கல்லூரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு தொடங்கியது.
அரசு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பொது இடமாறுதல்
கலந்தாய்வு சென்னை ராணி மேரி கல்லூரியில் நேற்று 25.7.2016 தொடங்கியது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
உள்ளிட்ட ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பரிந்துரை கடந்த
ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டுஅமலுக்கு
வந்துள்ளது.
அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 550
இன்ஜினியரிங் கல்லுாரிகள், அகில இந்திய கல்விக் கவுன்சிலின் அங்கீகாரம்
பெற்று இயங்குகின்றன.
இன்ஜி., கல்லுாரிகளில் காலியாக உள்ள, ஒரு
லட்சம் இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங்குக்கு, இன்று நேரில்
விண்ணப்பிக்க வேண்டும்.
சென்னை அண்ணா பல்கலை நடத்திய பி.ஆர்க்.,
கவுன்சிலிங்கில், 631 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில், சில தனியார் சி.பி.எஸ்.இ.,
பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல், பாதுகாப்பு இன்றி செயல்படுவதாக,
பள்ளிக்கல்வி செயலரிடம், கல்வி ஆர்வலர்கள் மனு அளித்துஉள்ளனர்.
அண்ணா பல்கலையில், எம்.பி.ஏ., மற்றும்
எம்.எஸ்சி., படிப்புகளுக்கான தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை
அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லுாரிகளில் நடப்பு ஆண்டு
எதிர்பார்த்த அளவு மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் பயிற்றுவிக்கும்
பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் நிர்வாகம் திணறி
வருகிறது.
தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கு
பெறுவதற்காக ஐந்து மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான மண்டல அளவிலான
தேர்வு போட்டிகள், தேனிமாவட்டத்தில் ஆக., 3ல் துவங்கி 9 வரை நடக்கிறது.
'ஆராய்ச்சி
படிப்பு உட்பட பல்வேறு படிப்புகளுக்கு உதவித் தொகை பெறும் மாணவர்கள், ஆக.,
8ம் தேதிக்குள் தங்களின் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்' என, பல்கலை
மானியக்குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம்
வகுப்பு மாணவர்களின் விபரங்களை, 'ஆதார்' எண்ணுடன், 'எமிஸ்'
கணினிதிட்டத்தில் பதிவு செய்யும் பணியை, ஆக., 7க்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கவுன்சலிங்
தொடங்க உள்ள நிலையில், மாறுதல் விதிமுறைகளில் மாற்றம் வர உள்ளதால்
ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
'வரும் நவம்பர், 30ம் தேதி வரை, கட்டாய
கல்வி சட்டத் தில், மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம்' என,
மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில்,
2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 14
வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, கட்டாய கல்வி வழங்க வேண்டும்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் வரும்
வெள்ளிக்கிழமை (ஜூலை 29) திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள்
சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில் சக மாணவரின் பிறந்தநாளை பள்ளி வளாகத்திலேயே 12
மாணவர்கள் மது அருந்தி கொண்டாடி,வகுப்பறைக்கு போதையில் வந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம்
வகுப்பு மாணவர்களின் விபரங்களை, 'ஆதார்' எண்ணுடன், 'எமிஸ்' கணினி
திட்டத்தில் பதிவு செய்யும் பணியை, ஆக., 7க்குள் முடிக்க கெடு
விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி- பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து
முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்குதல் - தமிழ்நாடு மாநில
மற்றும் சார்நிலை பணிகள் விதிகளில் , விதி 9 ஐ அமல்படுத்துதல் -சார்பு
![👍](https://mail.google.com/mail/e/1f44d)
*ATGTA FLASH NEWS*
![👍](https://mail.google.com/mail/e/1f44d)
இன்று 25.07.2016 நமது *ARGTA மாநில தலைவர் ராஜ்குமார் , பொருளாலர்
நவநீதக்கிருஷ்ணன், மகளிர் அணி செயளாலர் அபிராமி மற்றும் அனைத்து மாநில ,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை 987-ஆக
உயர்ந்துள்ள நிலையில், திங்கள்கிழமை தொடங்கிய 2-ஆம் கட்ட கலந்தாய்வில் 227
இடங்கள் நிரம்பியுள்ளன.வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதல் கட்ட கலந்தாய்வு
கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை
1லட்சத்திற்கு மேல் வந்தால் இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற
இயக்குனரின் செயல்முறை ஆணையை இயக்குனர் அவர்கள் ரத்து செய்துள்ளார்கள்.
இயக்குனரின் செயல்முறை ஆணை
பி.எட் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 1 முதல் 9-ம் தேதி வரை
வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
- 770 Virtual Class Room - Fund Allotment GO
🔱 80 C:- Max limit
150000/- LIC-Premium, Pension Plans, NSC, MF ELSS... etc.)
🔱 80CCD:-50000/- (NPS
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மொபைல் சேவை அக்டோபர் மாதத்திலிருந்து அனைவருக்கும்
கிடைக்கும் என்று பங்குச் சந்தை தரகு நிறுவனமான சிஎல்எஸ்ஏ தகவல்
வெளியிட்டுள்ளது.
2016-17 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து
துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் குறித்த அட்டவணை
வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு ஜூலை 25ம்
தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது.
'அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது
அமலுக்கு வரும்' என, சட்டசபையில் தி.மு.க., எழுப்பிய கேள்விக்கு,
ஆளுங்கட்சி தரப்பில் பதில் தெரிவிக்கவில்லை.
கற்றல், கற்பித்தல் இதைத் தாண்டி பள்ளி ஆசிரியரால் வேறு என்ன செய்துவிட
முடியும் என்ற கேள்விக்கு, அரசு அதிகாரிகளை உருவாக்க முடியும் எனச்
செயல்படுத்திக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார் தேனி மாவட்டம்,
அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் கோ. செந்தில்குமார்.
"நீட்' (தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு) தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர்.
ஆசிரியர் பணி மாறுதல் பொது கலந்தாய்வை வெளிப்படையாகவும், நேர்மையாகவும்
நடத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி
ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
நிகழ் கல்வியாண்டில் பதவி உயர்வில் செல்லவுள்ள ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கிடையாது என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நாகை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தாங்கள்
படித்த பள்ளிகளிலேயே இணையதளத்தில் பதிவு செய்யலாம் என நாகை மாவட்ட ஆட்சியர்
சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பது: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற
மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு
அலுவலகப் பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கற்பித்தலை மேம்படுத்த புதிய முயற்சிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன என்று மக்களவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.