தமிழக அரசின்கீழ் செயல்படும் ‘எல்காட்’ நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணிக்கான
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
முடிந்தது வாக்காளர் பெயர் சேர்ப்பு:ராஜேஷ் லக்கானி தகவல் !
வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்கும் பணி நிறைவு பெற்றது. பெயர் சேர்க்காதவர்கள், ஓட்டு போட முடியாது' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்
ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் விடுமுறையில் கிடைக்குமா !
ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் முறை இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தது.
நாளை அகவிலைப்படி அறிவிப வெளியாகுமா?
தமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு?
உயிரியல் ஆய்வில் எங்கே செல்கிறோம் நாம்?
பிப்ரவரி, 2001ல், ஏறக்குறைய, மனிதனின் முழு மரபணு தகவல்களையும் தொகுத்துவிட்டதாக அறிவியல் உலகம் அறிவித்தது.
வெற்றி தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்:விஞ்ஞானி சர்மா அறிவுரை:
வெற்றி தோல்விகளை ஏற்கிற மனப்பக்குவம் இருந்தால் வாழ்க்கை வசமாகும்' என திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி மைய இயக்குனர் சர்மா தெரிவித்தார்.
மதுரை காமராஜ் பல்கலை தேர்வுகள் மே 25ல் துவக்கம்:
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்கான தேர்வு மே 25ல் துவங்குகின்றன.
தேர்வு முடிந்தவுடன் மாயமாகும் மாணவியர்:தமிழகத்தில் 15 நாளில் 200 பேர் ஓட்டம்:
தமிழகத்தில் பள்ளி பொது தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், ஓட்டம் பிடிக்கும், பள்ளி மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எம்.பார்ம். படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்:
எம்.பார்ம். படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
பள்ளி வாகனங்களில் ஆய்வு :மே மாதம் முடிக்க உத்தரவு:
பள்ளி வாகனங்களில் ஆய்வுப் பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க, போக்குவரத்து ஆணையர் சத்தியபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
கோடை விடுமுறையை குதூகலமாக கழிக்க !!
கோடை விடுமுறையை குதூகலமாக கழிக்க நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு குழந்தைகளை அழைத்துச்செல்லலாம்.
தபால் வாக்குச்சீட்டுகளை 100 சதவீதம் அனுப்ப ஆசிரியர்கள் கோரிக்கை:
தமிழகம் முழுவதும் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகளை விரைவாகவும், 100 சதவீதம் அனுப்பத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏப்ரல் 18 தஞ்சையில் உள்ளூர் விடுமுறை.
தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தோரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 18ம் தேதி
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக
அம்மாவட்ட கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
சுலபமான 'மொபைல்' பண பரிமாற்றம்மத்திய அரசின் திட்டம் அறிமுகம்
'ஸ்மார்ட்போனில்' இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்புவது போல்,
மிகவும் சுலபமாக, பணத்தை பரிமாறிக் கொள்ளும், யு.பி.ஐ., எனப்படும்
ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
பள்ளிகள் ஏப்., 22 முதல் மூடல் :ஜூன் 1ல் மீண்டும் திறப்பு.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ல் துவங்கும் கோடை
விடுமுறை, தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மே,
1ல்துவங்குகிறது.
தேர்தல் செலவினங்களை கண்காணிக்க மத்தியப் பார்வையாளர்கள்: ஏப்ரல் 19 இல் தமிழகம் வருகை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க மத்திய பார்வையாளர்கள் அடுத்த வாரம் தமிழகம் வருகின்றனர்.
"தொடு சிகிச்சை மூலம் மூட்டு வலியை குணப்படுத்தலாம்'
காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் தொடு சிகிச்சை மூலம் மூட்டு வலியைக் குணப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.
5 நகரங்களில் 104 டிகிரி வெயில் பதிவு
தமிழகத்தில் திருச்சி, சேலம் உள்பட 5 நகரங்களில் சனிக்கிழமை அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுலபமான 'மொபைல்' பண பரிமாற்றம்மத்திய அரசின் திட்டம் அறிமுகம்
புதுடில்லி: 'ஸ்மார்ட்போனில்' இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்புவது போல், மிகவும் சுலபமாக, பணத்தை பரிமாறிக் கொள்ளும்,
பள்ளிகள் ஏப்., 22 முதல் மூடல் :ஜூன் 1ல் மீண்டும் திறப்பு.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ல் துவங்கும் கோடை விடுமுறை, தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மே, 1ல்துவங்குகிறது.
சட்டசபை தேர்தல்: வாக்காளர் பட்டியலில் 19-ந்தேதி வரை பெயர் சேர்க்கலாம்
வேட்பாளர்கள் தங்கள் பெயரை வருகிற 19-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் கல்லூரி மாணவர்கள் பெயர் சேர்ப்பு
பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கல்லுாரிகளில், 18 வயது பூர்த்தியடைந்த மாணவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அரசாணை எண் 63 பள்ளிக்கல்வித்துறை நாள்:13/4/16-தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் முறையான பணியமைப்பின் கீழ் பணிவரன்முறை செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை எண் 63பள்ளிக்கல்வித்துறைநாள்:13/4/16-தொடக்கக்கல்வி-
ஏப்ரல் 18 தஞ்சையில் உள்ளூர் விடுமுறை.
தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தோரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 18ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.