சாலையில் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்வதற்காக டிராஃபிக் போலீசார்
எடுக்கும் நடவடிக்கைகள் சில வேளைகளில் பெரும் களேபரங்களை ஏற்படுத்துவதை
தினசரி பார்க்க முடியும்.
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதைக்
கண்டித்து, நாகலாந்தில் பயங்கர கலவரம் வெடித்துள்ளது. அரசு அலுவலகங்களுக்கு
தீ வைக்கப்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தினால்
அனைத்து விவரங்களையும் அளிக்கத் தயார் என்று, அப்பல்லோ மருத்துவமனை குழுமத்
தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மூன்று முறை தேர்வு எழுதியவர்களுக்கு,
'நீட்' எழுதுவதற்கான தடை விலக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இணையதளத்தின்,
'கோடிங்' மாற்றாததால், விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காரைக்குடி,
:''தேசிய அளவில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம், கடந்த ஆண்டு ஐந்தாம்
இடத்துக்கு முன்னேறி உள்ளது,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன்
பேசினார்.
It is said that nothing in this world is
certain except for death and taxes. With this nifty Times of India-EY
Guide, however, you can soften the blow from the latter, legally of
course. Read on for many happy returns.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு மக்கள் மத்தியில் டிஜிட்டல்
பணபரிவர்த்தனை மற்றும் பணமில்லா வர்த்தகம் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்த இதுவரை சுமார் 94 கோடி ரூபாய் செலவிப்பட்டுள்ளதாக மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அரசில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மேல்நிலை எழுத்தர்களுக்கு
கோரிமேடு அன்னை தெரசா சுகாதார அறிவியல் நிலையத்தில் சிறப்பு பயிற்சிகள்
நடத்தப்பட்டு வந்தது. இதன் நிறைவு விழா நேற்று காலை நடந்தது.
மதுரை அரசு சட்டக்கல்லூரியில் சட்ட மேற்படிப்பில் அனைத்துப்
பாடப்பிரிவுகளையும் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஓராண்டிற்குள் மேற்கொள்ள
சட்டத்துறை முதன்மைச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
புதன்கிழமை உத்தரவிட்டது.
சென்னையில்
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் இன்று (பிப்.,3) நடக்க
இருந்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) கூட்டம்,
திடீரென நேற்று ரத்து செய்யப்பட்டது.
டி.இ.டி., தேர்வு ஏப்.,29, 30ல் நடக்க வாய்ப்புள்ள நிலையில், அதே நாட்களில்
டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 7பி' மற்றும் 'குரூப் 8' பிரிவு தேர்வுகள்
நடக்கின்றன.