Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பல் சொத்தை வருவது ஏன்? தடுக்க வழிமுறைகள் என்ன?

Image result for tooth      முகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள், நம்மைத் தாக்கத் தொடங்கும். 'பல் போனால் சொல் போகும்' என்பார்கள் பெரியோர். பற்களின் ஆரோக்கியத்தைக் காத்தால், உடலின் ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் அல்ல: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி: அரசியன் நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயமானது அல்ல என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே அடையாள அட்டை வழங்கும் வகையில் ஆதார் அட்டை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் உதவிகள் பெற ஆதார் அட்டை அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஆண்டு நிரப்பப்படுமா? டி.இ.ஓ.,சி.இ.ஓ பணியிடங்கள் !

     கல்வித் துறையில் இழுபறியாக இருந்த அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தகுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 600க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  

எஸ்.எஸ்.ஏ., கூடுதல் கல்வி அலுவலர்பணியிட கலைப்பின் பின்னணி

      அனைவருக்கும் கல்வி இயக்கக (எஸ்.எஸ்.ஏ.,) கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் கலைக்கப்பட்டுள்ளது. திட்டத்தை நிறுத்தப் போவதற்கான அறிகுறியே இது என்கின்றனர் பணியாளர்கள்.
 

தேர்ச்சி பெற்றும் மேல்நிலைக் கல்வி மறுப்பு: 50 சதவீத மாணவர் எதிர்காலம் கேள்விக்குறி

      பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வின் வாயிலாக, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில், மேல்நிலைக்கல்வியில் சேர அனுமதி மறுக்கப்படுவதால், 50 சதவீத மாணவர்களின் உயர்கல்வி கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

TNPSC இந்து சமய அறநிலைத்துறை பணி: தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் வெளியீடு

      இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காலியாக இருந்த 23 பணியிடங்களுக்கு குரூப் 8 தேர்வு 2013-ம் ஆண்டு நவம்பர் 16ல் நடத்தப்பட்டது.

இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்லுாரிகளை கலை, அறிவியல் கல்லுாரிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளன.!!

       அண்ணா பல்கலை நடத்திய இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்தும், மாநிலம் முழுவதும், பல கல்லுாரிகளில், ஒரு லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. போதிய மாணவர் சேர்க்கை இல்லாத இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்லுாரிகளை கலை, அறிவியல் கல்லுாரிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளன. தமிழகத்தில், 581 இன்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்சர் கல்லுாரிகள் உள்ளன.


GOOGLE CHROME, GOOGLE DRIVE ஆகியவற்றைத் தயாரித்த தமிழர்! கூகுள் தலைவரானார்

கூகுள் தேடிய பொக்கிஷம் சுந்தர் பிச்சை!
கூகுள் நிறுவனம் அதனை சீரமைப்பு செய்யும் பணிகளை துவங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக அதன் செயல்பிரிவில் இருந்த இந்தியர் சுந்தர் பிச்சையை தலைமை செயல் அதிகாரியாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே அந்த பதவியில், கூகுளின் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேறுகால விடுமுறையை 6 மாதமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை

      பணிபுரியும் மகளிருக்கான பேறுகால விடுமுறையை ஆறு மாதங்களாக உயர்த்தும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

நாளை முதல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

      பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது.
 

எஸ்.எஸ்.எல்.சி கல்​வித் தகு​தியை ​ ஆக.19 வரை பள்​ளி​யில் பதிவு செய்​ய​லாம்​

       எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற மாணவ,​​ மாண​வி​யர் தங்​கள் கல்வி நிறு​வ​னங்​க​ளில் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்​குள் வேலை​வாய்ப்​புப் பதிவு செய்து கொள்​ள​லாம்.​ ​
 

பிளஸ் 2 துணைத் தேர்வு:செப்டம்பர்/அக்டோபர் 2015 கால அட்டவணை

செப்டம்பர் 28 - மொழிப்பாடம் தாள்-1, 
செப்டம்பர் 29 - மொழிப்பாடம் தாள்-2,  செப்டம்பர் 30 - ஆங்கிலம் தாள்-1, 

பிளஸ் 2 துணைத் தேர்வு: விண்ணப்பிக்க ஆக.19 கடைசி நாள்

     பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஆகஸ்ட் 13 முதல் 19 ஆம் தேதி வரை விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

தலைக்கவசம் கட்டாயம் என்ற உத்தரவில் பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்படுமா? ஆகஸ்ட் 19-இல் தீர்ப்பு

    தலைக்கவசம் அணிவதிலிருந்து பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக வரும் 19-ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறினார்.

அரசுக் கல்லூரியில் இடம் அளிக்க லஞ்சம்: முதல்வர் மீது மாணவர்கள் புகார்

     சென்னையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பில் இடம் கொடுக்க லஞ்சம் வாங்கியதாக, அந்தக் கல்லூரி முதல்வர் மீது மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான புகாரை உரிய ஆதாரங்களுடன் உயர் கல்வித் துறையிலும் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு கால அட்டவணை: அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு.

         அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள், மேலும் தனித்தேர்வர்கள் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கும் பிளஸ்-2 தேர்வுக்கு உரிய கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். 

மருத்துவக் கல்லூரிகளில் 69 சதவீத இடஒதுக்கீடு. 8 மாணவர்கள் எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 17ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ்


       புதுடெல்லி : தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றுவதை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

குரூப் 1 தேர்வு எழுத 2.22 லட்சம் பேர் விண்ணப்பம்

         துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உட்பட, நான்கு பதவிகளில், 74 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு எழுத, 2.22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசு துறையில், துணை கலெக்டர் - 19; போலீஸ் டி.எஸ்.பி., - 26; வணிக வரி உதவி கமிஷனர் - 21; மாவட்ட பதிவாளர் - எட்டு என, 74 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் 1 தேர்வு, நவம்பர், 8ம் தேதி நடக்கிறது.

பொது சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்த வசதி

       பொது சேவை மையங்களில், 'ஆன் - லைன்' மூலம், மின் கட்டணம் செலுத்தும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில், பொது சேவை மையங்கள், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் மற்றும் தமிழக மின்னணு நிறுவனமான - 'எல்காட்' மூலம் இயக்கப்படுகின்றன. 
 

தேர்ச்சி பெற்றும் மேல்நிலைக் கல்வி மறுப்பு: 50 சதவீத மாணவர் எதிர்காலம் கேள்விக்குறி

      பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வின் வாயிலாக, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில், மேல்நிலைக்கல்வியில் சேர அனுமதி மறுக்கப்படுவதால், 50 சதவீத மாணவர்களின் உயர்கல்வி கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்க மாணவர்கள் தயங்கக்கூடாது

      ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்க மாணவர்கள் தயக்கமோ, அச்சமோ படக் கூடாது என, கடலோர காவல்படை கூடுதல் இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்தார்.
 

கல்வியியல் கல்லூரிகளில்யோகா கட்டாயம்

     கல்வியியல் கல்லுாரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2015--16 முதல் யோகா பாடத்தை தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் கட்டாயமாக்கி உள்ளது.
 

7 வது ஊதியக்குழுவில் ஊதிய உயர்வு 3 மடங்கா??? அல்லது 30% ??? எதிர்பார்த்து் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய, மாநில அரசு ஊழியர்கள்!

30% salary hike confirmed in 7th Pay Commission for CG Employees

"The wages of public sector bank employees are revised once every five years. The recent 10th Bipartite wage agreement gave them an increase of 15%."

பள்ளிக்கல்வித்துறையில் பணிநிரவல் கவுன்சிலிங் நடத்துவதில் சிக்கல்

பள்ளிக்கல்வித்துறையில் பணிநிரவல் கவுன்சிலிங் நடத்துவதில் சிக்கல்

அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறித்த காலத்தில் சம்பளம் வழங்க இயலுமா?

        அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ள கருவூலத் துறை அலுவலர்களுக்கு, இப்போது புதிய பணி கொடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட இதர புள்ளிவிவரங்களைச் சேகரித்து, சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க அடிக்கடி அழைப்பு விடுப்பதால் ஊதியம் வழங்கும் பணியில் தொய்வு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

மாணவர்கள் தற்கொலை; இளம் மனதை துரத்தும் எதிர்மறை எண்ணங்கள்

     மாணவர்கள் மத்தியில், குறைந்து வரும் சகிப்புத்தன்மையால்,எதிர்மறை எண்ணங்கள் அதிகளவில் தலைதுாக்கி வருகிறது.
 

தலைமை ஆசிரியர் 'பேனல்' வெளியீடு: தூசு தட்டப்படுமா டி.இ.ஓ., பட்டியல்.

        கல்வித் துறையில் இழுபறியாக இருந்த அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தகுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இனி ஆசிரியர்கள் சாக்பீஸ் பயன்படுத்த தேவையில்லை: வந்துவிட்டது மின்னணுத் திரை கற்பித்தல் முறை.

                       
மாநிலத்திலே முதன்முறையாக மதுரை மருத்துவக் கல்லூரி வகுப்பறைகளில் மின்னணு எழுதும் பலகைகள் அமைக்கப்பட்டு, பேராசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
 
 
 

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அடையாள அட்டை தேவையில்லை: புதிய முறை செப்டம்பரில் அமல்

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அடையாள அட்டை தேவையில்லை என்ற புதிய முறைசெப்டம்பர் 1-ம் தேதி அமல்படுத்தப்படவுள்ளது.

12th English Study Material

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive