தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள
அதிமுக, மீண்டும் ஆட்சியைத்தக்க வைத்துள்ளது.தமிழக அரசியல் வரலாற்றில்,
1984ம் ஆண்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். முதல் முறையாக சட்டப்பேரவைத்
தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தார்.
சென்னை:தமிழக மக்கள் என்னை கைவிடாமல், 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளும்
கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் என அதிமுக பொதுச் செயலாளர்
ஜெயலலிதா கூறினார்.
கல்லுாரியில்
சேர ஆர்வமுள்ள நலிந்த குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, நடிகர்
விஷால் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.இதுகுறித்து, விஷால், தன் முகநுால்
பக்கத்தில் கூறியுள்ளதாவது:
'பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை, அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீட்டின்படி நடத்த வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனரகம்உத்தரவு
பிறப்பித்துள்ளது.
Useful Android App for 12th Students " BE MBBS Cutoff Calculator ", This is available in Google Play store. Please Share this to your Students, Friends.
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலின்போது பதிவான வாக்குகளை நாளை
எண்ணுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்
நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை
எண்ணும் பணியை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீது மாலை 5 மணிக்கு
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ்நாட்டில் உள்ள முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முக்கியமானது புனேயில் உள்ள AFMC என்று அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி. இந்தகல்லூரியில் சேர்க்கை கிடைத்து விட்டால் போதும்.