Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வரி ஏய்ப்பு தடுப்பு விதிகள் ஏப்.,1 முதல் அமல்!!!

             ஜி.ஏ.ஏ.ஆர்., எனப்படும், பொது வரி ஏய்ப்பு தடுப்பு சட்ட விதிகள், வரும்,

உங்களுக்கென ஒரு ரேடியோ சேனல் டேட்டா மெயில் அறிமுகம்!!!

                    டேட்­டா­ஜென் டெக்­னா­ல­ஜிஸ் நிறு­வ­னம், டேட்டா மெயில் என்ற பிராண்டு பெய­ரில்,

2017-18 பட்ஜெட்டில் என்ன மாற்றங்கள், அறிவிப்புகள், அம்சங்கள் இருக்கும்​ ? - படிக்க மிஸ் பண்ணிடாதீங்க...





        பிப்ரவரி 1-ந்தேதி தாக்கலாகும் பொது பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதிப்பற்றாக்குறை,

பூமியில் நாம் அனைவரும் ஒரு ஆபத்தான நிலையில் இருக்கிறோம் -ரஷ்ய வானியலாளர்!!!

       ரஷ்யாவைச் சேர்ந்த வானியலாளர் ஒருவர் நாம் அனைவரும் ஒரு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அடுத்த மாதம் பூமியை ஒரு மர்ம பொருள் தாக்கவுள்ளதால் சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Today CRC: "புரிதலை மேம்படுத்தும் புத்தாக்கப் பயிற்சி" என்ற கையேட்டினை எடுத்து வரவும் !!

      இன்று  28-01-2017   நடைபெற உள்ள CRC வகுப்பிற்கு, இக்கல்வியாண்டின் முதல் CRC- க்கு வழங்கப்பட்ட "புரிதலை மேம்படுத்தும் புத்தாக்கப் பயிற்சி" என்ற கையேட்டினை அனைவரும் எடுத்து வரவும். 

NMMS: 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று 'ஸ்காலர்ஷிப்' தேர்வு

         கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய வருவாய் வழி தேர்வு, இன்று நடத்தப்படுகிறது. 
 
 

12th Private Candidates Hall Ticket Download Instructions

 மேல்நிலைப் பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு பதிவிறவக்கம் செய்வது தொடர்பாக அரசுத் தேர்வு இயக்ககம் செய்திக்குறிப்பு !! 

Today Rasipalan 28.1.2017

மேஷம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள்.

பேராசிரியர் பணிக்கான 'செட்' தேர்வுக்கு புதிய கமிட்டி

         உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதி தேர்வை நடத்த, புதிய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
 

சி.பி.எஸ்.இ., தேர்வு தேதியில் மாற்றம்

              சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டு உள்ளன.சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, மார்ச் 9ல், பொதுத்தேர்வு துவங்குகிறது.
 

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

         சென்னை பல்கலை முதுநிலை பட்ட படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. 
 

மின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு 'கட் - ஆப்' மதிப்பெண் வெளியீடு

          உதவி பொறியாளர் தேர்வுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் விபரத்தை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

ரூபெல்லா தடுப்பூசி போடக் கூடாதா? வாட்ஸ் அப்பில் பகிரும் முன் படிக்க வேண்டியவை

       மீசில்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி குறித்து சமீபத்தில் பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியாகும் மிக அவசரச் செய்தி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

24% நஷ்டத்தில் கரூர் வைஸ்யா வங்கி!

       கரூர் வைஸ்யா வங்கி நடப்பு 2016-17 நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 24.26 சதவிகித வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

மத்திய திட்டங்களை ஆதரிப்பது ஏன்?: தமிழக அரசு விளக்கம் !!

          உதய் திட்டம், ஜி.எஸ்.டி., திட்டத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து தமிழக அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர்.
 

தமிழக மாணவர்கள் பாணியில் கர்நாடக மாணவர்கள்!

       கர்நாடகாவில் கம்பாலா போட்டி நடத்த தமிழகத்தில் நடத்திய ஜல்லிக்கட்டு பாணியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பெற்றோரின் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்த எம்.பி.ஏ பட்டதாரி!!!

       ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மேகா, திருநங்கையான இவர் தன் பெற்றோருடன் வசித்து வந்தார்.

மாற்றுத் தலைவர்கள்!

          சட்டசபையில் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் இல்லாத நேரங்களில், அவையை நடத்துவதற்கான மாற்றுத் தலைவர்களை சபாநாயகர் அறிவித்தார்.

ஜல்லிக்கட்டு: ஒரே நாளில் விசாரணை!!!

        ஜல்லிக்கட்டு குறித்த அனைத்துத் தரப்பு மனுக்களையும் உச்சநீதிமன்றம் வருகிற 31ஆம் தேதி விசாரணை செய்யவுள்ளது.

நான் கடன் வாங்கவே இல்லை’: மல்லையா !!

       வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிவிட்டு தப்பிச்சென்றதாக தன்மீது குற்றஞ்சாட்டப்படுவது முறையல்ல என்றும்,

செக் மோசடி வழக்குகளில் கட்ட பஞ்சாயத்து நடத்த கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு !!

        செக் மோசடி வழக்குகளில் காவல் நிலையங்களில் கட்ட பஞ்சாயத்து நடத்த கூடாது என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜி.எஸ்.எல்.வி., மார்க்-3 ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ

           உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 

சென்னையில் தண்ணீர் பிரச்சினை... ஏப்ரலில் தேர்வுகளை முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

         சென்னை பெருநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அபாயகட்டத்தில் உள்ளது.

குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆபத்தானதா? 'வாட்ஸ் அப்' விஷமமும், மருத்துவர்களின் விளக்கமும்!

              'தடுப்பூசி ஒன்று. பாதுகாப்பு இரண்டு' என்ற முழக்கத்துடன் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது சுகாதாரத் துறை.

TNTET வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

         ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

மதுரையில் 'நீட்' தேர்வு கருத்தரங்கு தினமலர் நாளை நடத்துகிறது

        மதுரையில் தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில் மருத்துவ படிப்பிற்கான 'நீட் 2017' நுழைவுத் தேர்வு கருத்தரங்கு, பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நாளை (ஜன.,29) நடக்கிறது.

'தினமலர்' சார்பில் 'நீட்' தேர்வு வழிகாட்டி :சென்னையில் நாளை நடக்கிறது

        எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வுக்கு, வழிகாட்டும் கருத்தரங்கம், தினமலர் சார்பில், சென்னையில் நாளை நடத்தப்படுகிறது. 

Breaking News:

ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

CBSE Exam Date Changed For 10th And 12th Standard

ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு, தமிழ் உள்பட சில சி.பி.எஸ்.இ. பாடத் தேர்வுத் தள்ளி வைகப்பட்டுள்ளது.

Soon PGTRB Exam Call For 3300 Posts?

3300 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு.

பான் கார்டு ஏன் அவசியம் என்பதற்கான முக்கியமான காரணங்கள்..!

ஒரு நாட்டின் மூலாதாரம் வரி வருவாய் ஆகும்.

ஜல்லிக்கட்டு வழக்கு: 31ம் தேதி விசாரணை !!

       ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு வரும் 31ம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது. 2016ம் ஆண்டு அறிவிக்கையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில்  தொடர்ந்த வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது.

காலை இழந்தவருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவு!!!

          படியில் நின்று பயணம் செய்தபோது நடந்த விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு ரெயில்வே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

குறுக்கு விசாரணை என்ற பெயரில் கொடுமை செய்வதா? வக்கீல்களுக்கு, ஐகோர்ட்டு கடும் கண்டனம்!!!

     கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்தவர்களை குறுக்கு விசாரணை என்ற பெயரில் வக்கீல்கள் கொடுமை செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive