உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ல் துவங்கும் கோடை விடுமுறை, தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மே, 1ல்துவங்குகிறது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
சட்டசபை தேர்தல்: வாக்காளர் பட்டியலில் 19-ந்தேதி வரை பெயர் சேர்க்கலாம்
வேட்பாளர்கள் தங்கள் பெயரை வருகிற 19-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் கல்லூரி மாணவர்கள் பெயர் சேர்ப்பு
பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கல்லுாரிகளில், 18 வயது பூர்த்தியடைந்த மாணவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அரசாணை எண் 63 பள்ளிக்கல்வித்துறை நாள்:13/4/16-தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் முறையான பணியமைப்பின் கீழ் பணிவரன்முறை செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை எண் 63பள்ளிக்கல்வித்துறைநாள்:13/4/16-தொடக்கக்கல்வி-
ஏப்ரல் 18 தஞ்சையில் உள்ளூர் விடுமுறை.
தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தோரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 18ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சலுகை
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வயது வரம்பை தளர்த்தி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது
அரசின் நெருக்கடியால் மூடப்படும் சிறப்பு பள்ளிகள்.
வெளியூர் பஸ்களில், மாற்றுத் திறனாளிகள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய அரசு ஆணை உள்ளது.
திருமணமும் செய்து கொண்டு சுதந்திரமாகவும் இருப்பதென்பது சாத்தியமா??-து.ராமராஜ்:
கடினம்தான். ஆனால் அசாத்தியமானதல்ல. சற்றே புரிந்து கொள்ளும் திறன் இருந்தால் போதும்.
அமைச்சருக்காக "ஹெலிபேட்' அமைக்க தண்ணீர் வீண்
மகாராஷ்டிர மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், அந்த மாநில அமைச்சரின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான இடத்தை (ஹெலிபேட்) அமைப்பதற்கு 10ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியக் கடற்படை வீரர்களுக்கு இலங்கையில் பயிற்சி
இந்திய கடற்படைக்குச் சொந்தமான இரு போர்க் கப்பல்களான "தீர்', "சுஜாதா' மற்றும் இந்திய கடலோர காவல் படை கண்காணிப்புக் கப்பல்
மேலும் 9 ரயில் நிலையங்களில் இலவச 'வை - பை' வசதி:
புவனேஸ்வர் ரயில் நிலையதில், இலவச 'வை - பை' வசதி, நாளை தொடங்கப்படுகிறது.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு கட்டாய தேர்தல் பணி: ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு:
சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுச்சாவடி பணிகள் மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பணி நிரந்தரம் பெற்ற ஆசிரியர்களே, பல ஆண்டுகளாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
தமிழக அஞ்சல் துறை முதலிடம் பிடித்து சாதனை:
சர்வதேச அளவிலான பண பரிவர்த்தனையில், தமிழக அஞ்சல் துறை முதலிடத்தை பிடித்து, சாதனை பிடித்துள்ளது
முதுநிலை இயன்முறை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
முதுநிலை இயன்முறை (பிஸியோதெரபி) மருத்துவப் படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இன்ஜி., விண்ணப்ப பதிவு இணையதளம் முடங்கியது.
அண்ணா பல்கலையில், முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட, இன்ஜி., 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவில், முதல்நாளிலேயே குளறுபடி ஏற்பட்டுள்ளது.
தபால் ஓட்டுக்களை விரைவாக அனுப்புங்க:எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்.
தேர்தல் பணி செல்லும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
பொது நுழைவுத் தேர்வுக்கான தடை பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை.
மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு, பொது நுழைவுத் தேர்வுக்கான தடையை தொடர, புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
வெளிநாட்டில் டாக்டர்கள் படித்த 77 % மாணவர்கள் எம்சிஐ டெஸ்டில் பெயில்!!
வெளிநாடுகளில் மருத்துவ டாக்டர்கள் பட்டம் படித்து இந்தியா திரும்பியுள்ள மாணவர்கள் இங்கு நடந்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) டெஸ்டில் தோல்வியுற்றுள்ளனர்
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும்.தொடக்கக்கல்வித் துறைக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.
பத்திரிக்கைச் செய்தி
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும்
ஆசிரியர்களின் பதவி உயர்வு விவகாரங்களில் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.
அரசு ஊழியருக்கு பதவி உயர்வுக்கான விதிகளை உருவாக்குவது அரசின் உரிமை.
தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு கண்காணிப்பு வலையில் ஆசிரியர்கள்
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர், தி.மு.க., பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை: கல்வி
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ்
இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய
அம்சங்கள்...