மாவட்டத்தில் செயல்படும், அரசு உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், அடிப்படை விளையாட்டு
உபகரணங்கள் இல்லாத அவலநிலை தொடர்வதால், மாணவர்களின் விளையாட்டு திறன்
கேள்விக்குறியாகி உள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
14 ஆயிரம் காவலர் பணிக்கு 9 லட்சம் பொறியாளர், ஆராய்ச்சி பட்டதாரிகள் விண்ணப்பிப்பு
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட 14
ஆயிரம் காவலர் காலிப்பணியிடங்களுக்கு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட
ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்கள், முதுகலைப் பட்டதாரிகள், பொறியாளர்கள்
உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
*7 வது சம்பள கமிஷன் - ஜூலை 1ம் தேதி முதல்! - எதிர்பார்ப்பு
7 வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் ஊதிய உயர்வுமத்திய அரசின் 7வது ஊதிய கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படும் எதிர்பார்க்கபப்டுகிறது*
அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புக்கான சமவாய்ப்பு எண் நம்பர் வெளியீடு: ஜூலை 1-ல் கவுன்சிலிங் தொடக்கம்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் (MBBS) மற்றும் பல்மருத்துவம்
(BDS) படிப்பிற்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) இன்று
வெளியிடப்பட்டது.
மின் வாரிய வேலைக்கு பண வசூல் 'ஜோர்' :அலட்சியத்தால் பட்டதாரிகள் ஏமாறும் அபாயம்.
தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, சிலர் பணம் வசூல்
செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதல்வரிடம் கருணை மனு : மக்கள் நலப்பணியாளர் திட்டம்.
''நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி கேட்டு, ஜூலை 13ல் முதல்வர் ஜெயலலிதா
இல்லத்திற்கு சென்றுகருணை மனு வழங்க திட்டமிட்டு உள்ளோம்,'' என, மக்கள்
நலப்பணியாளர் சங்க மாநிலத்தலைவர் செல்லப்பாண்டியன் தெரிவித்தார். அவர்
கூறியதாவது:
அண்ணாமலை பல்கலையில் இருந்து மீண்டும் 690 பேராசிரியர்களா?
இந்த மாத இறுதிக்குள் அண்ணாமலை பல்கலையிலிருந்து இன்னும் 690 நபர்களை தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு deputation என்ற பெயரில்இடமாற்றம் செய்ய உள்ளதா தகவல் கிடைத்துள்ளது.
வாக்காளர் பட்டியல் பணி காலக்கெடு நீட்டிப்பு.
தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியை நிறைவு
செய்வதற்கான காலக்கெடு, ஜூலை 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு
உள்ளது.இப்பணி, கடந்த மாதம் துவங்கியது.
தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களின் 'SR-ல்' தண்டனை விபரங்கள் பதிவு!
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்களை சரியாக
திருத்தாதஆசிரியர்களின் 'சர்வீஸ் புக்கில்' தண்டனை விபரத்தை பதிவு
செய்வதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
RTI மூலம் இவையெல்லாம் கேட்டால் தகவல் தர தேவையில்லை!
Right to information act 2005
R TI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள் :
| .துறை Website ல் உள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை
மாணவர்களை ஈர்க்கும் BE - பாடப்பிரிவை தேர்வுசெய்வது எப்படி?
பொறியியல் படிப்பு என்றவுடனே மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்
அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது இ.சி.இ (எலெக்ட்ரானிக்ஸ் மற்றும்
கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) என்ற 3 எழுத்துகள்தான்.
12th New Study Materials - Computer Science
12th New Study Materials:
- Computer Science | C++ Output and Error Correction | Mr. T. Thirumalai
10th New Study Material - English Model Question Paper
10th New Study Material
- English - June Month Test Model Question Papers | Mr. Muthuprabakar
EMIS ENTRY– செய்முறை விளக்கம்
இது மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டு செயல்பட்டு வருகிறது.
1) மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல்.
2) மாணவர்களின் விவரங்களை UPDATEசெய்தல், மற்றும் TRANSFERசெய்தல்(Common pool க்கு மாற்றுதல்).
அரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யாரெல்லாம் காரணம்? - தி ஹிந்து செய்தி.
தயவுசெய்து நம் கைகளைக் கொஞ்சம்உற்றுப்பாருங்கள்... வழிகிறது
ரத்தம்!அரசுப்பள்ளிகளின் மரணச் செய்திகளை அத்தனைஎளிதாகக் கடக்க
முடிவதில்லை. சமீபத்தியமரணம் ராமகோவிந்தன்காட்டில் நடந்திருக்கிறது.
தமிழக சுற்றுச்சூழல்-வனத்துறையில் அலுவலக உதவியாளர் பணி.
தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல்-வனத்துறையில் உள்ள 6
உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்படுமா
இன்று துவங்கும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 1.30 லட்சம் மாணவர்கள்
பங்கேற்க உள்ளனர்.
''நமக்குத் தேவை புள்ளிவிவர வகுப்பறை அல்ல!''
''நமது வகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவர வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்: முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு அழைப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற
முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
14 கல்லூரிகளில் இன்ஜி., மாணவர்கள் சேர்க்கை நிறுத்தம்!
இன்ஜி., கவுன்சிலிங்கில், இந்த ஆண்டு, ஒரு லட்சம் இடங்கள் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் பயில இந்திய மாணவர்களுக்கு அழைப்பு
ரஷ்ய நாட்டில் மருத்துவம், பொறியியல் பயில் இந்திய மாணவர்களுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.
மேல்நிலை வகுப்பில் 10 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத் திட்டங்கள்
பத்து ஆண்டுகள் ஆகியும் மேல்நிலை வகுப்புகளான பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடத் திட்டங்கள் மாற்றப்படவில்லை.
மாணவர்களுக்காக நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உளவியல்
ரீதியான ஆலோசனை வழங்க ஏற்படுத்தப்பட்ட நடமாடும் ஆலோசனை மையங்கள் தற்போது
விரிவுபடுத்தப்பட்டு முறையான சேவையைத் தொடங்க உள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி நிதி: மத்திய அரசு நிபந்தனை
தமிழகத்தில் அரசு பள்ளிகளின் பராமரிப்பு, தரம் உயர்த்து தல் போன்ற
திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க, மத்திய அரசு பல நிபந்தனைகளை
விதித்துள்ளது.
இன்ஜி., கவுன்சிலிங் சந்தேகம் தீர 'உங்களால் முடியும்':குரோம்பேட்டையில் 29ம் தேதி நடக்கிறது
அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங் குறித்த சந்தேகங்களைத் தீர்க்கும்,
'தினமலர்' நாளிதழ் நடத்தும், 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி, வரும், 29ம்
தேதி, சென்னை குரோம்பேட்டையில் நடக்க உள்ளது.
அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்படுமா
இன்று துவங்கும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 1.30 லட்சம் மாணவர்கள்
பங்கேற்க உள்ளனர்.
பி.இ., ௨ம் ஆண்டு சேர்க்கை கவுன்சிலிங் 29-ல் தொடக்கம்
காரைக்குடி;பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான
கவுன்சிலிங் காரைக்குடியில் வரும் 29-ம் தேதி தொடங்கி ஜூலை 9-ல்
முடிகிறது.
சித்தா, ஆயுர்வேதம்: நாளை முதல் விண்ணப்பம்
தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப்
படிப்புகளுக்கான, விண்ணப்ப வினியோகம் நாளை துவங்குகிறது. ஒரு மாதம் வரை
விண்ணப்ப வினியோகம் தொடரும்.