தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆரம்ப
கல்வி முதலே கணினி அறிவியல் பாடத்தை முக்கிய பாடமாக வருகின்ற கல்வியாண்டின்
தொடக்கத்திலே கொண்டுவரவேண்டி...
சென்னை: ‛ நாளை பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை
உடனே பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன்' என, முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை நீங்கள் பேஸ்புக்கை கைவிடும் எண்ணம் கொண்டவர்களில் ஒருவராக
இருக்கலாம் அல்லது "இந்த பேஸ்புக் தொல்லையை தாங்க முடியலடா சாமி" என்று
வெறுத்துப்போன கூட்டத்தில் ஒருவராக இருக்கலாம்,
பதவி உயர்வு கேட்டு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள்
கொடுத்த கோரிக்கை மனுக்களை 3 மாதங்களுக்குள் சட்டப்படி பரிசீலிக்கும்படி
உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு, சென்னை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.
🐮 ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தேவைப்படும்பட்சத்தில் இளைஞர்களுடன் இணைந்து
போராட தமிழக அரசு தயாராக உள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன்
தெரிவித்துள்ளார்.