மருத்துவ மாணவர்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம் என்கிறார் பி.ராஜா. 2015 ஆண்டு
பேட்ச்சின் கர்நாடக மாநிலப் பிரிவைப் பெற்றவர், அதன் பயிற்சியில் தும்கூர்
மாவட்ட உதவி ஆட்சியராகப் பணியாற்றிவருகிறார்.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற,
மாணவர்கள் கடும் முயற்சி மேற்கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த காலாண்டு
தேர்வில், விடைத்தாளில் பதில் எழுதுவது குறித்து, பள்ளிகளில் பல வழிமுறைகளை
கற்று கொடுத்துள்ளனர்.
'முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சீரானசுவாசத்திற்கும், நுரையீரல் பாதிப்பை
நீக்கவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என, அப்பல்லோ
மருத்துவ மனை தெரிவித்துள்ளது.
எட்டாம்
வகுப்பு வரையிலான, 'ஆல் பாஸ்' திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து, வரும்,
25ல், டில்லியில், மாநில கல்வித்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட
உள்ளது.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு
பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற, மாணவர்கள் கடும் முயற்சி
மேற்கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வில், விடைத்தாளில் பதில்
எழுதுவது குறித்து, பள்ளிகளில் பல வழிமுறைகளை கற்று கொடுத்துள்ளனர்.
உள்ளாட்சி
தேர்தலை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், அரையாண்டு
விடுமுறையும், தேர்தல் பணிக்காக பறிபோகுமோ என்ற அச்சம், அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்
கிரகத்தில் செயற்கையாகத் தண்ணீரை உருவாக்குவது உள்ளிட்ட ஆய்வுகள்
நடைபெற்று வருகிறது என்றார் மகேந்திரகிரி திரவ உந்தும நிலையத்தின் விஞ்ஞானி
டேவிட்தாசன்.
அனைவருக்கும்
கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில், தகவல் பதிவேடு தாமதமாக வழங்கப்பட்டதால்,
ஆசிரியர்களுக்கு இரட்டை வேலைபளு ஏற்பட்டு, கற்பித்தல் பணிகள்
பாதிக்கப்பட்டு உள்ளன.
உள்ளாட்சித்
தேர்தலை ஐகோர்ட் ரத்து செய்துள்ளதால், கடந்த 26ம் தேதி முதல் வேட்புமனு
தாக்கல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், ஊதியம் கிடைக்குமா என
எதிர்பார்க்கின்றனர்.
தெலுங்கானா
மாநிலத்தில் நடந்த தென்னிந்திய குண்டு எறிதல் போட்டியில், பரமக்குடி கீழ
முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவி சர்மிளா தங்கம் வென்று சாதனை
படைத்தார்.தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் 28வது தென்னிந்திய அளவிலான தடகள
போட்டிகள் நடந்தது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்
கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் குறித்த
விபரங்களை, ஆன்லைனில் வெளியிடுமாறு, அனைத்து அரசுத் துறைகளுக்கும், மத்திய
அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பிற்கான
மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. பட்டப்படிப்பு, டிப்ளமோ பயிற்சி முடித்து,
ஆசிரியர்களாக பணியாற்றுவோர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்.,
படிப்பில் சேரலாம்.
ரயிலில், முன்பதிவு செய்து, பயணம் செய்பவர்களுக்கு, 92
பைசாவில், 10 லட்சம் ரூபாய் பயணக் காப்பீடு வழங்கும் திட்டம் பெரும்
வரவேற்பு பெற்றதால், பயணிகளின் மொபைல் போன் மற்றும் லேப் - டாப்களுக்கு,
இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை, விரைவில் அறிமுகம் செய்ய, ரயில்வே
தீர்மானித்துள்ளது.