Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்

தானே: மஹாராஷ்டிர மாநிலம், தானேயில் உள்ள ஒரு பள்ளியில், 60 வயதுக்கு மேற்பட்ட பாட்டிகள், சீருடை அணிந்து, மற்ற மாணவர்களை போன்று தினமும் பள்ளி சென்று வருவது, அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Today Rasipalan 21.2.2017

மேஷம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும்.

கர்மவீரர் காமராஜர் ஓர் சகாப்தம் !!

           கர்மவீரர் காமராஜர் முதல்வராய் இருந்த போது, மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்ர்க்கை ஒதுக்கீட்டில், முதலமைச்சருக்கென 10 இடங்கள் Quota ஒதுக்கியிருந்தார்களாம். 
 

செயல்படவிருக்கும் 43 விமான நிலையங்கள்!

         நாடு முழுவதும் விமான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் வகையில், செயல்படாத நிலையில் உள்ள 43 விமான நிலையங்கள் விரைவில் செயல்படுத்தப்பட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 
 

கமல் மீது கமிஷனரிடம் புகார்!

          கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் தமிழக அரசியல் நிகழ்வுகள் பற்றிய கருத்துகளை நடிகர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவரது ட்வீட்டுக்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துகள் வருகின்றன.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை 23-ம் தேதி மாலை 6.30 மணிக்கு திமுக எம்.பி.க்கள் சந்திப்பு !!

         டெல்லியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை 23-ம் தேதி மாலை 6.30 மணிக்கு திமுக எம்.பி.க்கள் சந்திக்க உள்ளனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் சந்திக்க உள்ளனர்.
 

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டை அச்சடித்த பாகிஸ்தானியர்கள்

          கொல்கத்தா,பிப்.20 (டி.என்.எஸ்) பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேர் இந்தியாவின் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் போலிகளை அச்சடித்து வைத்திருப்பதாகவும்,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

           உளவுத் துறை ஐ.ஜி. பதவியேற்று பத்து நாள்கூட முழுமையாக முடியவில்லை. அதற்குள் உளவுத்துறை ஐ.ஜி.,யாக வடக்கு மண்டலம் ஐ.ஜி., செந்தாமரை கண்ணன் வரவிருப்பதாகவும் எம்.என்.           குரூப் விருப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

24 மணி நேரத்தில் 27 முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிழைத்த அதிசய மனிதர்!

         லண்டனை சேர்ந்த ஒருவருக்கு 24 மணி நேரத்தில் 27 முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்த சம்பவம் அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பாட புத்தகத்தில் ஜெ. படத்தை மறைத்து திருவள்ளுவர் படம் ஒட்டியவர்கள் கைது !!

      திருச்சியில் பள்ளி மாணவர்களின் பாடபுத்தகங்களில் ஜெயலலிதாவின் படத்தை திருவள்ளுவர் படத்தைக் கொண்டு மறைத்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.
 

நடப்பாண்டில் ரூ.3,509.49 கோடி பயிர்க்கடன்: செல்லூர் ராஜூ தகவல் !!

      கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நடப்பாண்டில் ரூ.3,509.49 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 

12 தொகுதி : இடைத் தேர்தல் வருமா?

           தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த சனிக்கிழமை அன்று சட்டமன்றத்தில் தன் அரசின்மீதான நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தேனின் பல்வேறு மருத்துவ குணங்கள் !!

01  உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்காக பிப்ரவரி 22-ல் நேர்காணல்--TNPSC !!

      குரூப் -4 தொகுதியில் அடங்கியுள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் வரும் 22 -ஆம் தேதி நடைபெறுகிறது.

ஏப்., 25 முதல் போராட்டம் : அரசு ஊழியர்கள் அறிவிப்பு

         புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை, புதிய அரசு நிறைவேற்றாவிட்டால், ஏப்., 25 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்' என, அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. 

விதிகளை மீறி பிளஸ் 1 சேர்க்கை துவக்கம் : தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை?

         பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் முன், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை பாய உள்ளது.
 

கற்க கசடற தமிழ் வழியில்..! இன்று உலக தாய் மொழி தினம்-எல். பிரைட், எழுத்தாளர் தேவகோட்டை

        தாய்மொழி வழிக்கல்வியே மிகச்சிறந்த கல்வி என உலகின் பல்வேறு நாடுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி வழிக்கல்வியை மேற்கொண்ட பல்துறை தமிழர்கள் பலரும் பெரும் சாதனையாளர்களாக வலம் வந்திருக்கிறார்கள்.
 

60 லட்சம் குழந்தைகளுக்கு 'ரூபெல்லா' தடுப்பூசி

       'தமிழகம் முழுவதும், தட்டம்மை நோய்க்கான, 'ரூபெல்லா' தடுப்பூசி, 60 லட்சம் குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளது' என, சுகாதார துறை இயக்குனர் தெரிவித்தார்.

அடி தூள்..!! 3 கோடி ரூபாய்க்கு தேர்வானார் தமிழக வீரர் நடராஜன்.!! அதிக விலைக்கு தேர்வானது கூடுதல் பெருமை..!!

          ஐபிஎல் ஏலத்தில் ரூ.3 கோடிக்கு தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்பட்டர் . மேலும், அதிக விலைக்கு தேர்வான ஒரே வீரர் என்ற பெருமையை தட்டி சென்றார் தமிழக வீரர் நடராஜன் தமிழக வேகப்பந்து வீச்சாளர் :

TET 2017 - தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்:

Free Online Test For 10th Students (All Subjects)

Free Online Test For 10



Free Online Test For 12th Students (All Subjects)

Free Online Test For 12th Students

TET 2017 - New Study Materials - Tamil Model Test

TET 2017 - New Study Materials
TET Study Material - Tamil | Aayakudi**New**

இன்று முதல் வாரத்திற்கு ரூ.50,000 எடுக்கலாம்

வங்கி சேமிப்பு கணக்குகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை சமீபத்தில் ரிசர்வ் வங்கி மேலும் தளர்த்தியது.

மார்ச்.13 முதல் சேமிப்புக்கணக்கில் கட்டுப்பாடு இன்றி பணம் எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து இன்று முதல் வாரத்திற்கு 50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

TET 2017 - New Study Materials - Psychology & Tamil Model Question with Answer

TET 2017 - New Study Materials
TET Study Material - Psychology & Tamil Model Question & Answer  **New**

Flash News: முதல்வரின் முதல் கையெழுத்து

ஸ்கூட்டி வாங்க 50% மானியம்- அம்மா டூவீலர் திட்டம் -

வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாகிறது.

வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாக்கப்படுவதாக மத்திய விளையாட்டுதுறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

தேர்வுக்கு தயாராகுங்கள் - மாணவர்களின் அச்சத்தைப் போக்கும் டிப்ஸ்...

பொதுத் தேர்வுகள் நெருங்கி விட்டன!

முதுகெலும்பில்லாத, சுயதம்பட்ட முட்டாள்... - கமல் ஹாஸனைத் திட்டும் சு சாமி !!

சமீப காலமாக அரசியல் அரங்கில் அனல் கிளப்பி வரும் ஒரே நடிகரான கமல் ஹாஸனை 'பொர்க்கி' புகழ் சுப்பிரமணிய சாமி கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் மே 15க்குள் நடத்தப்படும் - ஐகோர்ட்டில் மாநில ஆணையம் தகவல்

தமிழகத்தில் மே 15க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு 35% பேர் எழுதவில்லை

         திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 11 ஆயிரத்து 174 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று 7 ஆயி ரத்து 345 பேர் மட்டுமே (65%) தேர்வெழுதினர்.
 

TNPSC:குரூப்-1 முதல் நிலை தேர்வில் மாணவர்களின் அறிவாற்றலை ஆராயும் வகையில் வினாக்கள் இல்லை: தேர்வர்கள், பயிற்சியாளர்கள் கருத்து.

        டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத்தேர்வில், மாணவர்களின் அறிவாற்றலை ஆராயும் வகை யிலான கேள்விகள் கேட்கப்பட வில்லை என்று தேர்வெழுதிய மாணவர்களும், போட்டித்தேர்வுக் குப் பயிற்சி அளிப்பவர்களும் தெரிவித்தனர்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive