விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், வீட்டுப்பாடம் செய்யாத மாணவரை, தலைமை ஆசிரியர் முள் வேலிக் குச்சியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் காளிதாஸ். தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.