மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை
அமல்படுத்துவதற்கான முடிவை மத்திய அமைச்சரவை ஜூன் 29}இல் மேற்கொள்ளும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The
government is likely to soon announce the implementation of Seventh Pay
Commission that would hike the salaries and allowances for over 1 crore
government employees and pensioners by at least 23.5 per cent.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி
பெறாதவர்கள் மற்றும் சில தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு தரும்
வகையில், சிறப்பு உடனடி துணைத் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப்
படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. தமிழகத்தில்,
சென்னை, மதுரை மற்றும் நாகர்கோவிலில் உள்ள ஆறு கல்லூரிகளில், சித்தா,
ஆயுர்வேதம், யுனானி, நேச்சுரோபதி - யோகா மற்றும் ஓமியோபதி படிப்புகள்
உள்ளன.
மத்திய அரசு கணக்கெடுப்பில், தமிழகத்தில், 8ம் வகுப்புக்கு பின்
படிப்போரின் எண்ணிக்கை குறைய, வயது பிரச்னையே காரணம்' என, பள்ளிக்கல்வித்
துறை செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலையில், பொறியியல் மாணவர்
சேர்க்கைக்கான பொது கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இந்த ஆண்டில்,
இ.சி.இ., எனப்படும் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர்
சயின்ஸ் படிப்புகளுக்கே மவுசு ஏற்பட்டுள்ளது.
தேனி
மாவட்டத்தைச் சேர்ந்த மாணவருக்கு, எம்.பி.பி.எஸ்., படிக்க இடம் கிடைத்தும்
விடுதி கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்-கி-றார்.தேனி மாவட்டம்,
சக்கம்பட்டியைச் சேர்ந்த துணி வியாபாரி தமிழரசன் மகன் லோகேஸ்வரன். இவர்,
பிளஸ் 2வில், 1,168 மதிப்பெண் பெற்றார். 197.05 'கட்- ஆப்' பெற்-று,
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரியில் படிக்க இடம் கிடைத்தது.
மாவட்டத்தில் செயல்படும், அரசு உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், அடிப்படை விளையாட்டு
உபகரணங்கள் இல்லாத அவலநிலை தொடர்வதால், மாணவர்களின் விளையாட்டு திறன்
கேள்விக்குறியாகி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட 14
ஆயிரம் காவலர் காலிப்பணியிடங்களுக்கு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட
ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்கள், முதுகலைப் பட்டதாரிகள், பொறியாளர்கள்
உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
7 வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் ஊதிய
உயர்வுமத்திய அரசின் 7வது ஊதிய கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படும்
எதிர்பார்க்கபப்டுகிறது*
''நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி கேட்டு, ஜூலை 13ல் முதல்வர் ஜெயலலிதா
இல்லத்திற்கு சென்றுகருணை மனு வழங்க திட்டமிட்டு உள்ளோம்,'' என, மக்கள்
நலப்பணியாளர் சங்க மாநிலத்தலைவர் செல்லப்பாண்டியன் தெரிவித்தார். அவர்
கூறியதாவது:
இந்த மாத இறுதிக்குள் அண்ணாமலை பல்கலையிலிருந்து இன்னும் 690 நபர்களை தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு deputation என்ற பெயரில்இடமாற்றம் செய்ய உள்ளதா தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியை நிறைவு
செய்வதற்கான காலக்கெடு, ஜூலை 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு
உள்ளது.இப்பணி, கடந்த மாதம் துவங்கியது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்களை சரியாக
திருத்தாதஆசிரியர்களின் 'சர்வீஸ் புக்கில்' தண்டனை விபரத்தை பதிவு
செய்வதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுவாக
அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது
“அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி
வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள். ஒரு சில
நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்:
பொறியியல் படிப்பு என்றவுடனே மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்
அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது இ.சி.இ (எலெக்ட்ரானிக்ஸ் மற்றும்
கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) என்ற 3 எழுத்துகள்தான்.
தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல்-வனத்துறையில் உள்ள 6
உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.