Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வில், விண்ணபித்துள்ள தொடக்கக்கல்வி அலுவலர்களும்
பள்ளிக்கல்வி - நாளை(18/08/2015) நடைபெறும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வில், விண்ணபித்துள்ள தொடக்கக்கல்வி அலுவலர்களும் கலந்துக்கொள்ளலாம் - இயக்குனர் செயல்முறைகள்
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு: காலியாக உள்ள 368 இடங்களுக்கு, பதவி உயர்வு பட்டியலில், ஒன்று முதல், 450 பேர் வரையில் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு
பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கு, 368 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு, பதவி உயர்வு பட்டியலில், ஒன்று முதல், 450 பேர் வரையில் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்
சீனியாரிட்டியில் குளறுபடி: ஆசிரியர்கள் முற்றுகை
திண்டுக்கல்லில் நேற்று நடந்த தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில் சீனியாரிட்டியில் குளறுபடி இருப்பதாக கூறி ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.இந்த கவுன்சிலிங் திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இளங்கலை பட்டப் படிப்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு பாடம்: அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு
இளங்கலை பட்டப் படிப்பில் நாட்டு நலப்பணி திட்டம் (என்எஸ்எஸ்) பற்றிய பாடத்தை ஒரு தெரிவு பாடமாக சேர்க்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
பி.எட்., எம்.எட். படிப்பை 2 ஆண்டுகளாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் நவம்பர் 2-ம் தேதி இறுதிவாதம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பி.எட்., எம்.எட் படிப்புகளை இரண்டு ஆண்டுகளாக மாற்று வதற்கு எதிரான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் நவம்பர் 2-ம் தேதி நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 670 பி.எட், எம்.எட் கல்வியியல் கல்லூரிகள் இயங்குகின்றன.
போராட்டங்களில் ஈடுபடாமல் இருக்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்: ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு
மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்பதை அவர் களின் மனதில் பதிய வைத்து அறிவுரை வழங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:
கணிதம், அறிவியல் பாடங்களுக்கு 1,400 பள்ளிகளில் ஆசிரியர் இல்லை
தமிழகம் முழுவதும், 1,500 நடுநிலைப் பள்ளிகளில், கணிதம், ஆங்கிலம்
மற்றும் அறிவியல்
பாட ஆசிரியர்களுக்கு,
பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. 'இந்த காலியிடங்களுக்கு,
பட்டதாரிகள் அல்லது உபரி ஆசிரியர்களை நியமனம்
செய்ய வேண்டும்'
என, ஆசிரியர்
சங்கங்கள் கோரிக்கை
விடுத்துள்ளன.
10-ஆம் வகுப்புத் தனித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்
என்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா அறிவித்துள்ளார்.
உடல் சார்ந்த விழிப்புணர்வுக்காக பள்ளிகளில் குமரப் பருவ மன்றங்களை ஏற்படுத்த உத்தரவு
வளர்
இளம் பருவத்தினருக்கு உடல், மனம் சார்ந்த மாற்றங்கள் குறித்த
விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்
திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் 5,748 உயர்நிலைப் பள்ளிகளில் குமரப் பருவ
மன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பி.இ. சேர்க்கை: வைப்புத்தொகையை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்
பொறியியல்
இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரிகளில் சேராதவர்களிடமிருந்து
வைப்புத்தொகையைத் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகம்
வரவேற்றுள்ளது. பொறியியல் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஜூன் 28
ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நடத்தியது.
பொருட்கள் உள்ளே; மாணவர்கள் வெளியே!
கோவை: தமிழக அரசின் நலத்திட்ட பொருட்களை, பள்ளிகளில் வைப்பதால் மாணவர்கள் வகுப்பறைகள் இன்றி அவதிப்படும் சூழல் எழுந்துள்ளது.
'எங்களை பதவி இறக்கம் செய்யுங்க': கெஞ்சும் தலைமை ஆசிரியர்கள்
பணப்பலன் காரணமாக தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர்கள், தங்களை பதவி இறக்கம் செய்ய வேண்டுமென, தொடக்கக்
கல்வித்துறையில் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
ENGLISH LEARNING FOR PRIMARY CLASS
Some Important Words for Primary School Children:
A
a, about,
above, across, act, active, activity, add, afraid, after, again, age,
ago,agree, air, all, alone, along, already, always, am, amo unt, an,
and, angry, another,answer, any, anyone, anything, anytime, appear,
apple, are, area, arm, army,around, arrive, art, as, ask, at, attack,
aunt, autumn, away.
4 ஆண்டுகளில் 72,843 ஆசிரியர்கள் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா.
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 4 ஆண்டுகளில் 72,843 ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்; திருமண உதவித் திட்டத்தின் கீழ் 2,154 கிலோ தங்கம்
வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர்ஜெயலலிதாசுதந்திர தின உரையில்
தெரிவித்துள்ளார். 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை
கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றி வைத்து பேசியதாவது:
ஒப்பந்ததாரர்களே சத்துணவு மையத்துக்கு நேரடியாக முட்டை வினியோகிக்கும் திட்டம்
தமிழகம் முழுவதும், சத்துணவு மையங்களுக்கு, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களே
நேரடியாக முட்டை வினியோகம் செய்யும் திட்டம், இந்த வாரம் முதல் அமலுக்கு
வருகிறது. எடை குறைவாக இருந்தாலோ, புல்லட் முட்டையாக இருந்தாலோ, அவற்றை
திருப்பி கொடுத்து விட வேண்டும். அவ்வாறான முட்டைகள், பள்ளியில்
வழங்கப்பட்டால் அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள்
எச்சரித்துள்ளனர்.
தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு ஆய்வுக்கட்டுரை தலைப்பு அறிவிப்பு
எட்டாவது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் ஆசிரியர்கள்
சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக்கட்டுரைக்கான மையப் பொருள்
அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சுந்தர்
கூறியதாவது:கணிதம் மற்றும் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய
கற்றல் முறைகளையும், அறிவியல் கல்விக்கான புதிய ஆலோசனைகளை
வெளிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவுமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க
முடிவு செய்யப்பட்டது.
TET நடக்காததால் 8 லட்சம் பேர் தவிப்பு: தனியார் பள்ளிகளில் சேர்வதிலும் ஆசிரியர்களுக்கு சிக்கல்
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட
வேண்டிய, ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித் தேர்வு, கடந்த இரண்டு
ஆண்டுகளாக நடத்தப்படாததால், 8 லட்சம் பட்டதாரிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்; தனியார் பள்ளிகளில் கூட பணி கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர்.
DEE - Transfer Counselling - கலந்தாய்வில் கலந்துகொள்ளும் தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் முறையான தகவலை AEEO- க்கு தெரிவிக்க உத்தரவு!
தொடக்கக் கல்வி - பள்ளி வேலை நாளன்று நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் முறையான தகவலை விண்ணப்பத்தின் மூலம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்க இயக்குனர் உத்தரவு!
தலைமை ஆசிரியர் பதவி உயர்வை கலந்தாய்வில் தவிர்த்த ஆசிரியர்கள்
சிவகங்கை:பணிச்சுமை,ஆசிரியர்களுக்குள்
'ஈகோ' போன்ற சில காரணத்தால் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி
உயர்வை 40 சதவீத முதுகலை ஆசிரியர்கள் வெறுக்கும் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.தமிழகத்தில்
அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 485 தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் காலியாக உள்ளன. 32 மாவட்டத்திலும் பதவி உயர்வு மூலம்
நிரப்புவதற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.
'மது ஒழிக்க போராடும் மாணவர்கள் :தமிழ் ஒழிப்பை எதிர்த்து போராடலாம்'
சென்னை:'மது
ஒழிப்புக்காக போராடும் மாணவர்கள், தமிழ் ஒழிப்பை தொடர்ந்து செய்யும்,
கல்லுாரிகளின் செயல்பாடுகளுக்கு எதிராக போராட லாம்' என, எழுத்தாளர்
சாருநிவேதிதா பேசினார்.
பி.எட்., படிக்க புதிய விதிமுறை
பி.எட்., படிப்புக்கான புதிய விதிமுறைகளை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கின்
விசாரணையை, நவம்பருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.தேசிய
ஆசிரியர் கல்விக் குழு, 2014ல்,ஆசிரியர் கல்வி தொடர்பாக, புதிய விதிமுறைகளை
அமல்படுத்தியது.அதில், பி.எட்., - எம்.எட்., படிப்பை, ஓராண்டில்இருந்து
இரண்டு ஆண்டுகளாக உயர்த்துதல், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்தல்
உட்பட, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
4ம் வகுப்பு படித்தவருக்கு அரசு வேலை தர உத்தரவு
எட்டாம் வகுப்பு படிக்கவில்லை' எனக்கூறி, கருணை வேலை அளிக்க மறுத்த,
மின்வாரிய அதிகாரியின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து
செய்தது.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த, திருமணி ராஜா
என்பவர், தாக்கல் செய்த மனு:கள்ளக்குறிச்சியில், மின் வாரிய அலுவலகத்தில்
பணியாற்றிய என் தாய், 2012 ஜூலையில் இறந்தார்.