பள்ளிக்கல்வி - அ.இ.க.தி - 2009-10 மற்றும் 2011-12ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 2408 பட்டதாரி ஆசிரியர் / 888 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு மார்ச் 2016 மாத ஊதியம் பெறுவதற்கான ஆணை
This will definitely make Central government employees happy. Reportedly, Centre will start paying 'increased salary' to Government staff from the month of July.
'தமிழக உயர்கல்வித் துறையில் நடந்த விதிமீறல்கள் குறித்து, விசாரணை குழு
அமைத்து விசாரணை நடத்த வேண்டும்' என, பேராசிரியர்களின், 'நெட் மற்றும்
ஸ்லெட்' சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
'தமிழக உயர்கல்வித் துறையில் நடந்த விதிமீறல்கள் குறித்து, விசாரணை குழு
அமைத்து விசாரணை நடத்த வேண்டும்' என, பேராசிரியர்களின், 'நெட் மற்றும்
ஸ்லெட்' சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தனியார் முதலீட்டை அதிகரிக்கும், மத்திய அரசின் முடிவை எதிர்த்து,
ஐ.டி.பி.ஐ., வங்கியின் ஊழியர் சங்கங்கள், இன்று முதல், நான்கு நாள்
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தின் உயரதிகாரிகள் யாகூ நிறு வனத்தின்
முதலீட்டாளர்களிடம் ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை நடத்துவதாக செய்தி கள்
வெளியாகி உள்ளன. யாகூ நிறுவனத்தின் பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்களிடம்
மைக்ரோ சாஃப்ட் உயரதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திவருகிறார்கள்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின்
அறக்கட்டளை நடத்தும் மருத்துவக் கல்லூரி கட்டடங்களுக்கு, நகரமைப்பு சட்ட
விதிகளை தளர்த்தி, தமிழக அரசு சலுகை அளித்துள்ளது.
கடித.எண். 20506/ஏ2/2015-1 Dt: June 05, 2015 அலுவலக நடைமுறை - கோப்புகளை
முழுமையாக கூர்ந்தாய்வு செய்து தேவைப்படும் விவரங்கள் முதல்முறையிலேயே
கோரப்பட வேண்டும் - அறிவுறுத்தங்கள் - வெளியிடப்படுகின்றன.
தர்மபுரி அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளியில், விடைத்தாள் திருத்தும்
மைய கட்டடத்தின் சீலிங் திடீர் என இடிந்து விழுந்தது. அப்போது ஆசிரியர்கள்
அங்கு இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயர் தப்பினர்.
மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய நேரத்தில் பாடம் நடத்தாமல் ஓய்வறையில்
அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சஸ்பெண்ட்
செய்யப்பட்டனர்.
அரசுப் பணியில் ஓய்வு பெற்றாலும் உடல்நலம் அனுமதிக்கும் பட்சத்தில் தங்களைச் சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து கல்விப் பணியாற்றுங்கள் என அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
ஜூலை-ஆகஸ்ட் 2016 பருவத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் விண்ணப்பம், தேர்வுகளை நடத்தும் தகுதியுள்ளஆசிரியர்களின் விண்ணப்பங்கள் ஆகியவற்றை அந்த பயிற்சிப்பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும்.