கடந்த 2003 ஏப்ரல் முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என அரசு
ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து நன்னடத்தை விதிகள்
விலக்கிக் கொள்ளப்படுகிறது. நன்னடத்தை விதிகள் தளர்த்திக் கொள்ளப்படுவதாக
தமிழக தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டின் (2017) தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலுக்காக, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
போனஸ் உச்சவரம்பு தொகையை ரூ.3,500ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி இலாகா ஊழியர்களுக்கு கொடுத்தது போல நிலுவைத் தொகையை (அரியர்ஸ்) கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு கொடுக்க மறுப்பதைக் கண்டித்து
வணக்கம். ஆசிரியர்களுக்கும்
மாணவர்களுக்கும் பயனுள்ள பல்வேறு புதுமையான சேவைகளை வழங்கி வரும் நமது
பாடசாலை வலைதளம் மேலும் ஒரு புதிய முயற்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள
திறமையான ஆசிரியர்களை ஒருங்கிணைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Creative Questions & Interior Questions க்கு பதிலளிக்கும் வகையில் இலவசமாக சிறப்பு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்க உள்ளது.
இக்குழுவில் இணைய ஆசிரியர்கள் செய்ய வேண்டியது என்ன?
தருமபுரி மாவட்டத்தில் முதல்முறையாக
இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் பெற்றோரின் கைப்பேசிக்க குரல்
குறுஞ்செய்தி அனுப்பும் வசதி முதன்முறையாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மீண்டும் வரும் 18.10.2016 அன்று
விசாரணைக்கு வருகிறது.வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் விரைவில் TET
தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வரும்.காத்திருப்போம் ...
பத்து ஆண்டுகளை தாண்டிய பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து, தனியார் பள்ளிகள் தனித்தனியாக விண்ணப்பிக்க, மெட்ரிக் இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, 'இ - சேவை' மையங்களில், கைக்கு
அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன்
கிடைக்கும்; அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து
பெற்றுக் கொள்ளலாம்.
இந்திய அஞ்சல் பண அளிப்பு வங்கியில் (IPPB) நிரப்பப்பட உள்ள 650 உதவி
மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்த மருத்துவ பட்ட மேற்படிப்பு
மாணவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்து, விடைத்தாள் நகல்களை
சம்பந்தப்பட்டமாணவர்களுக்கு வழங்க தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்
பல்கலைக் கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்காக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள -epayslip- திட்டத்தை,
நடைமுறைப்படுத்தாமல் உள்ள DDOக்கள் (ஊதியம் வழங்கும் அலுவலர்கள்), இனி
மேலாவது நடைமுறைப்படுத்துவார்களா????
அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத்தின் அம்சங்களை
ஆராய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுடன், ஓய்வூதிய ஆணையத்தின் அதிகாரிகள்
வியாழக்கிழமை (அக்.6) ஆலோசனை நடத்துகின்றனர்.