NMMS தேர்வுகள் 28.01.2017 அன்று நடைபெற இருப்பதால் போட்டித்தேர்வுக்கான
தயாரிப்பு பயிற்சி 21.01.2017 அன்று நடைபெறுவதால் Primary CRC தேதி
28.01.2017க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு- கடந்த 2013 ல் நடந்த TET தேர்வில் தேர்ச்சி பெற்று மூன்று வருடங்களாக எந்த
விடையும் தெரியாத எங்களுக்கு தங்களின் தற்போதைய அறிவிப்பு ஒரு வித
நிம்மதியாக உள்ளது.
சென்னை எழும்பூர் -மானாமதுரை வரை இயக்கப்பட்டு வந்த சிலம்பு விரைவு ரயில்
சேவை ஜனவரி 14 -ஆம் தேதி முதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும் என தெற்கு
ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடியை சார்ந்த சுடலைமணி மற்றும் ஸ்ரிவில்லிபுத்தூரை சார்ந்த ராமர் தொடர்ந்த வழக்கில் ஆதிதிராவிடர்,கள்ளர் நலத்துறை பள்ளிகளின் ஆசிரியர் பணிநியமனத்துக்கு விதிதுள்ள தடை இன்று விலக்கப்படுகிறது..
இந்திய நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பற்றாக்குறையால் பல வருடங்களாக
லட்சக்கணக்கான வழக்குகள் நீதிபெறாமல் தேங்கிக் கிடக்கின்றன என பலமுறை உச்ச
நீதிமன்ற நீதிபதிகள் கூறிவந்துள்ளனர்.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை
சார்பில் தன்னார்வ அமைப்புகளின் நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று
நடைபெற்றது. அதில், பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து
கொண்டார்.
சென்னை எழும்பூர் -மானாமதுரை வரை
இயக்கப்பட்டு வந்த சிலம்பு விரைவு ரயில் சேவை ஜனவரி 14 -ஆம் தேதி முதல்
செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் ரிஸ்க் மற்றும் ஸ்டாட்டிஸ்டிசியன் பிரிவில் முதுநிலை மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.