முறைசாரா, பாலர் பருவக் கல்வி திட்டத்தில், சமூக, அறிவு, மனம், உடல்,
கற்பனைத் திறன் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு ஏற்ற, கற்றல் சூழலை
வழங்க, ஒவ்வொரு முதன்மை அங்கன்வாடி மையத்திற்கும், 3,000 ரூபாய்;
'மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு,
பரிந்துரை செய்யும் குழுக்கள், அரசாணை வரம்பை மீறி, பரிந்துரை செய்வதை
தவிர்க்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரிலையன்ஸ், ஜியோ' வரவைத் தொடர்ந்து, அதற்கு
போட்டியாக, பி.எஸ்.என்.எல்., அறிவித்த, 'ஒரு ரூபாய்க்கு, ஒரு ஜி.பி.,
பிராட்பேண்ட் இன்டர்நெட் டேட்டா' திட்டம் இன்று முதல் அமலாகிறது.
சென்னை,
கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 'பிட்டர்' பயிற்சி பெறும் காது
கேளாத, வாய் பேசாத மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகையை, 300 ரூபாயில்
இருந்து, 500 ரூபாயாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஆராய்ச்சி படிப்புகளில், அண்ணா பல்கலை
பின்தங்கி உள்ளதாகவும், சென்னை ஐ.ஐ.டி., முன்னிலையில் உள்ளதாகவும்,
அமெரிக்க தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வணக்கம், இன்று முதல் துவங்க இருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் முக்கியமான மாற்றத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
1) Creative Questions க்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இவை Blueprint படி மட்டும் அல்லாமல் பாடத்தின் உட்பகுதிகளிலிருந்தும் கேட்கப்பட்டிருக்கும்.
IAS மற்றும் IPS உள்ளிட்ட 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித்
தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று
அழைக்கப்படுகிறது.
நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி களில் 5 லட்சம் ஆசிரியர் பணியிடங் கள்
நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண
வலியுறுத்தி மாநிலங் களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.