Government of India
Ministry of Finance
Department Of Expenditure
Model Pay fixation Memo (7th cpc Revised pay)
🍎தொடக்கப்பள்ளிகளில் 1:25
என்ற விகித்த்திலும்
🍏நடுநிலைப் பள்ளிகளில் 1:24
என்ற விகிதத்திலும்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள், விடுதிகளில்
பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வை,
ஆக., 24ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை நடுநிலைப் பள்ளி
ஆசிரியரும் அப்பள்ளி மாணவியும் கலந்து கொண்ட "ஒரு வார்த்தை ஒரு லட்சம் "
நிகழ்ச்சியின் இரண்டாம் சுற்றானது இன்று மாலை 6 மணிக்கு விஜய்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
விடுபட்ட மாணவர்களுக்கு செப்டம்பர் 25-க்குள் ஆதார்அட்டைகள் வழங்குவதற்கான
பணிகளை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெற்றாலும், ஏழாவது சம்பள கமிஷன் மூலம் பலன் கிடைக்கும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் மானியம் மற்றும் நிதி உதவி திட்ட முறைகேட்டை தடுக்க, வங்கி
மூலம், பயனாளிகளுக்கு நேரடியாக நிதி அனுப்பப்படுகிறது.
அரசு பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், நாளை முதல்
வழங்கப்படுகின்றன. ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான, 690 பி.எட்.,
கல்லுாரிகள் உள்ளன.
தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகள் நாளை
திறக்கப்படுகின்றன. கல்லுாரி வளாகத்தில் சமூக வலைதளங்களில், 'சாட்டிங்'
செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
'புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆக., 16 வரை கருத்து தெரிவிக்கலாம்' என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு புதிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை சமீபத்தில்
அறிவித்துள்ளது.
பள்ளிகளில் கட்டுப்பாடுகளுடன் படித்த மாணவ, மாணவியருக்கு, திடீரென
கல்லுாரிகளில் சுதந்திரம் கிடைப்பதால், பல்வேறு பிரச்னைகளும், வேறுபாடுகள்
ஏற்படுகின்றன. இதில், மாணவ, மாணவியர் சேர்ந்து படிக்கும் கல்லுாரிகளில்,
'ராகிங், ஈவ் டீசிங்' போன்ற பிரச்னைகள் உருவாகின்றன.
அண்ணா பல்கலையில் நடந்த, இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்தது.
ஒட்டுமொத்தமாக, 90 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம், 1.02 லட்சம்
இடங்கள் காலியாக உள்ளன.அண்ணா பல்கலையின் இணைப்பில், 523 இன்ஜி.,
கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கு இந்த ஆண்டு கவுன்சிலிங் நடந்தது.
'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கி, மாணவ, மாணவியர்
நேரத்தை வீணடிக்கும் நிலையில், அவற்றை கல்வி புகட்டும் கருவிகளாக, ஆசிரியர்
ஒருவர் பயன்படுத்தி வருகிறார்.
கல்லூரிக் கல்வி இயக்குநராக இருந்து வரும் சேகரின் பணிக்
காலம் ஞாயிற்றுக்கிழமையோடு (ஜூலை 31) முடிவடைய உள்ள நிலையில்,
தொழில்நுட்பக் கல்வி இயக்குநராகப் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி மதுமதி
கூடுதல் பொறுப்பில் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக புதிய
பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு
இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு, ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி துவங்குகிறது.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இந்திரா காந்தி
வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
🍁2.8.16- Tue, Aadi
festival holiday,
🍁 6.8.16- Sat, Grievance
day,
நமது பாடசாலை.நெட் (
www.Padasalai.Net) வலைதளமானது தமிழகம் முழுவதும் தரமான, புதுமையான, நடுநிலையான கல்விசெய்திகள், கட்டுரைகள், மாணவர்களுக்கு தேவையான Study Materials, Centum Question Papers, Key Answers போன்றவற்றை தொடர்ந்து வெளியிட்டு பிரபலமான கல்வி வலைதளமாக செயல்பட்டு வருகிறது. நமது பாடசாலை.நெட் ஒரிஜினல் கல்வி வலைதளமானது எப்போதுமே நமது தனித்தன்மை
மிக்க லோகோ (ஆசிரியர்கள் மாணவர்களை உயர்த்தி பிடிப்பது போன்ற அமைப்பு)
மற்றும் கல்வி குறித்த ஏக்கம் நிறைந்த பார்வையுடன் உள்ள மாணவி
புகைப்படங்களுடன் இணைந்து மட்டுமே இருக்கும்.
12th New Study Materials:
- Computer Science | 1st Midterm Question with Key Answer (Thanjavur Dt) | Mr. S.Rajeshwaran - Tamil Medium
- Computer Science | 1st Midterm 2016-17 Key Answer (Madurai Dt) | Mr. Paramasivam - Tamil Medium
'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அடிப்படையிலான,
'அரியர்ஸ்' பணம், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்' என,
மத்திய அரசு அறிவித்துள்ளது.
'உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான மாநிலத் தகுதித் தேர்வு முடிவை
தமிழக அரசு வெளியிட வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை அந்தோணி குமார் தாக்கல்
செய்த மனு:
காஞ்சீபுரம்காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், ஆண்டுக்கு, 2,500
பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தேசிய ஊனமுற்றோர் நிதி
மற்றும் மேம்பாட்டு கழகமான, என்.எச்.எப்.டி.சி.,யின் மூலம் தேர்வு
செய்யப்பட்டு, மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக, உதவித் தொகை
வழங்கப்படுகிறது.
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை
செயலகத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 64 பாதுகாப்பு உதவியாளர்
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலை மற்றும் மேனிலைப்
பள்ளிகளில் பணியாற்றிய 41 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக
(டிஇஓ) பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை
இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு,
அறிவியல் திறன் வளர்ப்பு பயிற்சி, சென்னை பல்கலையில் ஐந்து நாட்கள்
வழங்கப்படவுள்ளது.
டிப்ளமோ பார்மசி' படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், டிப்ளமோ பார்மசி மற்றும் இந்த படிப்பு முடித்தோர் நேரடியாக,
இரண்டாம் ஆண்டில் சேரும், பி.பார்ம்., மற்றும், 'டிப்ளமோ நர்சிங்'
முடித்தோர், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும், 'போஸ்ட் பேசிக் -
பி.எஸ்சி.,' படிப்புகளுக்கு, 1,550 இடங்கள் உள்ளன.
BT to PG Promotion Panel (Revised)
- BT to PG Promotion Panel (Date: 28.7.2016) for Commerce (CM&SM) - Click Here
அகஇ - SWACHH VIDAYALAYA - தூய்மைமை
பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர், CEO, DEEO ஆகியோர் கொண்ட குழு
பார்வையிட உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்
மரணத்தை
நெருங்கிக்கொண்டிருக்கிறோம்
என்பதை அறியாத அரசு பள்ளி
ஆசிரியர், தன் மாணவர்களுக்கு விடுபட்ட
பாடங்களை விரைவில் நடத்தி முடிப்பதாகவும், இதற்காக
தனி வகுப்பு எடுப்பேன் என்று
உருக்கமாக பேசியிருந்தை
கேட்டு நெகிச்சியடைந்த மாணவர்கள், அவர் இறந்துவிட்டதாக செய்தி
அறிந்ததும் கதறினர்.