கல்வித்தகுதியை மறைத்து பணிக்கு சேருவதும் ஒரு நடத்தை
விதிமீறல்தான் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணி நீ்க்கத்தை
எதிர்த்த வங்கி ஊழியரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப
அட்டைகளை ஓராண்டுக்கு நீடிக்கும் வகையில் உள்தாள் இணைக்கும் பணி
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 1) தொடங்குகிறது.
தனது
பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த மாவட்ட ஆட்சியரைப்போல நானும்
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேன் என்று உறுதிகொண்டு, அதைச் செய்துகாட்டிய
சாதனையாளர் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்த வான்மதி.
கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி ஏழைகளுக்கு வீட்டுக் கடன் மானியம்
வங்கிச் சேவைகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் பிரதமர் நரேந்திர
மோடி அறிவிப்பு.
சென்னை, தமிழகம் முழுவதும், பிறப்பு, இறப்பு
சான்றிதழ்கள் பெற, ஓராண்டு தாமதத்திற்கு பிறகு பதிவு செய்வதற்கு,
நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும் என்ற நடைமுறை, தற்போது அமலில் இருந்து
வந்தது.
ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டு நேற்றுடன் 50 நாள்
நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர்
மோடி இன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.
ரொக்கம் குறைவான பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆதார்
தளத்தை பயன்படுத்தி பயோமெட்ரிக் மூலம் பரிவர்த்தனை செய்யும் முறை இன்னும் 2
வாரங்களில் அறிமுகம் செய்யப்படும்