அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்க,
'மொபைல் போன் ஆப்' கொண்டு வரப்பட உள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
அரசு பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை
அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் செல்போன் கொண்டு செல்லவும்,
பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
12th Study Materials - Physics 1 Mark Questions - English Medium
12th New Study Materials:
- Physics | Important One Mark Questions | Mr. Ganesan - English Medium
RO குடிநீர் நம் உடல்நலத்திற்கு நல்லதா?
நல்ல குடிநீர் என்பதற்கும், சுத்தமான குடிநீர் என்பதற்கும் உள்ள
வித்தியாசத்தை நாம் உணர வேண்டும்.
Avoid Plastic Flags - DEE Director
தொடக்கக்கல்வி - பள்ளிகளில் "PLASTIC" தேசிய கொடிகளை பயன்படுத்தக் கூடாது - தேசிய கோடி பயன்டுத்துதல் சார்ந்து அறிவுரைகள் வழங்கி இயக்குனர் செயல்முறைகள்
TET நிபந்தனை ஆசிரியர்களின் கடைசி நாள் நவம்பர் 15: விடியல் கிடைக்குமா..?
RTE - Act ல் சிக்கித் தவிக்கும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் TET முழு விலக்கு எதிர்பார்ப்பு.
RTI Letters - Middle School HM Incharge Surrender Regarding
New RTI Letters:
- Middle School HM Incharge Surrender Regarding
- Middle School HM Incharge Surrender Regarding
இன்னொருவரின் கணனியில் ஃபேஸ்புக்கை Logout செய்ய மறந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம். இதோ ஐந்து எளிய வழிகள்
கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போனிலோ உங்கள்
ஃபேஸ்புக் அக்கவுண்டில் சில மணி நேரம் இருந்துவிட்டு ஏதோ ஒரு ஞாபகத்தில்
லாக்-அவுட் செய்ய மறந்துவிட்டால் என்ன ஆகும் என்பதை நினைத்து பாருங்கள்.
நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை
தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்த தினத்தை
முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை
அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
ரூ.130க்கு 100 சேனல் 'டிராய்' நடவடிக்கை !
நாடு முழுவதும், 'செட் - டாப் பாக்ஸ்' மூலம் ஒளிபரப்பாகும், 'டிவி' சேனல்களுக்கு, ஒரே விதமான கட்டணம் நிர்ணயிக்க, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' முடிவெடுத்து உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் தனி அலுவலர்களிடம்... கைமாறுகிறது!மொத்த அதிகாரமும் மாவட்ட ஆட்சியர் வசம் செல்கிறது!!!
உள்ளாட்சி அமைப்புகளில், 24ம் தேதிக்கு பிறகு, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட
வாய்ப்புள்ளதால், அனைத்து அதிகாரங்கள், மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து,
தனி அலுவலர்களிடம் வழங்கப்படவுள்ளது. இதனால், உள்ளாட்சி அமைப்பின்
ஒட்டுமொத்த கண்காணிப்பும் மாவட்ட ஆட்சியர் வசம் செல்கிறது.
தமிழ்நாட்டுக்கு விரைவில் புதிய கவர்னரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு விரைவில் புதிய கவர்னரை நியமிக்க மத்திய அரசு முடிவு
செய்துள்ளது.
மருத்துவ மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள்!
அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை மருத்துவப்
பல்கலைக்கழகங்களுக்கான, மாணவர் சேர்க்கையும் இத்தேர்வின் அடிப்படையில்
நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
தேசிய ’கலா உற்சவ்’ போட்டியில் பங்கேற்க மாணவர்கள் தேர்வு
தேசிய கலா உற்சவ் போட்டியில் பங்கேற்க புதுச்சேரியை சேர்ந்த மூன்று அரசு
பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இன்று "இளைஞர் எழுச்சி நாள்" - அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய
பொருளாளர்,
TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை
1. கடைசி சந்தல அரசனை தோற்கடித்தவர் - குத்புதீன் ஐபக்
2. ராஜபுத்திரர்களின் சமுதாய அமைப்பு எதன் அடிப்படையில் இருந்தது - நிலமானிய முறை
பணியிட மாறுதல் கிடைத்தும் பயனில்லை : விடுவிப்பு உத்தரவு கிடைக்காமல் காத்திருக்கும் 5 மாவட்ட ஆசிரியர்கள்
தமிழக அரசுப் தொடக்கப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேனிலைப்
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணியிட மாறுதல்
வழங்கப்படுவது வழக்கம்.
'லீவு' எடுக்க தனியார் பள்ளிகளில் தடை
தனியார் பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு
மாணவர்களும், ஆசிரியர்களும், விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
10 நாள் கூடுதல் வகுப்பு : பள்ளி மாணவர்கள் நிம்மதி
உள்ளாட்சி தேர்தல் ரத்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 10
நாட்கள் கூடுதல் வகுப்பு கிடைத்துள்ளது, அவர்களுக்கு நிம்மதியை
தந்துள்ளது.
இனி தமிழில் 'இக்னோ' பல்கலை படிப்புகள் : துணைவேந்தர் தகவல்
மதுரை இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின் (இக்னோ)
மண்டல மையத்தில் தென்மண்டல இயக்குனர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில்
பல்கலையின் துணைவேந்தர் ரவிந்தரகுமார் பங்கேற்றார். அவர் கூறியதாவது:
302 இ-சேவை மையங்கள் மூலம் வண்ண வாக்காளர் அட்டை பெறலாம் : அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள 302 இ-சேவை மையங்கள் மூலம் வண்ண
வாக்காளர் அட்டை பெற்று கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
'டியூஷன்' எடுக்க கே.வி., ஆசிரியர்களுக்கு தடை
'சிறப்பு வகுப்புகளான, 'டியூஷன்' நடத்தும் ஆசிரியர்கள் மீது,
நடவடிக்கை எடுக்கப்படும்' என, கே.வி., எனப்படும், கேந்திரிய வித்யாலயா
பள்ளி ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
இரண்டு நாட்களில் 'நெட்' தேர்வு 'ரிசல்ட்'
கல்லுாரி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித் தேர்வு
முடிவு, இரு நாட்களில் வெளியாக உள்ளது.
மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்
10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்களுக்கு தென் மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு.
தென் மத்திய ரயில்வேயில் அதலெடிக்ஸ், பேட்மிண்டன்,
குத்துச்சண்டை, கிரிக்கெட், ஹேண்ட் பால், கூடைப்பந்து உள்ளிட்ட
விளையாட்டுகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஆண்கள் மற்றும்
பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
81,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பொலிவு பெறும் சந்திரன்
பூமியை சுற்றி வரும் நிலவு 81,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை
புதுப்பொலிவு அடைவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தபால் நிலையங்களில் மானிய விலையில் பருப்பு விற்பனை: மத்திய அரசு முடிவு
தீபாவளி பண்டிகை நெருங்குவதால், பொதுமக்களுக்கு பற்றாக்குறை
இல்லாமல் பருப்புவகைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு புதிய
முடிவை எடுத்துள்ளது.
தீபாவளிக்கு 21,289 சிறப்பு பேருந்துகள்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு
தீபாவளிக்கு 21,289 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ.16-ல் குளிர்கால கூட்டத்தொடர்: ஜிஎஸ்டி-யை அமல்படுத்த முன்கூட்டியே தொடங்குகிறது
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு முடிவு:
உள்ளாட்சி 14: குழந்தைகளை அள்ளி அரவணைக்கும் ‘குழந்தை கிராமங்கள்’!
கொடைக்கானல் மலையடிவாரத்தில் வத்தலக்குண்டு அருகே உள்ளடங்கி
இருக்கிறது ஜி.கல்லுப்பட்டி கிராமம்.
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியையை கண்டித்து அரசு பள்ளிக்கு மக்கள் பூட்டு
மாணவ, மாணவிகளை தலைமையாசிரியை அடித்து காயப்படுத்துவதாக கூறி, அரசு
பள்ளிக்கு கிராம மக்கள் பூட்டு போட்ட சம்பவம் போடி அருகே பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.