Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
TET:ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, நிபந்தனை ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு.
தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, நிபந்தனை ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
Primary CRC Date: 23.7.2016
16.07.2016 அன்று நடைபெற இருந்த தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சி மாற்றப்பட்டு 23.07.2016 அன்று நடைபெற உள்ளது
ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல்.
- ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.
- கலந்தாய்வு அரசாணை மற்றும் விதிமுறைகள் தயார்நிலையில் உள்ள நிலையில் இன்று மாலை அல்லது நாளை முறையான அறிவிப்பு வெளியிடப்படும் எனத்தெரிகிறது.
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் : புதிய விதிகள் விரைவில் அறிவிப்பு
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக, புதிய
விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள், ஓரிரு தினங்களில்
வெளியிடப்பட உள்ளன.
அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்கவேண்டும் - ஜி. ராமகிருஷ்ணன்
சி.பி.ஐ. (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநிலச்செயலாளர்
ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை வரவேற்கத்தக்கது. ”தனியார்
பள்ளிகளை ஊக்குவிக்கும் அணுகுமுறையை மாற்றி அரசுப் பள்ளிகளைப்
பாதுகாக்கக்கூடிய கொள்கையை, மாநில அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும்” என்ற
கோரிக்கையை இக் கட்டுரையில் முன்வைத்துள்ளார்.
அரசுத் தேர்வுகள் துறை அலுவலகத்தில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அரசுத் தேர்வுகள் துறை அலுவலகத்தில் காலியாகவுள்ள 3 ஓட்டுநர்
பணியிடத்துக்குத் தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பிக்க அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.இந்தப் பணி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது.
பொதுப் பிரிவினர், பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்), மிகவும்
பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தூய்மைப் பள்ளிகள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் "தூய்மைப்
பள்ளிகள்' விருதுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
INSPIRE AWARD : மது அருந்தினால் டூவீலர் ஓடாது - அரசு பள்ளி மாணவரின் பலே கண்டுபிடிப்பு
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் 50 சதவீதத்துக்கு மேல் விபத்துகள்
ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிர் பலி ஏற்படுவதோடு, உடல் உறுப்புகளையும்
இழக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தடுப்பதற்காக
மது அருந்தி விட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்தாலே, இன்ஜின் ஸ்டார்ட் ஆகாத
வகையில் ஒரு கருவியை சிவகங்கை மாவட்டம், திருவேலங்குடி அரசு பள்ளி 9ம்
வகுப்பு மா
ணவர் பிரேம்குமார் கண்டுபிடித்துள்ளார்.
இலவச பஸ் பாஸ்: கெடு விதித்தது அரசு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுடனான ஆலோசனை கூட்டம்,
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடந்தது.
தொழில் துறை மற்றும் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலர் சங்கர்
மற்றும் போக்குவரத்துகழக அதிகாரிகள் பங்கேற்றனர்.
8,10ம் வகுப்பு படித்திருக்கிறீர்களா: பயிற்சி உண்டு!
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்து வருகிறது.
சட்டப்படிப்புக்கு கவுன்சிலிங் அறிவிப்பு.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை கட்டுப்பாட்டின் கீழ், ஏழு அரசு சட்ட
கல்லுாரிகள் இயங்குகின்றன. இவற்றில், எல்.எல்.பி., படிப்புடன் இளங்கலை
பட்டப்படிப்பும் சேர்த்து, ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்தபடிப்பாக
நடத்தப்படுகிறது.
டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்
பிளஸ் 2 முடித்தோர், 'டிப்ளமோ இன் பார்மசி' படிப்புகளில் சேர முடியும்.
மூன்று அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன. டிப்ளமோ இன் பார்மசி
முடித்தோர், பி.பார்ம்., படிப்பில், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.
தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்கீழ் 85 அரசு
தொழிற்பயிற்சி நிலையங்கள், 22 அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சி
நிலையங்கள், 461 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 22 அடிப்படை
பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.
FLASH NEWS...கலந்தாய்வு அரசாணை விதிமுறைகள் தயார்.
கலந்தாய்வு அரசாணை விதிமுறைகள் தயார்.
Schedule தயாரானதும் இன்று மாலை அல்லது நாளை வெளியிடப்படும்...
மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால் ஆசிரியருக்கு "மெமோ" - இணை இயக்குனர் எச்சரிக்கை
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் சரியாக படிக்காவிட்டால்,
புத்தகத்தில் உள்ளதை வாசிக்கத் தெரியாவிட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு
விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்படும் என்று அரசு
அறிவித்துள்ளது.இதுகுறித்து கல்வித் துறை இணை இயக்குநர் பாலமுருகன்
கூறியதாவது:
ஆசிரியர்கள் அலுவலகப் பணி மேற்கொள்ளக் கூடாது: கல்வித்துறை உத்தரவு.
ஆசிரியர்கள் அலுவலகப் பணி மேற்கொள்ளக் கூடாது என வேலூர்மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
பொறியியல் படிப்பு: 40 ஆயிரம் பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை.
பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக் கழகத்தில் ஜுன்
27-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 13-வது நாளான நேற்றைய
கலந்தாய்வுக்கு 5112 அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்களில் 1896 பேர்
கலந்தாய்வுக்கு வரவில்லை.
வேளாண் பல்கலை. முதல்கட்ட கலந்தாய்வு: 2,055 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வியாண் டுக்கு மாணவர்
சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில்,
2,055 மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
12th Biology Unit Test Key Answers
- June 2016 | Pudukotai District Unit Test Key Answers | Mr. L.Murugaiyan -Tamil Medium
10th New Study Material - Science
10th New Study Material
- Science | 2,3,5 Mark Questions | Mr. Meena Saminathan - Tamil Medium Click Here
12th New Study Materials - Computer Science
12th New Study Materials:
- Computer Science | 2M & 5M Questions & Answers | Mr.P.Chandrasekaran - English Medium
காமராசர் பிறந்த நாள் (ஜுலை 15) கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட உத்தரவு
காமராசர் பிறந்த நாள் (ஜுலை 15) கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட தொடக்ககல்வி இயக்குநர் உத்தரவு ந.க.எண்.14241J1/8.7.16
RTI - துறைத்தேர்வுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்...
New RTI Letters:
- Departmental Exam Permission Regarding
- Departmental Exam Permission Regarding
தேசிய திறனாய்வு தேர்வு 9ம் வகுப்பு மாணவர்கள் ஆக.1 முதல் விண்ணப்பிக்கலாம்
அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி
விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள
தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆக.1
முதல் 8 வரை விண்ணப்பிக்கலாம்.
தொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான 50 சதவீத
தொகுப்பூதிய பணிக்காலத்தைக் கணக்கிட்டு உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின்
கூட்டமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.
ஒரே பதிலுக்கு ஒரு மாணவருக்கு சரி, ஒரு மாணவிக்கு தவறு பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணியில் குளறுபடி
தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வை 8.33
லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இவர்கள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும்
பணியில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
NEET Exam: பெருகி வரும் பயிற்சி மையங்கள்.
மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய
பொது நுழைவு மற்றும் தகுதித் தேர்வு ("நீட்') அடுத்த ஆண்டு முதல்
கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான பயிற்சி
மையங்களும் பெருகத் தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன் துணை
வங்கிகளை இணைப்பதற்கும், ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கச் செய்துள்ள
முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜூலை
12) முதல் 2 நாள்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழயர்கள்
அறிவித்துள்ளனர்.
பாதுகாப்பில்லாமல் 6,000 'பிளே ஸ்கூல்'கள் பிஞ்சு குழந்தைகளை வைத்து கொழிக்கும் வியாபாரம்
தமிழகத்தில் எந்த அங்கீகாரமும் இல்லாமல், பாதுகாப்பற்ற முறையில், 6,000
'பிளே ஸ்கூல்'கள் எனப்படும், முன்பருவ பள்ளிகள் இயங்கி வருகின்றன.