23/08/2010 க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகள் மற்றும்சிறுபான்மையினர் பள்ளிகளில் முறையான கல்வித்
தகுதிகளுடன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கட்டாயக் கல்வி உரிமை சட்ட
அடிப்படையில் TET நிபந்தனைகளை கூறிபணியை தொடர அனுமதிக்கப்பட்டனர்.
அகஇ - CRC - தொடக்க மற்றும் உயர்
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி (கற்றல் அடைவு குறித்த
கலந்துரையாடல் & பள்ளி சுகாதாரம் )என்ற தலைப்பில் 26.11.2016 மற்றும்
03.12.2016 அன்று நடைபெறவுள்ளது - பயிற்சியின்போது C.L & M.L
எவருக்கும் அனுமதியில்லை!!
அகஇ - CRC - தொடக்க மற்றும் உயர்
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி ( பள்ளி சுகாதாரம் &
கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் ) மாநில அளவிலான கருத்தாளர்களை
விடுவித்தல் - செயல்முறைகள்!!
'ஆதார்' இருந்தால், ஓட்டுனர் உரிமத்தை கொண்டு செல்ல மறந்தாலும், போலீசில்
சிக்கி விடுவோமா என்ற பயமின்றி, வாகனத்தில் செல்லலாம். புதிய நடைமுறை
விரைவில் அமலுக்கு வருகிறது.
வகுப்பறையில் நின்று கொண்டு, பாடம் நடத்த வேண்டுமென்பதால்,
ஆசிரியர்களுக்கான நாற்காலியை, அகற்ற வேண்டும் என்ற, கல்வித்துறை
உத்தரவுக்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நீட்
தேர்வு கட்டாயம் என்ற நிலையில், பிளஸ் 2வுக்கு, அடுத்த ஆண்டும் புதிய
பாடத்திட்டம் இல்லை' என, அமைச்சர் அறிவித்துள்ளதால், மாணவர்கள் ஏமாற்றம்
அடைந்துள்ளனர்.
தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மா.ஃ.பா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை
நிரப்புவது தொடர்பாக அவ்வப்போது ‘விரைவில் தேர்வு நடத்தப்படும்’ என்ற
அறிவிப்பு மட்டும் வருகிறது.
RTI and CM CELL-மாற்றுத்திறனாளிகள்
அலுவலகத்திலிருந்து 15 நிமிடம் முன்னதாக செல்ல அனுமதி -அரசாணை எண் : 149
ப.நி.சீ.துறை நாள்:19/8/2008 - அரசாணை அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்..