''மத்திய அரசால் செல்லாதென அறிவிக்கப்பட்ட, 500 மற்றும் 1,000
ரூபாய் கரன்சி நோட்டுகளை, வங்கியில் 'டிபாசிட்' செய்கையில், அவை வரி
விதிப்பில் இருந்து தப்பாது;
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
ரூ.100 நோட்டுகள் தாராளமாக கிடைக்கும்: எஸ்.பி.ஐ., அறிவிப்பு
மும்பை: புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது
என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அதிக அளவில், 100 ரூபாய் நோட்டுகள்
கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்
துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், ரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
ரூ.2.5 லட்சத்துக்கு மேல் மாற்ற போகிறீர்களா?
பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக் களை, வங்கியில் கொடுத்து மாற்றும்
திட்டத் தில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்து வோரை,
வருமான வரித் துறை கண்காணிக்க உள்ளது. தவறு செய்திருந்தால், 200 சதவீதம்
வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.
மோடியின் அதிரடியால் பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு
புதுடில்லி : 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடி
அறிவிப்பு வெளியிட்டதால், பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு
ஏற்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக வங்கிகணக்கில் டெபாசிட் செய்தால் 200% அபராதம் விதிக்கப்படும்.
வருமானத்துக்கு அதிகமாக வங்கிகணக்கில் டெபாசிட் செய்தால் 200% அபராதம்
விதிக்கப்படும்..வருமானத்துக்கு பொருந்தாத தொகையை டெபாசிட் செய்தால்
அபராதம்...
TNTET தீர்ப்பு இரண்டு அரசாணைகளும் செல்லும்
தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சனி ,ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும்
சனி ,ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும் .குரு நானக் ஜெயந்தி விடுமுறை ரத்து வங்கிகள் இயங்கும் என அறிவிப்பு
TNPSC:குரூப் 1 தேர்வு அறிவிக்கை: இன்று வெளியீடு
குரூப் 1 தேர்வு அறிவிக்கை புதன்கிழமை (நவ.9) வெளியிடப்படுகிறது.துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள்
குரூப் 1 தொகுதியின் கீழ் வருகின்றன.
உங்கள் கையில் இருக்கும் பணம் செல்லும்: ரிசர்வ் வங்கி சொல்லும் 25 விஷயங்கள்
நீங்கள் கையில் வைத்திருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்
செல்லாதவை அல்ல, அவை அதன் முழு மதிப்போடு திரும்பப் பெறப்படும் என்று
ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் என்ன செய்வது?
வங்கிக் கணக்கில் இல்லாதவர்கள் பணத்தை மாற்றிக் கொள்ள புதிய வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டியது அவசியம்.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி வரையில் கட்டணம் கிடையாது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி நள்ளிரவு வரையில்
கட்டணம் கிடையாது என்றுஅறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி. தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
ஆசிரியர் தகுதித்தேர்வு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி. தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!
RBI - OLD RS 500,1000 NOTES WITHDRAWAL- NEW RS 500,2000 NOTES ISSUE- DEPOSITS ,WITHDRAWAL,CHANGING OLD NOTES RULES
RBI - OLD RS 500,1000 NOTES WITHDRAWAL- NEW RS 500,2000 NOTES ISSUE- DEPOSITS ,WITHDRAWAL,CHANGING OLD NOTES RULES- SINGLE PAGE
TNTET: வழக்கு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 5% மதிப்பெண் தளர்வு வெயிட்டேஜ் உண்டு
ஆசிரியர் தகுதித்தேர்வு 5% மதிப்பெண் தளர்வு மற்றும் வெயிட்டேஜ் இரண்டும் செல்லும் அதாவது இதற்குமுன் எப்படி இருந்ததோ அதே நடைமுறை அரசு சொல்லுவதே சரி என்ற தீர்ப்பு 82 மதிப்பெண் முதல் அணைவரும் வெற்றி வெயிட்டேஜ் உண்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு இவன் கார்த்திக் பரமக்குடி
தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வெயிட்டேஜ்' முறை செல்லுமா? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு !
தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்
தேர்வில் ‘வெயிட்டேஜ் முறை பயன்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவு
செல்லுமா என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு இன்று
வழங்குகிறது.
கல்வி அதிகாரிகள் உத்தரவு : ஆசிரியர்களுக்கு நாற்காலி கிடையாது
பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனர்.
DA Hike News: அகவிலைப்படி உயர்வு தொடர்பாக நிதித் துறை வட்டாரங்களில் இருந்து நாம் பெற்றுள்ள தகவல்.
மத்திய அரசு 7 வது ஊதியக் குழுவின் புதிய ஊதிய விகிதத்தினை கணக்கில் கொண்டு
2% அகவிலைப்படி உயர்வினை 01.07.2016 முதல் வழங்க அறிவித்துள்ளது.
TNPSC Group 4 Cutoff and Answer Keys
Tamilnadu's Best Coaching Centre's Tentative Key Answers Published in our Padasalai.Net
1. NR IAS Academy
2. Radian IAS Academy
3. Appolo Study Centre
4. Vidiyal Vellore
5. We Shine IAS Academy
5. We Shine IAS Academy
6. Sri Malar Academy, Harur.
7. Mamallan Academy
8. Pudhiya Vidiyal Coaching Centre
9. Theni IAS Academy
10. United Academy, Chennai
11. Akash Academy
11. Akash Academy
12. Jai Hind Academy, Salem.
தின பலன் 9.11.2016
மற்றவர்களால்
செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள்.
சகோதரங்களால் பயனடைவீர்கள்.
வாத்தியாரின் 1179 வது நாளும் , வள்ளுவரின் 1179 வது குறளும்
”வாத்தியார் வண்டு முருகன்’ பல ஆண்டுகளுக்கு முன்னாடி தன் ரெண்டு
புள்ளகளையும் படிக்க வச்சு பெரிய ஆளாக்கனும்னு நெனச்சு பள்ளிக்கூட்த்துக்கு அனுப்புனாரு.
20,558 அங்கன்வாடி மையங்களுக்கு 'மிக்சி'
தமிழக அரசு, 1.75 கோடி குடும்பங்களுக்கு, இலவச மிக்சி,
கிரைண்டர், மின் விசிறி அல்லது, மின் அடுப்பு வழங்கியுள்ளது.
இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கவுன்சில் கெடு.
இன்ஜி., கல்லுாரிகள் பேராசிரியர்கள் விபர பட்டியலை, வரும்,
20ம் தேதிக்குள் திருத்தம் செய்ய, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி
கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., 'கெடு' விதித்துள்ளது.
அதிவேக இணைய திட்டம் : முகவர்கள் நியமனம் தீவிரம்
அதிவேக இணைய இணைப்பு தரும் திட்டத்தில், முகவர்களை சேர்ப்பதில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், தீவிரம் காட்டி வருகிறது.
இலவச செயல்முறை வகுப்பு நடத்தி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் பணி
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘பரிக் ஷன்
அறக்கட்டளை’ எனும் அமைப்பு அரசுப் பள்ளிகளில் படிக்கும்
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் : தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவு
தமிழகத்தில்
10, 12ம் வகுப்பு மாணவர்கள் ஆதார் எண் இருந்தால்தான் பொதுத்தேர்வை எழுத
முடியும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகள் குழப்பம்?-DINAMALAR
சுதந்திர
போராட்ட வீரரும், நாட்டின் முதல் கல்வி அமைச்சருமான, டாக்டர் அபுல் கலாம்
ஆசாத்தின் பிறந்த நாளான, நவ., 11ஐ, தேசிய கல்வி நாளாக கொண்டாட, மத்திய அரசு
உத்தரவிட்டு உள்ளது.
18 ஆயிரம் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., உத்தரவு?
மத்திய
இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், நவ., 30க்குள்,
உட்கட்டமைப்பு வசதி குறித்த பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.