பள்ளி பாடத்திட்டத்தில் மனித உரிமையை சேர்த்தால் எந்த பயனும் இருக்காது என, சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேசினார்.
தாகூர் கலைக்கல்லுாரி தமிழ் துறை சார்பில் மனித உரிமை பயிலரங்கம்
கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழ்த் துறை தலைவர் இளங்கோ வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழ்த் துறை தலைவர் இளங்கோ வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.