய
போகிறோம் என்று தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி அறிவித்துள்ளார்.
How to get Centum in 12th Bio-Botany? - Best Teachers Tips!
How to get Centum in 12th Bio-Botany? - Best Teachers Tips!
- How to get Centum in 12th Bio-Botany? - Best Teacher's Tips | Mr. S.M.Balasubramaniyan
" TET " தேர்வை தள்ளி வையுங்க! : ஆசிரியர்கள் கோரிக்கை
'ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை, தள்ளி வைக்க வேண்டும்' என, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு.
அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தூத்தக்குடி மற்றும்
நெல்லை மாவட்டங்களுக்கு வருகிற மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
CPS :காலாவதியானது ஓய்வூதிய திட்ட கமிட்டி : 5 லட்சம் ஊழியர், ஆசிரியர்கள் தவிப்பு.
பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான, தமிழக அரசின் நிபுணர் குழு காலாவதியாகி,
இரண்டு மாதமாகிறது. அதனால், ஐந்து லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள்
ஓய்வூதியம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
TET தேர்வு வந்து விட்டது. விண்ணப்பிக்க ரெடியா?
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த சில வருடங்களாக
நடத்தப்படாமல் இருந்தது. ஆனால் இந்த வருடம் (2017) ஆசிரியர் தகுதித்
தேர்வினை நடத்தவிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
அவர்கள்
பள்ளி பஸ்களில் கண்காணிப்பு கேமரா!!!
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளி பஸ்களில், ’சிசிடிவி’
கேமரா பொருத்த வேண்டியது கட்டாயம்’ என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளி பஸ்களில், பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்பட்டு
உள்ளன.
TN GOV EMPLOYED NHIS-2016 card !!
NHIS-2016 card for the period 01.07.2016 to 30.06.2020 can be downloaded
online
பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கான விதிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிடு !!
பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கான விதிமுறைகளை சிபிஎஸ்இ
வெளியிட்டுள்ளது.
அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு !!!
பொதுமக்களுக்கு பயன்படும் முக்கிய தீர்ப்பு :- ஓர் அரசு ஊழியர், அரசின்
காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலில் குறிப்பிட்டுள்ள மருத்துவமனை
அல்லாத ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து கொண்டால்,
மன அழுத்தத்தில் 5 கோடி இந்தியர்கள்!!
5 கோடி இந்தியர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது ஐ.நா., ஆய்வில்
தெரியவந்துள்ளது. மன அழுத்தத்திற்கு குறைந்த மற்றும் நடுத்தர வருமானம்
கொண்ட நாடுகளில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திறனறி தேர்வில் பின்தங்கும் மாணவர்கள்!!!
மாணவர்களின் கற்றல்திறனை பரிசோதிக்கும் வகையில் நடத்தப்படும், திறனறி
தேர்வுகளில், அரசுப்பள்ளிகளின் பங்களிப்பு, சொற்ப அளவில் இருப்பதால்,
சிறப்பு வகுப்பு மூலம், பயிற்சி அளிக்க, ஆசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
காலி கழிவறைகளைக் கண்டறிய ஆப்ஸ்!
மக்களின் அவசரத் தேவைக்கென, அருகாமையில் காலியாக இருக்கும் கழிவறைகளைக்
கண்டறிய உதவும் புதிய ஆப்ஸ்-ஸை மார்ச் மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளது
ஜப்பானின் தொலைதொடர்பு நிறுவனமான கேடிடிஐ.
ஏப்ரல் 1 : எஸ்.பி.ஐ. வங்கிகள் இணைவு!
வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன்
ஐந்து துணை வங்கிகள் இணைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.