மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், முறையான பணி
உத்தரவு மற்றும் ஊதியம் இல்லாமல் "தாற்காலிக பணியாளர்கள்' என பெயரில்
சுமார் 150 பேர் பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும்
தனியார் கல்லூரிகளில், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது, குற்றவியல்
நடவடிக்கை எடுக்கப்படும், என, கலெக்டர் கதிரவன் எச்சரித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சி துறை சார்பாக, 4ம் தேதி
நடைபெறும் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் பிளஸ் 1, பிளஸ் 2
மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
HSE - மேல்நிலைத் துணைத் தேர்வு தனித் தேர்வர்கள் தேர்வு முடிவினை
பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்,மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்
குறித்த செய்தி குறிப்பு..