Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

New Forms Model: Probation Order

3rd Term Practice Questions For 3rd,4th,5th Standards

3rd Term

10th Science Mark - Request Article



FOR X STD STUDENTS (science)

To   The   Respected GOVT.ANSWER KEY TEAM ,

PLEASE  CONSIDER THE FOLLOWING ANSWERS FOR THE QUESTION NO- 11
(CHOOSE IT) , WHICH WAS ASKED IN THE PUBLIC EXAM 2016 ON 07-04-2016

விபத்து இழப்பீடுகளில் ஊனத்தின் தன்மை குறித்து மருத்துவ ஆணையம்தான் சான்றளிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

சென்னை உயர் நீதிமன்றம்விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளில் ஊனத்தின் தன்மைகுறித்து உள்ளூர் மருத்துவர்களுக்குப் பதிலாக மாநில மருத்துவஆணையம் தான் இனி சான்றளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பதிவு செய்ய ...

       தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பதிவு செய்ய பயன்படுத்தப்படும் படிவம்... 

Net Exam Help - Padasalai's Volunteer

            டிசம்பர் 2015 ல் நடைபெற்ற நெட் தேர்வு வெளியிடப்பட்டுள்ளது. அதில் அகில இந்திய அளவில் 65.14 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார் சிங்காரவேலன்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஊசி மருந்து: இனி வாரம் 1 முறையே போதும்

         சர்க்கரை நோயாளிகள் இனி வாரத்துக்கு ஒருமுறை ஊசி மருந்து போட்டுக் கொண்டால் போதும்.

கைரேகை அழிந்தோருக்கு பென்ஷன் இல்லை

          கைரேகை அழிந்த ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

விரைவில் பேஸ்புக் வழியே இலவச பணப்பரிமாற்றம்.

நியூயார்க் : சமூக வலைதளமான பேஸ்புக் தனது மெசஞ்சர் ஆப் வழியாக இலவச பணிப்பரிமாற்றத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

'ஆதார்' இருந்தால் உடனடியாகமொபைல் இணைப்பு.

           விண்ணப்பித்த சில நிமிடங்களில், மொபைல் போன்இணைப்பு பயன்பாட்டுக்கு வரும் வகையில், புதிய விதிமுறைகளை வெளியிட, தொலைத் தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.தொலைத் தொடர்பு துறை செயலர் தீபக் கூறியதாவது:

'இந்தாண்டு நுழைவு தேர்வு நடத்தும் சாத்தியம் இல்லை'

            நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர, பொதுநுழைவுத் தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.
 

கல்லூரிகளில் பி.காம்., 'சீட்'டுக்கு போட்டி ஏற்படும்.

         பிளஸ் 2 பொதுத்தேர்வில், வணிகவியல் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் நிலை காணப்படுகிறது. 
 

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஆன் லைன் மூலம் ஹால் டிக்கெட்

          எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், ஆன் லைன் மூலம், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என முதன்மை கல்வி அலுவலர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேர்வு நேர தற்கொலைகள் அதிகரிப்பு விழிக்குமா பள்ளிக்கல்வித்துறை?

           பொதுத்தேர்வு எழுதியதும், முடிவுகள் வருவதற்கு முன்பே, தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது, பெற்றோர் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
 

துவக்கப்பள்ளி இறுதித்தேர்வு வரும் 22ல் துவக்கம்.

           அரசு, அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவர் களுக்கான, ஆண்டு இறுதித்தேர்வு, வரும் 22ல் துவங்குகிறது.தமிழகம் முழுவதும், அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு, தற்போது நடக்கிறது. இது, வரும் 21ல் நிறைவடைகிறது.

சென்டாக் இட ஒதுக்கீடு; மாணவர் சேர்க்கைக்கு சிக்கல்!

        நாடு முழுவதும் ஒரே மருத்துவ பொது நுழைவு தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதால், இட ஒதுக்கீட்டைஅமல்படுத்தும் புதுச்சேரி மாநிலத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 16ல் துவக்கம்.

         தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 16ல் துவங்குகிறது.
 

மாணவர்களுக்கு ஒரு வார கிரிக்கெட் பயிற்சி முகாம்.

          ராமச்சந்திரா பல்கலை சார்பில், மாணவர்களுக்கான, ஒரு வார கிரிக்கெட் பயிற்சி முகாம், ஏப்., 18ம் தேதி துவங்குகிறது.
 

உயர்கல்விக்கு உதவும் நிறுவனங்கள் எவை?: பட்டியல் வெளியிட கோரிக்கை

       பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி படிக்க உதவி செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது. 

ஸ்டேட் வங்கியில் 17,140 பணியிடங்கள் தமிழகத்திற்கு 1541 இடங்கள்

ஸ்டேட் வங்கியில் 17 ஆயிரத்து140பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகிஉள்ளது

பயிற்சிக்கு சரியான நேரத்திற்கு பணியாளர்களை விடுவிக்காத தலைமையாசிரியர்/அலுவலர்களே முழு பொறுப்பேற்க வேண்டும் - இயக்குனர்

       பள்ளிக்கல்வி - பவானிசாகரில் நடைபெற்றுவரும் இளநிலை உதவியாளர்களுக்கான பயிற்சி முகாம் - காலதாமதமாக சென்ற பணியாளர்களை திருப்பி அனுப்பியது

வாட்ஸ்ஆப்புக்கு வருது 'ஆப்பு': அரசு பரிசீலனை


   வாட்ஸ்ஆப் செயலி இந்தியாவில் தடை செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படி செய்யப்படலாம் என கூறப்படுகிறது.




லத்தூருக்கு ரயில் மூலம் குடிநீர்: பிரதமருக்கு கேஜ்ரிவால் நன்றி

                    வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள லத்தூர் மாவட்டத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் முயற்சியாக,

10ம் வகுப்பு தேர்வுகள் நிறைவு; மாணவ, மாணவியர் கொண்டாட்டம்.

       பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. நடப்பு கல்வியாண்டில், தேர்வுகள் அனைத்தும் எளிமையாக இருந்ததால்,மாணவர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். 

டிசம்பர் மாத -நெட்- தேர்வு முடிவு வெளியீடு: ஜூன் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

         மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Summer Holidays Special Article for Students

மாணவ மனசு! கோடை விடுமுறை- ரமேஷ்பிரபா
ஒரு காலத்தில் கோடை விடுமுறை என்பது மாணவர்கள், பெற்றோர்கள் இருவருமே ஏங்கித் தவிக்கிற விஷயமாக,

ACTOR SURYA SELF CONFIDENCE FOR STUDENTS:

        மாணவர்கள் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது; பட விழாவில் நடிகர் சூர்யா பேச்சு:

சேமிப்பை அதிகரிக்கும் வழிகள்

        உங்கள் வரு­மா­னத்தின் ஒருபகுதி சேமிப்­பாக இருக்கவேண்டும்.

தேர்தலில் ஓட்டுப்போட வேண்டுமா? புதிய வாக்காளராக சேர இன்னும் 4 நாள்தான்...

          தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. 

பணி வரன்முறை இன்றி ஊழியர் இறப்புகருணைப் பணி கோர முடியாது:உயர்நீதிமன்றம் உத்தரவு.

         பணி வரன்முறை செய்யப்படாத ஊழியர்இறந்தால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் கருணைப் பணி கோர முடியாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
 

மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வு நடத்த ...2013 தீர்ப்பை மறுஆய்வு செய்கிறது சுப்ரீம் கோர்ட்.

          நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சேர, பொது நுழைவுத்தேர்வு நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அளித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் திரும்பப் பெற்றுள்ளது.
 

சமூக அறிவியலில் 'சென்டம்' எளிது

         பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டிருந்ததால், சென்டம் எடுப்பது எளிது என ஆசிரியர்கள் மாணவர்கள் தெரிவித்தனர்.
 

10ம் வகுப்புக்கு முக்கிய தேர்வுகள் முடிவு

         பத்தாம் வகுப்பு முக்கிய தேர்வுகள், நேற்றுடன் முடிந்தன. பிறமொழி மாணவர்களுக்கான விருப்ப பாட தேர்வுடன், நாளை அனைத்து தேர்வுகளும் நிறைவடைகின்றன.
 

தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பில் விடைத்தாள் திருத்தும் மையங்கள்

          சிவகங்கை:வாயிற் கூட்டங்களில் ஆசிரியர்கள் தங்களது ஆதரவு நிலையை தெரிவிக்க வாய்ப்புள்ளதால் 10 ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களை தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்க உள்ளனர்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive