''பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வரும், செப்., 2ம்
தேதி, முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்,'' என, மத்திய அரசு ஊழியர்
மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் துரைபாண்டியன் தெரிவித்தார்.
இச்சம்மேளனத்தின் தமிழ் மாநில மாநாடு, ஆக., 15ல், சென்னையில் நடக்கிறது.
அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும்
விடுதி காப்பாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமை
பட்டியலுக்கு ஆக.18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கை தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இட
ஒதுக்கீடு மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான அரசமைப்புச்
சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவில்லை என்று மத்திய அரசு விளக்கம்
அளித்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள்
(பணியிடங்களின் எண்ணிக்கை 842) அனைத்தும் இணையதளம் மூலம் கலந்தாய்வு
முறையில் முழுமையாக நிரப்பப்பட்டன.
டேராடூன் இந்திய ராணுவ கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்
பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கல்லுாரியில் சேர்வதற்கு எழுத்து,
நேர்முக தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். எழுத்து தேர்வில்
வெற்றிபெறுபவர்களுக்கு ஏப்.10ல் நடக்கும் நேர்முக தேர்விற்கு அழைப்பு
அனுப்பப்படும்.
வரலாறு பாடத்தில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களின்
சீனியாரிட்டி பட்டியல் வெளியிடாமலேயே, பதவி உயர்வு கவுன்சிலிங்கை பள்ளிக்
கல்வித்துறை அறிவித்துள்ளது.
உதவி பேராசிரியர் தகுதிக்கான, 'செட்' தேர்வு முடிவுகள், இன்னும்
வெளியிடப்படாததால், பேராசிரியர் பணிக்கு செல்ல முடியாமல் பட்ட தாரிகள்
பாதிக்கப்பட்டு உள்ளனர்.
''பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வரும், செப்., 2ம்
தேதி, முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்,'' என, மத்திய அரசு ஊழியர்
மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் துரைபாண்டியன் தெரிவித்தார்.
இச்சம்மேளனத்தின் தமிழ் மாநில மாநாடு, ஆக., 15ல், சென்னையில் நடக்கிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான
கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு அரசு
கல்லுாரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான பி.எட்., மாணவர்
சேர்க்கை கவுன்சிலிங்கை, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்கப் பள்ளிகளில், 5ம்
வகுப்பு வரை, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; நடுநிலைப் பள்ளிகளில், 35
பேருக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பி.எட் கணினி அறிவியல் படித்த 39000 பேர்கள்
இன்றுவேலையில்லாமல் உள்ளனர் அவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கும்
வகையில்புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
G.O.No.234 Dt:11.08.2016 PENSION – Contributory Pension Scheme –
Employees contribution and Government contribution - Rate of interest
for the period from 1st July, 2016 to 30th September, 2016 - Orders -
Issued.
பிளஸ் 2 வகுப்பில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே
பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு (2017-18) முதல் அமலுக்கு
வருகிறது.நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டம் தற்போது
அமலில் இருந்து வருகிறது.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூத்தோர்
இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் -வேறு ஒன்றியத்திலிருந்து மாறுதலில் வந்த
ஆசிரியர்கள் அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு ஊதிய
முரண்பாடு களைய இயலாது-அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து
தொடக்கக்கல்வி -பி.லிட் (தமிழ் ) கல்வித்தகுதியுடன் நடுநிலை பள்ளி
தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பெற்று பணி புரிபவர்கள் -பி.எட் தேர்ச்சி
ஊக்க ஊதிய உயர்வு -தெளிவுரைகள்...
மறைந்த பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை
(20.08.2013)முன்னிட்டு மத நல்லிணக்க நாட்களாக அனுசரிக்க வேண்டும் என்றும்,
19.08.2016 காலை 11.00 மணிக்கு உறுதி மொழி எடுத்துக் கொள்ளவும் அறிவுரைகள்
வழங்கப் பட்டுள்ளது
மருத்துவக் கல்வியை முடித்தவர்கள், டாக்டர்களாக பணிபுரிய, 'லைசென்ஸ்'
பெறுவதற்கான நுழைவுத் தேர்வு நடத்துவது உட்பட, மருத்துவக் கல்வி
மேம்பாட்டுக்கான பல்வேறு ஆலோசனைகளை, இது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட
குழு,அரசிடம் அளித்துள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம்
பேசியதாவது:சட்டப்பேரவையில் நேற்று (ஆகஸ்ட் 9) பேசிய திமுக உறுப்பினர்
ஆஸ்டின், அரசுப் பள்ளிகளில் கழிவறைகள் அமைப்பது பற்றி குற்றச்சாட்டுகளைத்
தெரிவித்தார்.
வந்தவாசி அருகே பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் ஒரு ஆசிரியை திடீர்
இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, பள்ளியில் பயிலும் ஒரு பிரிவு
மாணவர்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
அரசு தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு,
நாளை, கட்டாய இடமாற்றம் நடக்கிறது. இதில், பிரச்னைகளை தவிர்க்க, போலீஸ்
பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.