Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வீட்டுப்பாடம் செய்யாத மாணவரை முள் வேலிக் குச்சியால் தாக்கி தலைமை ஆசிரியர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், வீட்டுப்பாடம் செய்யாத மாணவரை, தலைமை ஆசிரியர் முள் வேலிக் குச்சியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் காளிதாஸ். தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

14, 15ல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும், 14, 15ம் தேதிகளில், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ந்தது ஆசிரியர் சம்பள பிரச்னை

தமிழக பள்ளிக் கல்வியில், மத்திய அரசு திட்டம் கீழ் பணியாற்றும், 50 ஆயிரம் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கான, சம்பள பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அக்டோபர் 8-இல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்.

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் அக்டோபர் 8-இல் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். 

Google Maps இன் புதிய பதிப்பு

கூகுளின் பல்வேறு சேவைகளுள் Google Maps சேவையும் பிரபல்யமானதாகக் காணப்படுகின்றது.

கவுன்சலிங்கில் கலந்து கொள்ள "ஆன் ட்யூட்டி' சலுகைஓ.பி., அடிக்க ஆசிரியர்கள் பயன்படுத்துவதால் அதிருப்தி.

பணிமாறுதல் கவுன்சலிங்குக்கு, விண்ணப்பித்தவர்களுக்கு, இரண்டு நாள் வரை ஆன்டூட்டி சலுகை வழங்கப்படுகிறது.

பி.எட். மாணவர் சேர்க்கை எப்போது? படிப்பு காலத்தை அதிகரிப்பதிலும் குழப்பம்

இந்த கல்வியாண்டு (2015-16) பி.எட். சேர்க்கை எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழில் செய்திகளை அறிய உதவும் செயலி ‘வியூஸ்’

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் செய்திகளை அறிந்துகொள்ள உதவும் செயலியை (ஆப்ஸ்) ஹைதராபாதைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. `

இன்றும் நாளையும் நடைபெறும் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் தாவரவியல் மற்றும் விலங்கியல் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் நாளை நடைபெறவுள்ள இயற்பியல் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறும் இடம் ஆசிரியர்களின் வசதிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை வரும் 21ம் தேதி கூட வாய்ப்புள்ளதாக தகவல்.

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி, மே 23-ந்தேதி ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றதும் தமிழக சட்டப்பேரவை கூட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆசிரியர்கள் பொது மாறுதல் குறித்த தொடக்கக்கல்வி இயக்குனரின் சுற்றறிக்கை (Date: 11.8.15)

  1. DEE - Transfer Counselling Regarding Circular (Date: 11.8.15) - Click Here
  2. 01.06.2014க்கு முன் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள அனுமதி - தொ.க.இயக்குனர் செயல்முறை

DSE Transfer Counselling 2015-16 | New Instructions For Online Counselling

DSE - Transfer Counselling 2015-16
  1. DSE - Transfer Starts From 9.00 am Regarding Instructions (10.8.15)- Click Here
  2. DSE - Online District Transfer Norms Regarding Instructions (Published on 5.8.15)- Click Here
Panel as on 1.1.2015
  1. GHS HM, MPL HM, PG to HrSS HM Promotion Panel [PDF Download] - Click Here
  2. BT to PG Promotion Final Panel - Click Here
  3. Other New Panels - Click Here

              பள்ளிகல்வித்துறை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு.  (கலந்தாய்வில் விண்ணப்பம் அளித்தவர் மட்டுமே கலந்தாய்வு மையத்தில் இருக்க வேண்டும் அரசு எச்சரிக்கை)

பல் சொத்தை வருவது ஏன்? தடுக்க வழிமுறைகள் என்ன?

Image result for tooth      முகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள், நம்மைத் தாக்கத் தொடங்கும். 'பல் போனால் சொல் போகும்' என்பார்கள் பெரியோர். பற்களின் ஆரோக்கியத்தைக் காத்தால், உடலின் ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் அல்ல: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி: அரசியன் நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயமானது அல்ல என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே அடையாள அட்டை வழங்கும் வகையில் ஆதார் அட்டை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் உதவிகள் பெற ஆதார் அட்டை அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஆண்டு நிரப்பப்படுமா? டி.இ.ஓ.,சி.இ.ஓ பணியிடங்கள் !

     கல்வித் துறையில் இழுபறியாக இருந்த அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தகுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 600க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  

எஸ்.எஸ்.ஏ., கூடுதல் கல்வி அலுவலர்பணியிட கலைப்பின் பின்னணி

      அனைவருக்கும் கல்வி இயக்கக (எஸ்.எஸ்.ஏ.,) கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் கலைக்கப்பட்டுள்ளது. திட்டத்தை நிறுத்தப் போவதற்கான அறிகுறியே இது என்கின்றனர் பணியாளர்கள்.
 

தேர்ச்சி பெற்றும் மேல்நிலைக் கல்வி மறுப்பு: 50 சதவீத மாணவர் எதிர்காலம் கேள்விக்குறி

      பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வின் வாயிலாக, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில், மேல்நிலைக்கல்வியில் சேர அனுமதி மறுக்கப்படுவதால், 50 சதவீத மாணவர்களின் உயர்கல்வி கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

TNPSC இந்து சமய அறநிலைத்துறை பணி: தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் வெளியீடு

      இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காலியாக இருந்த 23 பணியிடங்களுக்கு குரூப் 8 தேர்வு 2013-ம் ஆண்டு நவம்பர் 16ல் நடத்தப்பட்டது.

இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்லுாரிகளை கலை, அறிவியல் கல்லுாரிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளன.!!

       அண்ணா பல்கலை நடத்திய இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்தும், மாநிலம் முழுவதும், பல கல்லுாரிகளில், ஒரு லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. போதிய மாணவர் சேர்க்கை இல்லாத இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்லுாரிகளை கலை, அறிவியல் கல்லுாரிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளன. தமிழகத்தில், 581 இன்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்சர் கல்லுாரிகள் உள்ளன.


GOOGLE CHROME, GOOGLE DRIVE ஆகியவற்றைத் தயாரித்த தமிழர்! கூகுள் தலைவரானார்

கூகுள் தேடிய பொக்கிஷம் சுந்தர் பிச்சை!
கூகுள் நிறுவனம் அதனை சீரமைப்பு செய்யும் பணிகளை துவங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக அதன் செயல்பிரிவில் இருந்த இந்தியர் சுந்தர் பிச்சையை தலைமை செயல் அதிகாரியாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே அந்த பதவியில், கூகுளின் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேறுகால விடுமுறையை 6 மாதமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை

      பணிபுரியும் மகளிருக்கான பேறுகால விடுமுறையை ஆறு மாதங்களாக உயர்த்தும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

நாளை முதல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

      பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது.
 

எஸ்.எஸ்.எல்.சி கல்​வித் தகு​தியை ​ ஆக.19 வரை பள்​ளி​யில் பதிவு செய்​ய​லாம்​

       எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற மாணவ,​​ மாண​வி​யர் தங்​கள் கல்வி நிறு​வ​னங்​க​ளில் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்​குள் வேலை​வாய்ப்​புப் பதிவு செய்து கொள்​ள​லாம்.​ ​
 

பிளஸ் 2 துணைத் தேர்வு:செப்டம்பர்/அக்டோபர் 2015 கால அட்டவணை

செப்டம்பர் 28 - மொழிப்பாடம் தாள்-1, 
செப்டம்பர் 29 - மொழிப்பாடம் தாள்-2,  செப்டம்பர் 30 - ஆங்கிலம் தாள்-1, 

பிளஸ் 2 துணைத் தேர்வு: விண்ணப்பிக்க ஆக.19 கடைசி நாள்

     பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஆகஸ்ட் 13 முதல் 19 ஆம் தேதி வரை விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

தலைக்கவசம் கட்டாயம் என்ற உத்தரவில் பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்படுமா? ஆகஸ்ட் 19-இல் தீர்ப்பு

    தலைக்கவசம் அணிவதிலிருந்து பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக வரும் 19-ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறினார்.

அரசுக் கல்லூரியில் இடம் அளிக்க லஞ்சம்: முதல்வர் மீது மாணவர்கள் புகார்

     சென்னையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பில் இடம் கொடுக்க லஞ்சம் வாங்கியதாக, அந்தக் கல்லூரி முதல்வர் மீது மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான புகாரை உரிய ஆதாரங்களுடன் உயர் கல்வித் துறையிலும் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு கால அட்டவணை: அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு.

         அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள், மேலும் தனித்தேர்வர்கள் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கும் பிளஸ்-2 தேர்வுக்கு உரிய கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். 

மருத்துவக் கல்லூரிகளில் 69 சதவீத இடஒதுக்கீடு. 8 மாணவர்கள் எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 17ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ்


       புதுடெல்லி : தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றுவதை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

குரூப் 1 தேர்வு எழுத 2.22 லட்சம் பேர் விண்ணப்பம்

         துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உட்பட, நான்கு பதவிகளில், 74 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு எழுத, 2.22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசு துறையில், துணை கலெக்டர் - 19; போலீஸ் டி.எஸ்.பி., - 26; வணிக வரி உதவி கமிஷனர் - 21; மாவட்ட பதிவாளர் - எட்டு என, 74 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் 1 தேர்வு, நவம்பர், 8ம் தேதி நடக்கிறது.

பொது சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்த வசதி

       பொது சேவை மையங்களில், 'ஆன் - லைன்' மூலம், மின் கட்டணம் செலுத்தும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில், பொது சேவை மையங்கள், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் மற்றும் தமிழக மின்னணு நிறுவனமான - 'எல்காட்' மூலம் இயக்கப்படுகின்றன. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive