தஞ்சாவூர்,
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, 19ல், தேர்தல் நடைபெற
உள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
டிச. 31க்கு பிறகு செல்போன்களுக்கு வாட்ஸ் வசதி கிடையாது... வாட்ஸ் அப் நிர்வாகம் அதிரடி முடிவு
![Image result for whatsapp no](https://mile2herald.files.wordpress.com/2015/01/no-whatsapp.jpg)
சென்னை: சில வகை செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் அடுத்த மாதம் 31ம் தேதிக்கு பின்னர் வாட்ஸ் அப் சேவை கிடைக்காது என்று வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
CPS - Final Settlement for Death Cases Form
Important Forms Download
- CPS - Final Settlement for Death Cases Form
NEET / IIT / JEE Exam Coaching Questions - 12th Biology - Zoology Lesson 1.10 Creative Questions
12th - Creative Questions
For NEET/IIT/JEE Exam Coaching
- 12th BioZoology - Lesson 1.10 Creative Questions | Prepared by Mr. N.Kumaresan - Tamil Medium **New**
NEET / IIT / JEE Exam Coaching - 10th Social Lesson 5 - Creative Questions
10th - Creative Questions
For NEET/IIT/JEE Exam Coaching
- 10th Social - Lesson 5 Creative Questions | Prepared by Mr. S.Saravanan - Tamil Medium **New**
குழந்தை மகிழ்ச்சியோடு ஹோம் வொர்க் செய்ய அரசுப்பள்ளி ஆசிரியை தரும் எளிய டிப்ஸ்
*உங்கள் பிள்ளையை ஹோம் வொர்க் செய்ய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி* *விடுகிறதா?*
வீட்டுக்கடன் வட்டியை குறைத்தது எஸ்பிஐ.நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் வீட்டுக்கடனுக்கு ஒப்புதல் கிடைப்பவர்களுக்கு மட்டும்
வீட்டுக்கடனுக்கானவட்டியை பாரதஸ்டேட் வங்கிகுறைத்துள்ளது.
தமிழகத்தில் முதல்முறை என்சிஇஆர்டி நடத்தும் திறனறி தேர்வை 10 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
தேசிய கல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) நடத் தும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வு, திறனறி தேர்வு எழுத தமிழகத்தில் இருந்து10 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 98 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு.
நெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு. சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்படும், 'நெட்' தகுதித்தேர்வுக்கு வரும், 16ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
TNPSC:சென்னை உயர்நீதிமன்றப் அடங்கிய பதவிகளுக்கு தேர்வு முடிவு வெளியீடு.சான்றிதழ் சரிபார்த்தல் 14-ந் தேதி தொடக்கம்
பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு.சென்னை உயர்நீதிமன்றப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 27.08.2016 மு.ப. மற்றும் 28.08.2016 மு.ப. & பி.ப ஆகிய நாட்களில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் கீழ்க்கண்டவாறு விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர் :-
நெட்வொர்க் பிரச்னையை சரிசெய்ய 45 ஆயிரம் டவர்கள்: ஜியோ அதிரடி.
சந்தையில் அதிரடி என்ட்ரி கொடுத்த போதும், நெட்வொர்க் பிரச்னை ஜியோவுக்கு பெரிய தலைவலியாக உள்ளது.
CPS காலாவதியானது வல்லுனர் குழு : பென்ஷன் திட்டம் என்னாச்சு?
புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய
அமைக்கப்பட்ட வல்லுனர் குழு காலாவதியானதால் அரசு ஊழியர்கள்
கலக்கமடைந்துள்ளனர்.
10th New Study Material - Science Pre Half Yearly Exam Question
10th New Study Material
- Science | Pre Half Yearly Exam Questions | Mr. Meena Saminathan - Tamil Medium
நெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு.
சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்படும், 'நெட்' தகுதித்தேர்வுக்கு வரும்,
16ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் இரு பணிகள் குழப்பத்தில் ஆசிரியர்கள்.
மதுரை மாவட்டத்தில் நவ.,6ல் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பும்,
குரூப் 4 தேர்வு பணியும் ஒரே நாளில் பங்கேற்க அழைப்பு கடிதம்
அனுப்பப்பட்டுள்ளதால் குழப்பத்தில் உள்ளனர்.
அனைத்துச் சான்றிதழ்களிலும் கல்வி முறையை குறிப்பிட வேண்டும்: யுஜிசி புதிய வழிகாட்டுதல்.
பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விதமானச்
சான்றிதழ்களிலும், அவர் எந்த முறையில் பட்டப்படிப்பை மேற்கொள்கிறார்
என்பதைக் குறிப்பிட வேண்டும் என புதிய வழிகாட்டுதலை பல்கலைக்கழக மானியக்
குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
அரசு துறை சேவைகளை ஒருங்கிணைக்க 'ஆப்
அனைத்து அரசு துறை சேவைகளையும், ஒருங்கிணைக்கும் மொபைல்,
'ஆப்'பை, 2017 மார்ச்சில், மத்திய அரசு அறிமுகம் செய்தது.
கிராமப்புற மருத்துவமனைகள் பட்டியல் தாமதம் : 'நீட்' தேர்வில் 'போனஸ்' மதிப்பெண்கள் கிடைக்குமா
பி.ஜி., டிப்ளமோவுக்கான 'நீட்' தேர்வு நெருங்கும் நிலையில்,
கிராமப்புற மருத்துவமனைகளின் பட்டியலை, தமிழக அரசு, மத்திய அரசுக்கு
கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
"பள்ளி மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு சொத்தைப் பல் பிரச்னை'
தனியார் பள்ளி மாணவர்களை ஒப்பிடும்போது,
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு சொத்தைப் பல்
பிரச்னை உள்ளதென தாகூர் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்ரா
ஆர்.சந்திரன் கூறினார்.
வலுப்பெற்றது காற்றழுத்தத் தாழ்வு பகுதி: தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்
கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி
வலுப்பெற்றுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுச்சேரியில்
இடியுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
அரசு பணியாளர் தேர்வா? : வாட்ச், ஷூ அணிய தடை
தெலுங்கானாவில், அரசு பணியாளர் தேர்வு எழுதுவோர், வாட்ச், ஷூ
அணிந்து செல்லவும், பர்ஸ் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.