Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய அரசு நிறுவனங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள்.

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர் டிஓ) 233 விஞ்ஞானி, இன்ஜினீயர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
 

அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ, பிஎஸ்சி வேளாண்மைபடிப்புகளுக்கான சமவாய்ப்பு எண் வெளியீடு.

          சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளநிலை பொறியியல்(B.E.), இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), தோட்டக்கலை (B.Sc. Horticulture),  இளநிலைஅறிவியல் செவிலியர் (B.Sc. Nursing),  மற்றும் இளநிலை மருந்தாக்கியல்(B.Pharm.) படிப்புகளில் சேருவதற்கான சமவாய்ப்பு எண் (Random Number) புதன்கிழமை வெளியிடப்பட்டது.

Vellore District Primary Schools Calendar


2 ஆசிரியர்களின் நல்லாசிரியர் விருது பறிப்பா?

இரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கியது தொடர்பாக புகார்எழுந்துள்ளதால், வழங்கப்பட்ட விருதுகள் பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக, ஆண்டுதோறும் பள்ளிஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் இன்று துவக்கம்

தமிழக கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இளநிலை படிப்புகளில் சேர, மாணவர்களுக்கான கவுன்சிலிங், இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

ஜூலை இறுதியில் பி.ஆர்க்., கவுன்சிலிங்

அண்ணா பல்கலை மூலம் பி.ஆர்க்., படிப்பில் சேர, 2,600 பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஜூலை இறுதி வாரம், கவுன்சிலிங் நடத்தப்படும் என தெரிகிறது. அண்ணா பல்கலையில் தற்போது, பி.இ., - பி.டெக்., படிப்புக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், 27ல் துவங்கி நடந்து வருகிறது.

ரிசர்வ் வங்கியில் 182 கிரேடு 'பி' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 182 கிரேடு 'பி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பழைய ஓய்வூதியத் திட்டம் என்னவாயிற்று? : கலைஞர் அறிக்கை

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’ தமிழகத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

தினமும் காலை,மாலை வேளைகளில் வகுப்பறைகளை கண்காணிக்க வேண்டும்,என,தலைமை ஆசிரியர்களுக்கு,கல்வித்துறை அட்வைஸ்

வகுப்பறை கண்காணிப்பு; கல்வித்துறை அட்வைஸ்

தினமும் காலை,மாலை வேளைகளில் வகுப்பறைகளை கண்காணிக்க வேண்டும்,என,தலைமை ஆசிரியர்களுக்கு,கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம்


1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.

2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.

பொறியியல் பொது கலந்தாய்வு: 15 நாளில் 47,623 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் பொறியியல் பொது கலந்தாய்வில் இதுவரை 47 ஆயிரத்து 623 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஜுன் மாதம் 27-ம் தேதி தொடங்கிதொடர்ந்து நடைபெற்று வருகிறது.

5 மாதத்தில் யாரையும் சந்திக்காத புதிய பென்ஷன் திட்ட ஆய்வு குழு : அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, 5 மாதங்களில் யாரையும் சந்திக்கவில்லை என்பது தகவல் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்தது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தமிழகத்தில் 2003 ஏப்.,1ல் புதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

பி.எட். கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தத் திட்டம்?

பி.எட். சேர்க்கைக்கு ஜூலை 4-ஆம் வாரத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, செப்டம்பர் 2-ஆவது வாரத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்கப்படலாம் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

             பொது மாறுதல் மற்றும் ஒளிவு, மறைவற்ற கலந்தாய்வு கோரி, தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

பள்ளி, கோவில்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற முடிவு: மூடப்படும் மதுக்கடைகள் கணக்கெடுப்பு; விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

           தமிழகம் முழுவதும் 6,800 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வந்தன.படிப்படியாக மதுவிலக்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’’ என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி இருந்தார்.

குறைந்த விலை 4 ஜி டேப்லெட்: டேட்டாவிண்ட் அறிமுகம்.

             கனடாவைச் சேர்ந்த டேட்டா விண்ட் நிறுவனம் 4ஜி டேப் லெட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மோர் ஜிமேக்ஸ் பிராண்ட் 4ஜி 7 என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த டேப்லெட்டின் விலை ரூ.5,999 ஆகும்.
 

'பேரிக்காயின் மருத்துவ பயன்கள்"

பேரிக்காய் அப்பிள் வகையைச் சார்ந்தது எனினும் அப்பிளில் இல்லாத விட்டமின் ஏ இப்பழத்தில் உள்ளது. அப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் அப்பிளைவிட பல மருத்துவக்குணங்கள் உடையது. பேரிக்காய் கிடைக்கும் காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் கிடைக்கும்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டம் முழுவதும் ஒன்றிய அளவிலான துளிர் ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டி

            தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொள்ளாச்சி வட்டக் கிளையின் சார்பில் பொள்ளாச்சி கல்வி மாவட்டம் முழுவதும் ஒன்றிய அளவிலான துளிர் ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டி வருகிற 23-07-2016 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு பொள்ளாச்சி நகரவை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. 
 

விழுப்புரம் அரசுப்பள்ளி அருகே 100 கிலோ போதை சாக்லெட் பறிமுதல்

          விழுப்புரத்தில் அரசுப்பள்ளி அருகே மாணவர்களுக்கு போதையை உண்டாக்கக்கூடிய 100 கிலோ போதை சாக்லெட்டினை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவன் கடந்த மாதம் பள்ளி அருகே உள்ள கடையில் சாக்லெட் வாங்கி சாப்பிட்டுள்ளான்.
 

வாய்பேச முடியாத மாணவருக்கு வங்கிக்கடனை கேட்டு மிரட்டல்...!

         அரசு வங்கி கடனை திரும்ப கேட்டு தனியார் நிறுவனம் மூலம் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி இன்ஜினியரிங் மாணவனை மிரட்டுவதாக அவரது தந்தை கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். மதுரை பொன்னகரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ டிரைவர். 

புதுவை அரசு ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை: நாராயணசாமி அறிவிப்பு

          புதுவையில் அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்ய அனைத்து துறைகளிலும் பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

வரும் 29ம் தேதி அனைத்திந்திய வங்கி ஊழியர்கள்வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு

         வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயத்தை கண்டித்து வரும் 29ம் தேதி அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.இதனால், வங்கிச் சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலைஉருவாகியுள்ளது.  இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது: -

கோ-ஆப்டெக்ஸில் 100 உதவி விற்பனையாளர்கள் நியமனம்: போட்டித்தேர்வு மூலம் பணி

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் புதிதாக 100 உதவி விற்பனையாளர்கள் போட்டித்தேர்வு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர்.

தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

தொடக்ககல்வி - டெங்கு மற்றும் சிக்கன் குனியா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்

கலந்தாய்வு மூலம் பணியிடை மாற்றம் பெறும் ஆசிரியர்கள் அங்கு குறைந்தது 6 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டுமென பள்ளிகல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர் பணியிடை மாற்றம் கோரி விண்ணப்பிப்பர். இதில் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முழுமையாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் அடிப்படையில், மாநில அளவில் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம்.

கணினி செயலி மூலம் கற்பித்தல்: மதகரம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியரின் புதிய முயற்சி.

         திருவாரூர் அருகேயுள்ள மதகரம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர், கணினி செயலி (ஆப்ஸ்) மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கிறார். கிராமப்புறத்தில் உள்ள இந்தப் பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது, 1 முதல் 5-ம் வகுப்பு வரை 36 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 

வீட்டுப் பாடத்தை பொழுதுபோக்கு அம்சமாக மாற்ற சிபிஎஸ்இ புதிய முயற்சி

           வீட்டுப்பாடத்தை மாணவர்கள் ரசித்து செய்யும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடவாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடத்தில் புதியதொரு செயல்முறையை அறிமுகப்படுத்த சிபிஎஸ்இ கல்வி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

TET:ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, நிபந்தனை ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு.

தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, நிபந்தனை ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

Primary CRC Date: 23.7.2016

16.07.2016 அன்று நடைபெற இருந்த தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சி மாற்றப்பட்டு 23.07.2016 அன்று நடைபெற உள்ளது

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல்.


  • ஆசிரியர்கள் பணியிட  மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.
  • கலந்தாய்வு அரசாணை மற்றும் விதிமுறைகள் தயார்நிலையில் உள்ள நிலையில் இன்று மாலை அல்லது நாளை முறையான அறிவிப்பு வெளியிடப்படும் எனத்தெரிகிறது.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் : புதிய விதிகள் விரைவில் அறிவிப்பு

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள், ஓரிரு தினங்களில் வெளியிடப்பட உள்ளன.

TET 2014 ENGLISH BT TEACHERS REGULARISATION ORDER

அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்கவேண்டும் - ஜி. ராமகிருஷ்ணன்

சி.பி.ஐ. (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநிலச்செயலாளர்
ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை வரவேற்கத்தக்கது. ”தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் அணுகுமுறையை மாற்றி அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கக்கூடிய கொள்கையை, மாநில அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும்” என்ற கோரிக்கையை இக் கட்டுரையில் முன்வைத்துள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive