Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரு மாணவிக்காக இயங்கிய அரசு பள்ளி 5 ஆண்டு சாதனை

மானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே ஒரு மாணவிக்காக அரசு பள்ளி இயங்கியுள்ளது.

குவைத்தில் இன்ஜினீயர்களுக்கு வேலை: தமிழக அரசு நிறுவனம் அறிவிப்பு

இந்திய தொலைத்தொடர்புத்துறையின் குவைத் திட்டப்பணிகளுக்கு இன்ஜினீயர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்

வருமான வரியை குறைக்க என்ன வழி, எப்படி வரி செலுத்துவதிலிருந்து தப்பிகலாம் என பலரும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள்...

தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பு; காலக்கெடு நீட்டிப்பு.

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில்,தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பில் சேர,விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு,ஜூன், 15வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருங்கால வைப்புநிதியில் ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி கிடையாது நாளை முதல் அமல்

          வருங்கால வைப்புநிதியில் இருந்து ரூ.30 ஆயிரம்வரை எடுத்தால், வரி பிடித்தம் கிடையாது என்ற நடைமுறை இப்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
 

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் சென்றடைந்துவிட்டதா? உறுதி செய்துகொள்ள ஏற்பாடு

         தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்காக மாணவர்கள் அனுப்பியுள்ள விண்ணப்பங்கள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் சென்று சேர்ந்துவிட்டதா? என்பதை இணையதளம் மூலம் உறுதி செய்துகொள்ளலாம்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பயிற்சிக் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் 2016-க்கான பயிற்சிக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
           திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்தார். 
 

கல்வி உதவித் தொகை அறிவிப்பு உண்மையா?

         சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படும் என வரும் அறிவிப்பு காரணமாக அலுவலகங்களுக்கு பெற்றோர்கள் நடையாய் நடக்கின்றனர். இதனால் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
 

10 ம் வகுப்பில் குறைந்த மார்க் எடுத்தால்... பிளஸ் 1ல் சேர்ப்பதில் பள்ளிகள் கெடுபிடி

          ஒரே பள்ளியில் பல ஆண்டுகள் படித்திருந்தாலும், 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பல மாணவர்களுக்கு, பிளஸ் 1 சேர்க்கையை, பள்ளி நிர்வாகம் மறுத்து வருகின்றன. இதனால், மாணவ, மாணவியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 

இலவச பஸ் பாஸ் தாமதம்: மாணவர்கள் அச்சம்

          பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்களும்,கட்டணமின்றி பள்ளிகளுக்கு சென்று வரலாம்.

கலை கல்லூரிகள் ஜூன் 8ல் திறப்பு

         அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், 8ம் தேதி திறக்கப்படுகின்றன.
 

மாணவர்களை குழப்பும் இன்ஜி., கல்லூரி பெயர்கள்

          தமிழகத்தில், மாணவர்களை குழப்பும், ஒரே மாதிரியான பெயர்களையுடைய கல்லுாரிகளின் பட்டியலையும், அவற்றின் கவுன்சிலிங் குறியீட்டு எண்ணையும், தனியே வெளியிட, அண்ணா பல்கலைக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
 

இலவச பாடப்புத்தக வினியோகம் முதல்வர் ஜெ., துவக்கி வைப்பு

          பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் நேற்று துவக்கி வைத்தார்.
 

பிளஸ் 2: விடைத்தாள் நகல் கோருவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 4 கடைசி

         பிளஸ் 2 தேர்வு எழுதி, விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சனிக்கிழமை (ஜூன் 4) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 மறு மதிப்பீடுக்கு இரண்டு நாள் அவகாசம்

          பிளஸ் 2 தேர்வுக்கான மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
 

திருவாடானை அருகே அரசுப் பள்ளியில் ஒரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்கள்

          திருவாடானை அருகே உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் ஒரு மாணவருக்கு ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் பணிபுரிந்து வருகின்றனர்.
 

ஒரு மாணவிக்காக இயங்கிய அரசு பள்ளி 5 ஆண்டு சாதனை

        மானாமதுரை: மானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே ஒரு மாணவிக்காக அரசு பள்ளி இயங்கியுள்ளது.
 

திருவண்ணாமலை அருகே முதல் நாளிலேயே பள்ளியை பூட்டி மாணவர்கள் போராட்டம்

          திருவண்ணாமலை அருகே உள்ள பள்ளி கொண்டாப்பட்டு சின்ன காங்கேயனூர் கிராமத்தில் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த கல்வி ஆண்டு முடிவில் ஓய்வு பெற்றார். 
 

அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தனியார் பள்ளியில் படிக்க நிதியுதவி: கலெக்டர் தகவல்

நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

1ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு

          தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 'காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளியில் 1ம் வகுப்பில் சேரும் மாணவ, மாணவியரை மரியாதையுடன் நடத்த வேண்டும்; அரசு பள்ளியில் மாணவரை சேர்க்கும் பெற்றோரை பாராட்ட வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

Revised Schedule For TNEB Exam


மாணாக்கருக்கு புத்தகம், நோட்டு, சீருடை: நலத்திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்

      தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும், கோடை விடுமுறை முடிந்து இன்று திறக்கப்பட்டன. இதனை முன்னிட்டு, மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, புத்தகம், நோட்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். 
 

01-06-2006 காலமுறை ஊதியம் பெற்ற ஆசிரியர்களே உங்கள் கவனத்திற்கு...

01-06-2016 அன்று தேர்வுநிலை பெற உள்ளதால் விண்ணப்பங்கள் CEO அலுவலகத்தில் அளிக்க தயார்செய்வீர்!

1. உங்கள் வேண்டுதல் கடிதம்.மற்றும் தலைமை ஆசிரியர் செயல்முறைகள் கடிதம்(Covering Letter)

முதல்வர் வழங்குவதற்கு முன் எந்த பள்ளிகளிலும் யாரும் நலத் திட்டங்களை வழங்ககூடாது - வாய்மொழி உத்தரவு.

     தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 1) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
 

ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி: 10-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

     வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாற்றுத்திறனை காரணம் காட்டி பள்ளியில் சேர்க்க மறுத்ததாக மாணவி புகார்

      மாற்றுத்திறனை காரணம் காட்டி பள்ளியில் சேர்க்க மறுத்ததாக மாணவி புகார்: கட்டணச் சலுகையுடன் கல்வி வழங்க பள்ளி ஒப்புதல்

நியாய விலைக் கடைகளில் பொருட்களைப் பெற ஆதார் அட்டை நகல் கட்டாயம் இல்லை

     நியாய விலைக் கடைகளில் பொருட்களைப் பெற ஆதார் அட்டை நகல் கட்டாயம் இல்லை: உணவுத்துறை அதிகாரிகள் தகவல்

ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவத் தயார்: ஏற்றம் தரும் ‘மாற்றம் ஃபவுண்டேஷன்’

        கடந்த மூன்றாண்டுகளில் உயர் கல்விக்கு வழி தெரியாமல் நின்ற ஏழை மாணவர்கள் 212 பேரை எவ்வித கட்டணமும் இல்லாமல் உயர்கல்வி படிக்க வைத்திருக்கிறது ’மாற்றம் ஃபவுண்டேஷன்’.இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மனித ஆற்றல் பிரிவின் (ஹெச்.ஆர்.) சென்னைக்கான தலைவர் ஜெ.சுஜித்குமார்.

CCE 1st Term Achievement Cards (Padasalai Special)

1st Term
  • Tamil SABL Achievement Card (Standard 1 to 4)  - Tamil Medium
  • English SABL Achievement  Card (Standard 1 to 4)  - Tamil Medium
  • Maths SABL Achievement  Card (Standard 1 to 4)  - Tamil Medium
  • Science SABL Achievement  Card (Standard 1 to 4)  - Tamil Medium
  • Social Science SABL Achievement  Card (Standard 1 to 4)  - Tamil Medium
  • FA(a) All Subjects SABL Achievement  Card (Standard 1 to 4)  - Tamil Medium
  • FA(b) All Subjects SABL Achievement  Card (Standard 1 to 4)  - Tamil Medium
  • Explanation For SABL Achievement Card  (Standard 1 to 4)  - Tamil Medium

CCE Excel Files and Morning Prayer Activities

  • 6-8th Standard CCE Excel Files - Download
  • 9th Standard CCE Excel Files - Download
  • CCE Software by SSA - Click Here
  • CCE - 1 to 8th Standard 1,2,3 Term Syllabus - Click Here
  • GO no 234 Regarding Morning Prayer Activities | Mr. P. Saravanan - Click Here

12th Answer Sheet Xerox Download From 01.06.2016

அ.தே.இ - மேல்நிலைத் தேர்வு - விடைத்தாள் நகலினை இணையதளத்தில் 01.06.2016 முதல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் 03.06.2016, 04.06.2016 ஆகிய தேதிகளில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வுதுறை அறிவிப்பு

Click Here & Download Scanned Copies

http://scan.tndge.in/  (Open time: 10.00 a.m )

SSLC INSTANT EXAM TIMETABLE

ஜூன் கடைசி வாரத்தில் 7 வது ஊதியக்குழுவிற்கு அமைச்சரவையில் ஒப்புதல் கிடைக்கும்.

         Central government employees can expect to get some good news trickling in from government sources towards the end of June.

முதல்வரின் நேரத்திற்கு 'காத்திருந்த' கல்வி அதிகாரிகள்

      தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 1) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive