தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை
மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்கள் ஆதரவு
அளித்துள்ளதை அடுத்து எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர்
அறிவித்தார்.
புதுமையான தொழில்நுட்ப வளர்ச்சிகள் தினமும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
பல்வேறு திரைப்படங்களைக் கண்டு நாம் வியந்ததற்கு காரணம் அதன் கிராஃபிக்
தொழில்நுட்பம் தான்.
கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு துறைசார்ந்த மாணவர்களுக்கு, ’டிரான்ஸ்பரன்ஸ்
2016’ எனும் தேசிய அளவிலான கட்டடக்கலை வடிவமைப்பு போட்டியை, செயின்ட்
கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் நடத்தியது.
கல்விக் கடன்களை எளிதாகப் பெறுவதற்காக,
வங்கி தலைமை அலுவலகங்களில் தொடர்பு அதிகாரிகளை நியமிக்கப் போவதாக, மத்திய
நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால்
தெரிவித்தார்.
மதுரை
மண்டல கமிஷனர் ரபீந்திர சமல் கூறியதாவது: வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,)
நிறுவன ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்று
அவசியம். இவர்கள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
சென்னையில்
உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் (National Institute for
Research in Tuberculosis) நிரப்பப்பட உள்ள எக்ஸ்ரே, டெக்னீசியன் மற்றும்
சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ வாட்டர் கழகத்தில்
நிரப்பப்பட உள்ள 322 பொறியாளர், கணக்காளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Sending kids to school has an inbuilt tax advantage for the parents as the tuition fee qualifies for tax benefit under Section 80C of the Income Tax Act, 1961. The amount of tax benefit is within the overall limit of the section of Rs 1.5 lakh a year.