வரி விதிப்பு ஆண்டு 2016-17க்கான வரி தவிர்ப்பு குறித்து திட்டமிட சில
நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தனிநபர் ஒருவர் எவ்வாறு பல்வேறு பிரிவுகளின்
கீழ் வரிவிலக்கு மற்றும் கழிவுகளை (Deductions) பெறலாம் என்பதை காண்போம்.
தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின்(எம்ஆர்பி) மூலம் நேரடி
நியமனத்தில் கிராமப்புற செவிலியர்கள் மற்றும் துணை செவிலியர் பணியிடங்களை
நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேர்காணல் முடிந்து ஓராண்டான நிலையில் 182 இளநிலை வரை தொழில் அலுவலர் பணி
நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பணம் கொடுத்தவர்கள்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
பள்ளிபாளையம்- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் புதன்சந்தைபேட்டையை
சேர்ந்தவர் மீனலோசனி. இவர், இங்குள்ள ஆவத்திபாளையம் அரசு
நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
தமிழக பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களில் 26.9 சதவிகித மாணவர்கள் இரண்டாம் வகுப்பு பாடத்தை படிக்க முடியாமல் திணறுகின்றனர் என அரசு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
சென்னை,
'கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி, பள்ளிகளில் நவீன உட்கட்டமைப்பு
வசதிகள் போன்ற விஷயங்களில், தனியார் பள்ளிகள், பள்ளி கல்வித்துறையுடன்
இணைந்து செயல்பட வேண்டும்' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள, நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில்,
'ஆதார் உதவி அலுவலர்கள்' நியமிக்கப்படுவர் என, தமிழ்நாடு அரசு கேபிள்,
'டிவி' மேலாண்மை இயக்குனர் குமர குருபரன் தெரிவித்துள்ளார்.
இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அதிரடி வலைதளங்களில், உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை
செய்யும் நிறுவனங்களுக்கு, புதிய விதிமுறைகள்
அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.