Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினம்:மாணவர்கள் திணறல்;கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
நேற்று நடந்த பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினமாக இருந்தது என்றும்
நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு கணிசமாக
குறையும்என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
TNPSC-குரூப் 2ஏ தேர்வு: வரும் 17-இல் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு
குரூப் 2ஏ தேர்வில் நேர்முகம் இல்லாத பணியிடங்களில் தேர்வானோருக்கு
சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 17-ஆம் தேதி
தொடங்குகிறது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்துக்கு விலக்கு.
தமிழகத்தில், இன்று துவங்கும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், வேறு மொழியை
தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளித்து, சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ் அல்லாத மொழியை, தாய்மொழியாகக்
கொண்டவர்கள், பிளஸ் 2 தேர்வில், தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளித்து,
சமீபத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு சோதனையான கணிதத் தேர்வு
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி தேர்வுகள் நடைபெற்று
வருகின்றன.
பின்தங்கிய பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு.
கல்வி தரத்தில் பின்தங்கிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்,
கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என,
உத்தரவிடப்பட்டுள்ளது.
இம்மாத சம்பளப் பட்டியல் எழுதும் போது கவனிக்க வேண்டியது........
குடும்ப நலநிதி உயர்த்திய அரசணை 57 dated 22.02.2016 பிப்ரவரி மாதம் முதல் அமல் FBF.
Deduction from Rs.30 to Rs.60
wef: 1.2.2016
Deduction from Rs.30 to Rs.60
wef: 1.2.2016
இன்று நடந்த +2 வேதியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறினார்கள்.
இன்று நடந்த +2 வேதியல் தேர்வு பாடத்தில் அனைத்து பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறினார்கள் மேலும் 200/200 எடுப்பது கடினம் எனவும் கூறினார்கள்.
கணித திறனறிதல் தேர்வு; மாணவர்கள் சிறப்பிடம்
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் நடந்த, கணித திறனறிதல் தேர்வில் உடுமலை கலிலியோ அறிவியல் கழக மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. பிளஸ் தேர்வுகள் கடந்த 4-ம் தேதி தொடங்கியது.
World Pye day 14.03.2016
உலக பை தினம்
பள்ளிப்படிப்பின் கணித சமன்பாடுகளை கடந்து வந்தவர்கள் யாரும் "பை" எண்ணும் கணித மாறிலியை உபயோக்கிக்காமல் கணக்குகளை தீர்த்திருக்கவே முடியாது. 3.14 என்ற மதிப்பை கொண்டுள்ளதால் ஆங்கில மூன்றாவது மாதமான மார்ச் 14 அன்று "உலக பை" தினமாக கொண்டாடப்படுகிறது.
விடைத்தாள் திருத்தும் மையங்களில் வசதி; ஆசிரியர்கள் வலியுறுத்தல்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
"அனைத்துக் கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிகள்'
தமிழகத்தில் உள்ள 60,000 கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிகளைத் தொடங்குவதுதான் இலக்கு என ஓராசிரியர் பள்ளிகளின் நிறுவனர் எஸ்.வேதாந்தம் தெரிவித்தார்.
பின்தங்கிய பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு
கல்வி தரத்தில் பின்தங்கிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறன் மாணவியருக்கு உதவித்தொகை!
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், 367 மாற்றுத்திறன் மாணவியருக்கு, தலா, 2,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழகம்
மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை துவங்கி,
ஏப்ரல், 13ல் முடிகிறது; 10,72,210 பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
முறைகேடுகளை தடுக்க, பறக்கும் படையினர் மற்றும் நிலையான படையினர், மாநிலம்
முழுவதும் தேர்வு அறையில் ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வு எழுத சிறை கைதிகள் பயணம்
வேலுார்:வேலுார் சிறைவாசிகள், 17 பேர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்னை சென்றனர்.
மருத்துவ நுழைவு தேர்வில் தமிழகம் ' 0' --அ.வெண்ணிலா- கவிஞர்
நிறைய
எதிர்வினைகள்; குறிப்பாக, பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மற்றும்
அயல்நாடுகளில் இருக்கும் தமிழர்களிடம் இருந்து. வருத்தங்கள், கோபங்கள்,
ஆதங்கங்களைப் பகிர்ந்து கொண்ட மின்னஞ்சல்களுக்கு மத்தியில், கோவை
ஆனைமலையில் இருந்து வந்த குரு என்பவரின் மின்னஞ்சல், மிக முக்கியமான
தகவல்களை தாங்கி வந்திருந்தது.
சென்னை பல்கலை தேர்வு: மறு கூட்டல் 'ரிசல்ட்' அறிவிப்பு
சென்னை பல்கலை தேர்வு மறு கூட்டல் முடிவுகள், இன்று வெளியாகின்றன.
10th Tamil Study Materials
10th Tamil Study Materials
- How to write Public Exam? | Mr. Pothurasa - Click Here
- Tamil | Paper 1 | Workbook for Prose | Mr. R. Damodiran - Tamil Medium
- Tamil | Paper 1 | Workbook for Poem | Mr. R. Damodiran - Tamil Medium
- Tamil | Paper 2 | Workbook for Literature | Mr. R. Damodiran - Tamil Medium
- Tamil Paper 1 | Study Material | Puthukkottai District - Tamil Medium
- Tamil Paper 2 | Study Material | Puthukkottai District - Tamil Medium
- Tamil | Creative Questions | Mr. R. Damodiran - Tamil Medium
- Tamil | Paper 1 | RMSA Model Question | Mr. B.Srinivasan - Tamil Medium
- Tamil | Paper 2 | RMSA Model Question | Mr. B.Srinivasan - Tamil Medium
- Tamil | Model Question For Class Test | Mr. Saraboji Thangavelu - Tamil Medium
- Tamil | Slow Learners Study Material | Mr. M. Kesavan - Tamil Medium
- Tamil | Question Paper Analysis 2012 to 2015 - Tamil Medium
- Tamil | Important Questions for Half Yearly Exam Preparation | Mr. Pothurasa - Tamil Medium
- Tamil Paper 2 | Important 1 Mark Questions | Mr. R. Prabakaran - Tamil Medium
- Tamil Paper 1 | Addtional One Mark Questions | Mr. Paneerselvam & Mr. Nanjakumar - Tamil Medium
- Tamil Paper 1 | Model Questions | Mr. Saravanan A - Tamil Medium
- Tamil Paper 2 | Model Questions | Mr. Saravanan A - Tamil Medium
மார்ச் 23 உள்ளூர் விடுமுறை...
நெல்லை மாவட்டத்திற்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வரும் மார்ச் 23
உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.மாற்றாக ஏப்ரல் 9 வேலை
நாள்.
தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால் தண்டனை
தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால், குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ், அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும்' என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்க்கரை நோய் வரக் காரணங்கள்
பரம்பரை ஒரு காரணமாகலாம்உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலைநகர்புற வாழ்வியல் சூழல்முறையற்ற உணவு பழக்கம்மது, புகை, போoதை பொருட்களால்உணவில் அதிக காரப்பொருட்கள்,மாவுப் பொருட்கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்இன்னும் பிறசர்க்கரை நோயின் அறிகுறிகள்:
இவரின் மனிதநேயம் பாராட்டுக்குரியது
ஆங்கிலத்தில் படித்தேன்.. படி தேன்.. படித்து நீங்கள் கண்களை கசக்கவில்லை என்றால்... கல் மனதே...
சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க ஆசிரியர்கள், விஏஓ தலைமையில் குழு
கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குகள் பதிவான பகுதிகளுக்கு ஆசிரியர்கள், விஏஓக்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் எனதமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.