தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின்
அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், தரமேம்பாட்டு ஆய்வு மற்றும்
பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம்
சார்பில்உத்தரவிடப்பட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
அரசின் விலையில்லா திட்டங்களால் 14.80 லட்சம் மாணவர்கள் பயன்
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக
செயல்படுத்தி வரும் விலையில்லா திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் கடந்தாண்டில்
14 லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர்.
'நிரந்தர ஆசிரியர் இல்லாவிட்டால் அங்கீகாரம் கிடையாது!' : பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை எச்சரிக்கை.
'நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காவிட்டால், அங்கீகாரம் கிடையாது' என, அனைத்து
பி.எட்., கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை
விடுத்துள்ளது.கலை மற்றும் அறிவியலில், இளங்கலை மற்றும் முதுகலைப்
பட்டப்படிப்பு முடித்தவர்கள், பள்ளி ஆசிரியராக சேர, பி.எட்., என்ற ஆசிரியர்
கல்வியியல் படிப்பை முடிக்க வேண்டும்.
பி.ஆர்க்., படிப்புக்கு 26ல் கவுன்சிலிங் அதிகபட்ச 'கட் - ஆப்' 293 ஆக நிர்ணயம்
பி.ஆர்க்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 26ல்
நடக்கிறது.'ஆர்கிடெக்ட்' என்ற கட்டட வடிவமைப்பு தொடர்பான இன்ஜி., படிப்பு,
பி.ஆர்க்., என்ற பெயரில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், அண்ணா பல்கலையின்
இணைப்பில் உள்ள கல்லுாரிகளின், 2,800 இடங்களில், 1,800 இடங்கள், தமிழக
அரசின், ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன.
இன்று இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு : 4.7 லட்சம் பேர் விண்ணப்பம்
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான, தேசிய
தகுதி மற்றும் நுழைவுத்தேர்வான, 'நீட்' தேர்வு, இன்று இரண்டாம் கட்டமாக
நடக்கிறது; 4.7 லட்சம் பேர் எழுதுகின்றனர். 'அனைத்து மருத்துவ
படிப்புகளிலும் சேருவதற்கு, மத்திய அரசின், 'நீட்' தேர்வை கட்டாயம் எழுத
வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ME MTech Admission
TAMIL NADU COMMON ADMISSIONS (TANCA) 2016 | ADMISSION TO M.E / M.TECH / M.ARCH | M.PLAN DEGREE PROGRAMMES NOTIFICATION
" உடலில் உள்ள நோய்களைக் வெளிக்காட்டும் “நகங்கள்”
பொதுவாக நகங்கள் தேவையற்ற ஒரு உறுப்பாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அது
உண்மையிலே உடல் நலத்திற்கு தேவையான உறுப்பாகும்.
தேர்தல் முடிந்தும் ஊதியம் கிடைக்கவில்லை: மத்திய அரசு ஊழியர்கள் ஆதங்கம்.
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன் கூறியதாவது:
முதல் வகுப்பு மாணவர்கள் விவரம்: ஆன்லைனில் பதிய உத்தரவு
அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சார்ந்த தகவல்
தொகுப்பு விவரங்களை, கல்வி தகவல் மேலாண்மை முறையில் (இஎம்ஐஎஸ்)
இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Reservation in promotion for differently-abled people
Press Information Bureau
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
21-July-2016 15:12 IST
கல்லீரல் பாதித்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மருத்துவ உதவி: முதல்வர் உத்தரவையடுத்து அமைச்சர் நேரில் பார்வயிட்டார்
கல்லீரல் பாதிக்கப்பட்டு சென்னை அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்
பள்ளி ஆசிரியரை வியாழக்கிழமை பார்வையிட்டு சிறப்பு சிகிச்சை அளிக்க
மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினார் அமைச்சர்.
பள்ளியில் தூங்கிய தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
ஒட்டன்சத்திரம் அருகே மாணவர் இல்லாத
பள்ளியில், வகுப்பறையில் துாங்கிய தலைமை ஆசிரியரை, மாவட்ட தொடக்கக் கல்வி
அலுவலர் சஸ்பெண்ட் செய்தார்.
EMIS ENTRY பற்றி SSA - SPD செயல்முறைகள்
அனைத்து பள்ளிகளிலும் 2016-2017ஆம் ஆண்டிற்கான முதல் வகுப்பு மாணவர்கள் EMIS ENTRY பற்றி மாநில திட்ட இயக்குனரும் தொடக்கக்கல்வி இயக்குனரும் செயல்முறைகள்
'இன்ஸ்பயர்' விருது தொகையில் 'தில்லாலங்கடி' : கொதிப்பில் மாணவர்கள்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தாக்க அறிவியல் ஆய்வு
(இன்ஸ்பயர்) விருதுகளுக்கான மத்திய அரசு வழங்கும் ஊக்கத் தொகை
மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
சத்துணவுத் திட்டத்துக்கு ரூ. 1,645 கோடி
சத்துணவுத் திட்டத்தின்கீழ் 55 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில், நடப்பு நிதியாண்டில் ரூ.1,645 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங் படிப்பில் தமிழ் வழி கல்வி. புறக்கணிப்பு! .. 1,000 இடங்களில் மாணவர்கள் சேராததால் வீண்
தமிழ் வழி கல்வியில் இன்ஜினியரிங் படிப்பதை மாணவர்கள் புறக்கணித்து
வருகின்றனர். இதற்கான ஒதுக்கீட்டை பயன்படுத்தி, தமிழ் வழி கல்வி படிப்பில்
சேர மறுப்பதால், இந்த ஆண்டில் மட்டும், பி.இ., படிப்பிற்கான, 1,002 இடங்கள்
வீணாகி உள்ளன.
மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு ஒரே நிர்வாகம்
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் உட்பட, 11 வகை பள்ளி நிர்வாக விதிகள், தமிழக
அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தில் இணைக்கப்பட உள்ளன; இதற்கான வரைவு
அறிக்கை தயாராகியுள்ளது.
பெண்கல்வி ஊக்கத்தொகை : ஆதார் எண் கட்டாயம்
பெண்கல்வி ஊக்கத் தொகை பெற ஆதார் எண் கட்டாயம் சமர்பிக்க வேண்டும், என,
பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழகம்
முழுவதும் 18 வயது நிறைவடைந்த தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கு பெண் கல்வி
ஊக்கத்தொகையாக ரூ.3,000 வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் கல்வியாண்டு
இறுதியில் தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
தமிழ் எம்.பில்., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் பல்கலை ஒப்புதலுடன், முழு நேர
தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் என்ற எம்.பில்., படிப்பு நடத்தப்படுகிறது.
இதில், நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்காக, விண்ணப்பங்கள்
வழங்கப்படுகின்றன.