பஞ்சாயத்து நிர்வாகத்தில் மாவட்ட கலெக்டர்கள் தலையிட தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.தடை விதியுங்கள்
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்கு புதிய தலைவர் அரசுக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவு!!!
குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக முன்னாள் துணைவேந்தர்
கல்யாணி மதிவாணனை நியமித்ததை மறுபரிசீலனை செய்து புதிய தலைவரை நியமிக்க
தமிழக அரசுக்கு 2 வார அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.குழந்தைகள் உரிமை
உணவை செய்தி தாள்களில் வைத்து கொடுக்க தடை!!!
‘செய்தித் தாள்களில், உணவுகளை, ‘பேக்’ செய்வதால் ஏற்படும் ஆரோக்கிய
பாதிப்பு குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என,
இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, அனைத்து மாநிலங்களின் உணவு
பாதுகாப்பு அமைப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
ஒரு நாள் 25 மணி நேரமாக மாறுகிறது!
ஒரு நாளில் எனக்கு 24 மணி நேரம் பற்றாக்குறையாக உள்ளது. இன்னும் சில மணி
நேரம் இருந்தால் நிறைய வேலைகளைச் செய்து சாதனை புரிவேன்’ என்று
சொல்பவர்களுக்கு எல்லாம் நற்செய்தி காத்துக்கொண்டிருக்கிறது.
வங்கிகளுக்கு மூன்று நாள் விடுமுறை - மக்களின் நிலை?
நாட்டில் இன்னும் போதிய பணப்புழக்கம் இல்லாமல் மக்கள் அவதிபட்டு
வருகின்றனர். இந்நிலையில், வங்கிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை
அளிக்கப்படுவதால், மக்கள் இன்னும் சிரமத்தை அனுபவிக்க நேரிடும்.
போலீஸைத் தாக்கினால் ஐந்து வருடம் சிறை!
சமீபகாலமாக போலீஸார் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இரு மடங்கு வேகம், நான்கு மடங்கு தூரம் : ப்ளூடூத் 5 அறிமுகம்
உலகில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வயர்லெஸ்
தொழில்நுட்பமான ப்ளூடூத் 4.2 சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது.
ரூ.2000 வரை டெபிட்- கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் சேவை வரி கிடையாது: விரைவில் அமல்
ரூ.2000 வரையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு டெபிட்/கிரெடிட்
கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தினால் சேவை வரி கிடையாது என்ற
அறிவிக்கையை அருண் ஜேட்லிநாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்
செய்யவுள்ளார்.
200 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த சீனப்பெண்மணி
சீனா நாட்டைச் சேர்ந்தவர் லி சிங்-யோன்.இவர்தான் உலகிலேயே அதிக வயது வரை வாழ்ந்தவராக கருதப்படுகிறார்.
TNPSC:குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.12 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்- புதுச்சேரி துறைமுகத்தில்
வர்தா புயலை முன்னிட்டு புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் அபாய எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னையில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.90 கோடி பறிமுதல்
சென்னையில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.90 கோடி மற்றும் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்தது.
தமிழகத்தில் டிசம்பர் 13ஆம் தேதி தான் விடுமுறை - தமிழக அரசு
மிலாடி நபி முன்னிட்டு 13 ஆம் தேதி அன்று அரசு விடுமுறை தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு டிசம்பர்.12 ஆம் தேதியை மிலாடி நபி என அறிவிக்கை வெளியிட்டது.
CPS NEWS: ஆசிரியர்கள் போராட்டம் - போலீஸ் தடியடி - ஆசிரியர் மரணம்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இன்று (07.12.2016) நடைபெற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியில் ஆசிரியர் ஒருவர் மரணம்.
வங்க கடலில் 'வார்தா:' கடலோரங்களில் புயல் எச்சரிக்கை.
வங்க கடலில் தீவிரமாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்,
இன்று, 'வார்தா' புயலாக மாறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து,
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மீனவர்களுக்கு, புயல் எச்சரிக்கை
விடப்பட்டுள்ளது.
Rasipalan 8.12.2016
மேஷம்
சில
காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின்
உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர்கள்.
இண்டர்நெட்டில் உள்ள உங்களது விபரங்களை அழிக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறை
கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர்
மணிக்கணக்கில் வரிசையில் நின்று முடித்த வேலைகளை தற்போது இண்டர்நெட் மூலம்
ஒருசில நொடிகள் அல்லது நிமிடங்களில் முடித்துவிடுகிறோம்.
SSLC தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி தேர்வர்களின் சலுகைகள் கோரும் Application
2017-மார்ச் -SSLC தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி தேர்வர்களின் சலுகைகள் கோரும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அறிவுரைகள்
பொதுத்தேர்வு எழுத முடியுமா? : 11 லட்சம் மாணவர்களுக்கு சிக்கல்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்
படாததால், 11 லட்சம் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதுவதில், சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
TNPSC:'குரூப் - 1' தேர்வு; விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் கிடைக்குமா?
திடீர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால், 'குரூப் - 1'
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை இன்றுடன் முடிக்காமல், ஒரு வாரம்
நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளுவர் பல்கலை தேர்வு தேதி அறிவிப்பு.
கடந்த, 6, 7ல் நடக்க இருந்த, வேலுார் திருவள்ளுவர் பல்கலை
தேர்வுகள், வரும், 9, 10ல் நடக்க உள்ளது. இது குறித்து, பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ள அறிக்கை:
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு: ஜனவரிக்கு ஒத்தி வைப்பு.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து
பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம்
தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
10th Half yearly Exam Dates No Change
அரையாண்டுத்தேர்வுகள் 09.12.2016 முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும்.
Centum Coaching Team - 10th English Paper 2 Question
10th Tamil Medium Centum Question Papers:
- English Paper 2 | Mr. S. Suresh Kumar - English Medium Question Paper Download
Salem
10th New Study Material - Social Science - Pre Half Yearly Exam Question - English Medium
10th New Study Material
- Social Science | Pre Half yearly Exam Question 3 | Mrs. Susila Achudhan - English Medium
- Social Science | Pre Half yearly Exam Question 2 | Mrs. Susila Achudhan - English Medium
- Social Science | Pre Half yearly Exam Question 1 | Mrs. Susila Achudhan - English Medium
Centum Coaching Team - 10th Maths Question - English Medium
10th English Medium Centum Question Papers:
- Maths | Mr. M. Sakthivel - English Medium Question Paper Download