Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் முறையான ஆசிரியர் இல்லாமல் யோகா பயிற்சி

     முறையான ஆசிரியர் இல்லாமல் யோகா பயிற்சி வழங்கப்படுவதால் மாணவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. சின்னாளபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில்மாணவமாணவியருக்கு தினசரி யோகாசன பயிற்சி வழங்கப்படுகிறது.

‘சிலபஸ்’ மட்டும் போதாது!

சமீபகாலமாக, துள்ளி விளையாடவேண்டிய பள்ளி பருவத்தினர் உட்பட,உளவியல் பிரச்னைகளுக்கு ஆளாகும்மாணவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது... ஆசிரியர் சிறிதுகடிந்து பேசினால்கூட, விபரீதமுடிவுக்கு செல்லும் நிலையை பார்க்கமுடிகிறது!
விளைவு, கல்லூரியிலும் உளவியல்பிரச்னைகளுக்கு ஆளாகும்மாணவர்களின் எண்ணிக்கைஅதிகரிக்கிறது. எதிர்காலத்தில்ஏராளமான பிரச்னைகளைதிடகாத்திரமாக எதிர்கொள்ளவேண்டிய இளைஞர்கள், இன்று சிறுசிறு ஏமாற்றங்களுக்குக்கூட மனம்உடைந்துபோகும் சூழல் மிகஆபத்தானது.

பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா? ஓர் கணணோட்டம்.

        இன்றைய சூழ்நிலையில் பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமாதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் இவ்வ்ண்டு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நேற்றைய தினம் நடைபெற்றது.  
 

நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத்தரம் உயர்த்துவதால் உருவாகும்-உபரி இடைநிலை

  ஆசிரியர் பணியிடங்கள்..இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை ரத்து செய்யாமல்தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தை

வாக்காளர் முன் பட்டியலில் திருத்தம்

        வாக்காளர் முன்னிலையிலேயே, அவரது பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக, 400 'டேப்லெட்'கள் வாங்கப்பட உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர், அதற்குரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தாலுகா அலுவலகம் அல்லது மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

அரசு கட்டடங்களின் உறுதித்தன்மை:பொதுப்பணி துறை ஆய்வுக்கு உத்தரவு

      விருதுநகர்:அனைத்து மாவட்டங்களிலும், ஏராளமான அரசு கட்டடங்கள் சேதமடைந்து உள்ளன. முறையான பராமரிப்பு இல்லாததால், சில இடங்களில் மேற்கூரை பழுதாகி, மழைநீர் கசிந்து ஆவணங்கள் நனையும் சூழ்நிலையும் உள்ளது.
 

மார்ஷ்மெல்லோ' – புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளப் பதிப்பு வெளியீடு!

ஆண்ட்ராய்டு இயங்குதளப் பதிப்புகளுக்கு லாலிபாப் (5.0 – 5.1), கிட்கேட் (4.4), ஜெல்லி பீன் (4.1 – 4.3), ஐஸ் க்ரீம் சான்ட்விச் (4.0) என்று இனிப்பு வகைகளாகப் பெயரிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வரிசையில் லேட்டஸ்ட் வெர்சன் ஆண்ட்ராய்டு M (6.0)க்கு MARSHMALLOW என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த புதிய இயங்குதளத்திற்கு MANGO LASSI, MOON PIE, MILK SHAKE உள்ளிட்ட பல பெயர்கள் பரிசீலனையில் இருந்து வந்தன. இந்நிலையில் நேற்று ஆண்ட்ராய்டு பொறியியல் துறை துணைத் தலைவர் டேவ் பர்க் (DAVE BURKE) தனது டுவிட்டர் பக்கத்தில் மார்ஷ்மெல்லோ என்ற பெயரையும் புகைப்படத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

'பார்' ஆக மாறும் பள்ளிகளைக் கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே: தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

        பொள்ளாச்சி: அரசுப்பள்ளி வளாகங்கள் விடுமுறை நாட்களில், 'பார்'ஆகவும், திறந்த வெளி கழிப்பிடமாகவும் மாறி வருகின்றன. இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த, அனைவரும் ஒருங்கிணைந்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

பள்ளிகளில் தொடர் திருட்டு: இரவு நேர காவலர்களை நியமிக்க ஆசிரியர்கள் வேண்டுகோள்

        அரசு பள்ளிகளில் மடிக்கணினி உள்ளிட்ட பொருள்கள் திருடுபோவதால் பள்ளிகளில் இரவு நேர காவலர்களை நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

SLAS TEST - வரும் அக்டோபர் மாதம் நடைபெறும்

       மாநிலம் முழுதும் மூன்று, ஐந்து, எட்டு வகுப்புகளுக்குரிய கற்றல் அடைவுகளை சோதித்தறியும் SLAS தேர்வு வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

அரசு பள்ளி மாணவர்கள் 37 பேருக்கு எம்.பி.பி.எஸ் சீட்

       மருத்துவ படிப்புக்கான 2975 இடங்களில் 37 பேர் அரசு பள்ளி மாணவர்கள். மாநகராட்சி பள்ளிகளில் இருந்து 3 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பு கனவு நனவாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் மாணவர்கள் (பிளஸ்-2) பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருகின்றனர். இவர்களில் 60 சதவீதம் பேர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்தவர்கள்.  

மத்திய அரசின் 'ஸ்காலர்ஷிப்' இணையதளத்தால்... நன்மைகள் ஏராளம்!: மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு

         மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல்' என்னும் நேரடி கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கான புதிய இணையதளம், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இழுபறியில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் :ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் நிதி இழப்பு

       மாவட்ட கல்வி அலுவலர் காலி பணியிடத்தை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றோர் ஓய்வூதிய பணப்பலன் இன்றி ஓய்வு பெறும் நிலை நீடிக்கிறது.மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிக்., பள்ளி ஆய்வாளர் பணியிடம் 75 சதவீத பதவி உயர்வு மூலமும், 25 சதவீத நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுகிறது. தமிழகம் முழுவதும் 124 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளன.

ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை:மத்திய அரசு அதிரடி உத்தரவு

         நாடு முழுவதும் உள்ள, லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு, ஆதார் எண்ணுடன் கூடிய, லேமினேஷன் செய்யப்பட்ட தரமான அடையாள அட்டை வழங்க, அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

விருப்பப் பாடத் தேர்வு முறை அண்ணா பல்கலை.யில் அமல்: விரைவில் இணைப்பு கல்லூரிகளில் அறிமுகம்

        அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக விருப்பப் பாடத் தேர்வு முறை (சி.பி.சி.எஸ்.) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 2015-16 கல்வியாண்டில் சேர்ந்துள்ள மாணவர்கள் இரண்டு விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்யவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

TNPSC - புள்ளியியல் உதவி இயக்குனர் பதவி ரிசல்ட் வெளியீடு

        டிஎன்பிஎஸ்சி  தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி சார்பில் புள்ளியியல் உதவி இயக்குனர் பதவியில் காலியாக உள்ள 23 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு 2013ம் ஆண்டு நடந்தது.  இத்தேர்வுக்கான ரிசல்ட் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.tnpscexams.net என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அங்கீகாரமுள்ள படிப்புகள் - அங்கீகாரம் இல்லாத படிப்புகள் ; 'டுபாக்கூர்' நர்சிங் கல்லூரிகள்: கவுன்சில் எச்சரிக்கை

        'பல நிறுவனங்கள், அங்கீகாரம் பெறாத நர்சிங் படிப்புகளை நடத்தி வருவதால், அவற்றில் சேர்ந்து மாணவ, மாணவியர் ஏமாற வேண்டாம்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்துள்ளது.தமிழகத்தில், நர்சிங் பள்ளி மற்றும் கல்லுாரிகள் நடத்த, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அனுமதி தரவேண்டும். ஆனால், அப்படி அனுமதி பெறாமல், பல அமைப்புகளும், விதவிதமான பெயர்களில், நர்சிங் படிப்புகளை நடத்தி வருகின்றன.


நர்சிங் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்

         எம்.எஸ்சி., நர்சிங், எம்.எஸ்சி., மாலிக்குலர் வைராலஜி, எம்.பில்., கிளினிக்கல் சோசியல் ஒர்க் ஆகிய படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை, ஆக., 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்து இருந்தது.

10ம் வகுப்பு தேர்வு:மறுகூட்டல் முடிவு

         பத்தாம் வகுப்பு உடனடி சிறப்பு துணைத்தேர்வுக்கான, மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியாகிறது. தமிழகத்தில், 10ம் வகுப்பு உடனடி சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள், ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் விடைத்தாள்கள் மறுகூட்டல் முடிந்து, மதிப்பெண் விவரம் மற்றும் பதிவெண் பட்டியல் தயாராக உள்ளது.

Allahabad HC orders UP officials, politicians to send their kids to government primary schools

The Allahabad high court on Tuesday took a serious note of the pathetic condition of primary schools in the state and directed the chief secretary to ensure that children/wards of government officials/servants, those serving in the local bodies, representatives of people and judiciary, etc., send their wards to these schools.

இனி எல்லாருமே ஐன்ஸ்டீன்தான்: தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளையை உருவாக்கிய விஞ்ஞானிகள்


இனி எல்லாருமே ஐன்ஸ்டீன்தான்: தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளையை உருவாக்கிய விஞ்ஞானிகள்

செயற்கை அறிவுத்திறனை மேம்படுத்தும் ஆய்வின், அடுத்த கட்ட பாய்ச்சலாக தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளையை உருவாக்கி ரஷ்ய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 

Big Expectations from 7th CPC and Low possibilities projected by Union Finance Minister!

Honourable Finance Minister Shri.Arun Jaitely had spoken about the possible impact of 7th CPC recommendations in Parliament.


TNPSC குருப்-2 தேர்வு; நேரடி நியமனக் கலந்தாய்வு.

    ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல் அடங்கிய நேர்முகத் தேர்வு, பதவிகளுக்கான நேரடி நியமனக் கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 24ல் தொடங்கி செப்டம்பர் 1ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தெரிவித்துள்ளது.

' மதுக்கடையை மூடக்கோரி நடத்தப்படும் போராட்டங்களில், மாணவர்கள் ஈடுபடக்கூடாது' - பள்ளி கல்வித்துறை புது உத்தரவு.

      மதுக்கடையை மூடக்கோரி நடத்தப்படும் போராட்டங்களில், மாணவர்கள் ஈடுபடக்கூடாது' என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசு , பள்ளிச் செல்லும் குழந்தைகளின் புத்தகப்பை சுமையை குறைக்கும் வகையில் புதிய விதிகளை வகுத்துள்ளது.

      மத்திய அரசின் மனித வள துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளை படி இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் தங்களது புத்தக பைகளை பள்ளிகளிலேயே விட்டுச்செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் பாடப்புத்தகங்கள் தவிர வழிகாட்டி நூல்களை பள்ளிக்கு கொண்டுவர அனுமதிக்கக் கூடாது.


வங்கிகளில் 80,000 காலியிடங்கள்: கல்லூரிகளில் நேரடியாக பணியாளர்களை தேர்வு செய்ய வங்கிகள் ஆர்வம்

      பொதுத் துறை வங்கிகளில் அடுத்த 2 ஆண்டுகளில் 80 ஆயிரம் வங்கி உயரதிகாரிகளும் பணியாளர்களும் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

BRITISH COUNCIL TRAINING

BRITISH COUNCIL TRAINING----WORK SHOP CPD ...

CLICK HERE TO DOWNLOAD ENGLISH WORK SHOP CPD  BOOK...

VKGB வங்கியில் அதிகாரி, அலுவலக உதவியாளர் பணி.

        விதர்பா கொங்கன் கிராமிய வங்கியில் நிரப்பப்பட உள்ள 116 அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரி & அலுவலக உதவியாளர் பணி

        புதுவை பாரதியார் கிராம வங்கியில் நிரப்பப்பட உள்ள அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Inspire Award "Forgot Password" regarding

         INSPIRE AWARD - "PASSWORD" மறந்தவர்களுக்கான வழிமுறைகள், புதிதாகப் பதிவு செய்யும் பள்ளிகளுக்கான வழிமுறைகள் - செயல் இயக்குனர் செயல்முறைகள் - பதிவு செய்ய கடைசி தேதி 20/08/2015


பிளஸ்-2 தேர்ச்சியை அதிகரிக்க 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

        பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பிளஸ்-2 தேர்ச்சியை அதிகரிக்க தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive