'அரசு
ஊழியர்களில் பலருக்கு அனுமதி மற்றும் விடுப்பு கடிதம் கூட, முறையாக
தமிழில் எழுத தெரியவில்லை' என, தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வில்
தெரியவந்துள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
கால்நடைத் துறை அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல் தொடக்கம்
கால்நடைத்
துறையில், அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல் விழுப்புரத்தில்
திங்கள்கிழமை தொடங்கியது. இதில், பட்டதாரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப கல்வியிலிருந்து கொண்டுவர கல்வி அமைச்சரிடம் மனு
கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில் 1- 12ம் வகுப்பு
வரை நடைமுறை படுத்துதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
12th Biology | Half Yearly Exam Answer Key - Tamil Medium
12th Biology | Half Yearly Exam Answer Key - Tamil Medium
- 12th Biology | Mr. Murugaiyyan - Tamil Medium Answer Key
மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை பத்திரமாக மீட்க என்ன செய்ய வேண்டும்..
ஸ்மார்ட்போன் அல்லது கேமரா மூலம் நாம் எடுக்கும் புகைப்படங்களை பத்திரமாக சேமித்து வைக்க அனைவரும் பயன்படுத்தும் சாதனமாக மெமரி கார்டு இருக்கிறது.
3G போனிலும் விரைவில் ரிலையன்ஸ் ஜியோ !!
ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளை 3ஜி போனிலும் உபயோகிக்கும்
வகையில் அதிவிரையில் ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் தயாரிக்கவிருப்பதாக
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
10th Creative Questions - Science Lesson 7 - English Medium
10th Creative Questions - English Medium
- 10th Science - Lesson 7 Creative Questions | Prepared by Mr. T.S.Saravanan - English Medium **New**
10th New Study Material - Tamil Paper 1 - Public Questions Booklet - (1-20)
10th New Study Material
- Tamil | Paper 1 - Public Questions Booklet - (1-20) | Mr. Velmurugan - Tamil Medium
12th New Study Materials - Accountancy Slow Learners Study Material
12th New Study Materials:
- Accountancy | Slow Learners Study Material | Mr. A.R.C. Bose - English Medium
அக்னி-5 ஏவுகணை இன்று சோதனை !!
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையை இன்று சோதனை செய்து பார்க்க
உள்ளது.
ரூபாய் நோட்டு விவகாரம்: ஆர்.டி.ஐ. கேள்விக்கு பதிலளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு!!!
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை எடுப்பது தொடர்பாக
நடைபெற்ற உயர்மட்ட கூட்டங்களில் விவாதிக்கப்பட்டவை
சுனாமி: இன்று 12ஆம் ஆண்டு நினைவு தினம்!
லட்சக்கணக்கான உயிர்களை காவு கொண்ட சுனாமி பேரழிவின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
ரஷிய ராணுவ விமானம் கடலில் விழுந்து 92 பேர் பலி !!
சிரியாவை நோக்கிச் சென்ற ரஷிய ராணுவ விமானம் கடலில் விழுந்தது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 92 பேரும் உயிரிழந்தனர்.
தேர்தல்களில் பிளாஸ்டிக் கொடிகள் பயன்படுத்தப்படுவதை மத்திய அரசு முறைப்படுத்த வேண்டும்!!!
தேர்தல்களில் பிளாஸ்டிக் கொடிகள், பதாகைகள் (பேனர்கள்) பயன்படுத்தப்படுவதை
முறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
உத்தரவிட்டுள்ளது.
இன்று தொடங்குகிறது அதிரடி ரெய்டு?
ஹைதராபாத்திலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகத்தில் பெருமளவில்
வந்து சேர்ந்துள்ளார்கள்.
அஞ்சல் துறையில் அதிரடி சோதனை: வருமான வரித்துறை அடுத்த குறி!!
செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றியதில் நடந்த முறைகேடுகள் குறித்து, அஞ்சல்
துறை அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை,
சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்துவர் என, தெரிகிறது.
ரகசிய டைரி : அதிரடிச் சோதனைக்கு 60 அதிகாரிகள்?
முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன் ராவ் இல்லத்தில் இருந்து முக்கிய டைரி
சிக்கியதாகவும்
சம்பளமின்றி பணியாற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள்
அரசு முதல்நிலை கல்லுாரிகளில், கடந்த ஐந்து மாதங்களாக
தங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என, சிறப்பு விரிவுரையாளர்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.
அண்ணா பல்கலை துறைக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து
அண்ணா பல்கலையின், 'பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்' துறைக்கு, மத்திய அரசின்
சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது.
பினாமி சொத்துகள் விரைவில் பறிமுதல்: பிரதமர் மோடி.
பினாமி சொத்துகள் தடைச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பிரதமர்
நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இரயில்வே துறை தேர்வுகளில் வெற்றிப்பெற எளிய வழிமுறைகள்:
TNPSC தேர்விற்கு அல்லும், பகலும் படித்து தேர்வு எழுதிவிட்டு வேலை
கிடைக்காதா ? என்று ஏங்கும் தமிழ்நாடு போட்டி தேர்வாளர்களே சற்று உங்கள்
பார்வையை RRB(Railway Recruitment Board)பக்கம் திருப்புங்கள்.
செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித்தேர்வர்கள், 26.12.2016 முதல் 03.01.2017 பதிவு செய்து கொள்ள வேண்டும்
மார்ச் 2017 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல்பாட செய்முறைப் பயிற்சி
வகுப்பில் சேரத் தவறிய தனித்தேர்வர்கள்,
காசோலை திரும்பி வந்தால் 2 ஆண்டு சிறை, இரு மடங்கு அபராதம் வருகிறது புதிய சட்டத் திருத்தம்.
காசோலை மோசடிவழக்குகளில் சிக்குபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் விதமாக
புதிய சட்டத் திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 30-ந் தேதிக்கு பிறகும் நீடிக்கும்?
தேவையான அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்காததால் வங்கிகள்,
ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் 30-ந் தேதிக்கு
பின்னரும்நீடிக்கும் என தெரியவந்துள்ளது.