Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
தொடக்கக் கல்வி தலைமை ஆசிரியர்கள் 796 பேருக்கு பணியிட மாறுதல்
தொடக்கக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வில் 796 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றனர்.
'நிம்மதி' அதிகாரிகள்; 'உற்சாக' ஆசிரியர்கள் : 'கலந்தாய்வில்' அரசியல் பின்னணி
தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆசிரியர்கள்
மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் 'அரசியல் பின்னணி'யால் பெரிய
அளவில் புகார்கள் எழவில்லை என கல்வி அதிகாரிகள்நிம்மதி
பெருமூச்சு விடுகின்றனர்.
இன்று போஸ்ட் பி.எஸ்சி. கலந்தாய்வு
தமிழகத்தில் போஸ்ட் பி.எஸ்சி., டி.ஃபார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஆக.9) தொடங்க உள்ளது.
பிரதமர் அலுவலக அதிகாரிகள் சம்பளம் தெரியுமா?
பிரதமர் மோடியின் உதவியாளர்கள், அலுவலர்கள் சம்பளம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.இதில், அதிகபட்சமாக பிரதமரின் செயலாளர் பாஸ்கர் ரூ.2 லட்சம் சம்பளம்வாங்குகிறார்.
திரை மூலம் கற்பிக்கும் ஆசிரியர்
பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற, சொந்த செலவில் திரை மூலம்
கற்பித்து வருகிறார், விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த ஆசிரியர்
பி.வில்சன் பிரபாகர். வைத்தியலிங்க நாடார் மேல்நிலை பள்ளி விலங்கியல்
முதுகலை ஆசிரியர் பி.வில்சன் பிரபாகர் கூறியதாவது:
உ.பி.யில் 3275 துப்புரவு பணியாளர் இடங்களுக்கு பட்டதாரிகள் உள்பட 5 லட்சம் பேர் விண்ணப்பம்
உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3275 துப்புரவு பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன.
NCERT's Online Course on Action Research in Education, batch for 2016-17 is Announced
last date for obtaining online application is 15th August,
2015. Interested faculty/Teacher's from Schools, DIETs, SCERTs, CTEs,
IASEs may apply through NCERT website
மகாராஷ்டிரா வங்கியில் 1315 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான் மகாராஷ்டிரா வங்கியில்2016-ஆம் ஆண்டிற்கான
1315 கிளார்க், அதிகாரி போன்ற காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒரேகல்வியாண்டில் இரு வேறு பட்டப்படிப்புகள்வெவ்வேறு கால அட்டவணையில் முறையான துறைமுன் அனுமதியுடன் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி
RTI - ஒரேகல்வியாண்டில் இரு வேறு பட்டப்படிப்புகள்வெவ்வேறு கால அட்டவணையில் முறையான துறைமுன் அனுமதியுடன் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி.இது தொடக்கக் கல்வித்துறைக்கும் பொருந்தும் -தகவல் அறியும் சட்டத்தின் பதில்
நல்லாசிரியர் விருது விண்ணப்பிக்க ஆசிரியர்கள் தயக்கம்
நல்லாசிரியர் விருது வழங்குவதில் விதிமீறல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை
அடுத்து நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்கள் தயக்கம் காட்டி
வருகின்றனர்.
ஆக.8,9-களில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின்
கட்டுப்பாட்டில் இயங்கும் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும்
ஆரம்பப்பள்ளிகளில் பணிபுரியும்
பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டக்கோரும் மனு: அரசுக்கு நோட்டீஸ்
திருமங்கலம் அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்கக் கோரும் மனுவுக்கு தமிழக
அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை
உத்தரவிட்டது.
அரசுப் பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு:கல்வித் துறை செயலருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை ஒத்தக்கடை அரசு பெண்கள் பள்ளியின் நிலத்தை மீட்க கோரும் மனுவுக்கு
பள்ளிக்கல்வித்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உத்தரவிட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசுப் பதவிகளில் பணியாற்றி
ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாத ஓய்வூதியம்
ரூ.3,500-லிருந்து குறைந்தபட்சம் ரூ.9,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 157
சதவீதம் அதிகமாகும்.
சம்பள கமிஷனால் சந்தையில் தாக்கம் ஏற்படுமா?
மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு
ஏற்றுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும்.
மத்திய அரசு ஓய்வூதியம்157 சதவீதம் உயர்வு
புதுடில்லி:ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் படி, மத்திய அரசு
ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம், 157 சதவீதம்
உயர்த்தப்படுகிறது.
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம்!!!
நம்மில்
பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான
வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம்
தேவையில்லை.
மாற்றுத்திறன் மாணவர்களைக் கண்டறிந்து கல்வி உதவி வழங்கப்படும்: அமைச்சர் சி.வி.சண்முகம்
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்,
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், விழுப்புரம் அரசு
மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மழை கோட், ஷூக்கள் இல்லை: மலைப் பகுதி மாணவர்கள் அவதி
தட்பவெப்பம் முதல் வாழ்க்கைச் சூழல் வரை
சமவெளிப் பகுதிகளைவிட மலைப் பகுதிகள் வித்தியாசமானவையாகும்.
அரசு பள்ளிகளுக்கு உளவியல்ஆலோசகர்கள்
அரசு பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பது உளவியல் ஆலோசகர்களை, அரசு நியமித்துள்ளது.
டி.பார்ம்., படிப்புக்கு நாளை கலந்தாய்வு
டிப்ளமோ
இன் பார்மசி, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான
கலந்தாய்வு, நாளைநடக்கிறது.தமிழகத்தில், 'டிப்ளமோ இன் பார்மசி'
படிப்புக்கு, அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன.
மத்திய அரசில் மருத்துவ அதிகாரி, டென்டல் சர்ஜன் பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு
மத்திய அரசின் குடும்பநலத் துறை
மற்றும் ரயில்வே துறையில் நிரப்பப்பட உள்ள 23 டென்டல் சர்ஜன் மற்றும்
அசிஸ்டன்ட் டென்டல் சர்ஜன் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப்
பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.
எச்.எஸ்.சி.சி நிறுவனத்தில் மேலாளர், அதிகாரி பணி
பொதுத்துறை நிறுவனனமான மருத்துவமனை
பணிகள் பயிற்சி கழகத்தில் (எச்.எஸ்.சி.சி.) நிரப்பப்பட உள்ள 48 மேலாளர்
உள்ளிட்ட அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
பொறியியல் துறையில் பட்டம் மற்றும் சி.ஏ., எம்.பி.ஏ. (எச்.ஆர்.)
முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க தகுதியாவனர்கள்.